திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

M.ராஜா கவிதைகள்

M.ராஜா காயம் ஒருநாள் காயும் -------- எந்தப்பூவையும் மலர்த்தியிராத கிளையிலிருந்து சருகுகளை விழுத்துகிறது மரம் உலரிலைகளை உருட்டிச் செல்கிறது காற்று படுத்தே கிடக்கிற பூமியும் பறந்து பார்க்கிறது கொஞ்சம் 0 ஒரு கூட்டிப்பெருக்களில் கலைத்தாயிற்று…

வலியதுகள் வாழ்கின்றன

ரவிஉதயன்சிறு எறும்புகள் சேர்ந்து ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன. கவிழ்ந்தபுழு இறந்தது போல சுருண்டு நடிக்கிறது. விடாது எறும்புகள் மொய்த்துக் கொல்கின்றன புழு வேதனையில் புழுவாய்த்துடித்துச் சாகிறது கண்களுக்குத் தெரியா எறும்புகளின் வாய்கள் புழுவின் தசைகளை…

திரை கடல்

சத்யானந்தன் - கடலின் அருகில் செல்வதில் அலை ஓசையைத் தவிரவும் பல அசௌகரியங்கள் உண்டு சில தர்ம சங்கடங்களும் ஆமைகளைக் கொத்திப் போக கழுகுகள் வட்டமிடும் மீன்களின் வீச்சத்துடன் காயும் வலைகள் குழந்தை விற்பனையாளர்களின்…

கொடுமைக்குக்குறைவில்லை!

கலைமகள்ஹிதாயாரிஸ்வி.......இலங்கைகருணை தன்னைக் காசினியில் காலமெல்லாம் தேடினும் அரிய சொத்தாய் அது ஆகி அகிலந்தன்னில் மறைந்துள்ளது! மடமையோடு மனிதர் தம் வாழ் நாளினையே அழித்துவிடும் கொடுமைக்கிங்கே குறைவில்லை குவலயத்தில் மகிழ் வில்லை! வஞ்சங்கள் சூ தோடு…

இன்னொருவன்

கலாசுரன்------------------------------------------------------ சோகத்தில் முளைத்த ஒரு புன்னகையை வீசியபடியே அவன் கேட்டான் நலமா....?? நலம் எனப் பதிலளித்த முகத்திலும் படிந்திருந்தது நரை விழுந்த ஒரு சோகம் அவனும் கேட்டுக்கொண்டான் நலமா...? இன்னொருவன் நிகழ்பவை அறியாது தன்…

பிரதீபா கவிதைகள்

பிரதீபா புதுச்சேரிஆகாயத்தில் கரிநாள் கார்மேகங்கள் சூழ்ந்து மத்தள‌ம் இடித்து பிரியாவிடை கொடுத்து மழைத்துளி ஒவ்வொன்றையும் பூமிக்கு தாரைவார்த்தது... எய்திய வேகத்தில் மண்ணை அடையும் துளிகள் அதனோடு ஐக்கியமாகி வளம்சேர்த்தது... கரிய ஒழுங்கைகளை அடையும் துளிகள்…

போதனை…

ஹேமா(சுவிஸ்)***************** அவைகளுக்கு அது பெரும்பணி நுனித் தலையில் சும்மாடு எதையோ தேடியபடி வரிசை கலையாமல் லாவகமாய் ஒன்றையொன்று இடிபடாமல் ஒற்றுமையாய் இடம்விட்டு தேவைகளை நிரப்ப உயர உயர உச்சியொன்றைப் பிடிப்பதற்காக ஊர்ந்துகொண்டிருக்கிறன அவைகள். ஒன்று…

அன்புக்கவி

செல்வராஜ் ஜெகதீசன் அபிமான எழுத்தாளரின் பேச்சைக் கேட்க அங்கில்லாமல் போனதால் எப்படி இருந்தது என்றறிய இரண்டு மூன்று பேரை அழைத்துப் பேசுகையில் அப்படியே அவரின் வழக்கமான பேச்சு என்றார்கள். அதுவாகவே கண்ணீர் ஐந்தாறு முறை…

கோநா கவிதைகள்

கோநா . கவிதை 1; மந்திர மல்லி வேலைக்குச் செல்லும் வேளையில் மின்சார ரயில்நிலையத்தின் வெளியே "ரெண்டு மொழம் அஞ்சு ரூபா மல்லி, மல்லி..." கூவிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. வேலை முடிந்த மாலையில்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்1. ஒளிதல்.. ************** எதிர் வீட்டு புஜ்ஜி முந்தானை மூடி முட்டாச்சு.. பக்கத்து வீட்டு பாப்பு திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து.. ரெண்டும் சென்றபின் முந்தானையும் திரையும் ஒளிய இடமில்லாமல்.. 2.. பழசு.. ***********…