ஹேமா(சுவிஸ்)***************** அவைகளுக்கு அது பெரும்பணி நுனித் தலையில் சும்மாடு எதையோ தேடியபடி வரிசை கலையாமல் லாவகமாய் ஒன்றையொன்று இடிபடாமல் ஒற்றுமையாய் இடம்விட்டு தேவைகளை நிரப்ப உயர உயர உச்சியொன்றைப் பிடிப்பதற்காக ஊர்ந்துகொண்டிருக்கிறன அவைகள். ஒன்று…
செல்வராஜ் ஜெகதீசன் அபிமான எழுத்தாளரின் பேச்சைக் கேட்க அங்கில்லாமல் போனதால் எப்படி இருந்தது என்றறிய இரண்டு மூன்று பேரை அழைத்துப் பேசுகையில் அப்படியே அவரின் வழக்கமான பேச்சு என்றார்கள். அதுவாகவே கண்ணீர் ஐந்தாறு முறை…
January 2, 2011 • By
கோநா
கோநா . கவிதை 1; மந்திர மல்லி வேலைக்குச் செல்லும் வேளையில் மின்சார ரயில்நிலையத்தின் வெளியே "ரெண்டு மொழம் அஞ்சு ரூபா மல்லி, மல்லி..." கூவிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. வேலை முடிந்த மாலையில்…
தேனம்மை லெக்ஷ்மணன்1. ஒளிதல்.. ************** எதிர் வீட்டு புஜ்ஜி முந்தானை மூடி முட்டாச்சு.. பக்கத்து வீட்டு பாப்பு திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து.. ரெண்டும் சென்றபின் முந்தானையும் திரையும் ஒளிய இடமில்லாமல்.. 2.. பழசு.. ***********…
ஷம்மி முத்துவேல் வார்த்தைகள் எங்கும் பரவி கிடக்கின்றன தடங்கலின்றி பேசவோ , எழுதவோ நினைக்கையில் அவை சிக்குவதேயில்லை .... ரசிப்பாகட்டும் , லையிப்பாகட்டும் வார்த்தைகளை சரிவர கோர்க்க என்றுமே இயல்வதில்லை .... மீறி எத்தனிக்கையில்…
ப.மதியழகன் என் அன்பிற்கினிய இறைப்பெருங்கடலே பொழுகள் ஓடுகிறது வேகமாக மாற்றங்கள் நிகழ்கிறது விரைவாக நான் விடமாட்டேன் உனது பாதக்கமலங்களை எனக்கு வாழ்க்கை புரிபடவில்லை பொய்யெனும் சிலந்தி வலையில் சிக்கி இரையாக என் மனம் ஒப்பவில்லை…
பாவா சாகிப் சபீர் அகமது: வாப்பா, போய்ட்டீங்க... மீண்டும் போய்ட்டீங்க... எங்களை தவிக்க விட்டுட்டு போய்ட்டீங்க... இம்முறை- எத்தனை முயன்றாலும் மீட்க முடியாத இடம்... எவ்வளவு நடந்தாலும் தொடர முடியாத தூரம்! அழுவது ஆணுக்கு…
தேனம்மை லெக்ஷ்மணன்பிழைத்த சிலிர்ப்பு..:- ********************************* வெனிஷியன் ப்ளைண்டுகளின் பின் நீர்த்தாவரங்கள்.. பனிச் சிகரங்கள்.. ட்ராலி சுமந்த தெர்மாஸ்களோடு படுக்கை விரிப்புகள் தினம்.. அறை மணத்திகள் தொடர்ந்து ஜெர்ம்களற்ற சாவ்லான் தரைகள் லிக்விட் சோப்புகளால் உடல்…
வருணன் செவிகள் செரிக்காத இசை விழிகள் புசிக்காத கவிதை நினைவுகள் தளும்பாத மனது கனவுகள் கலையாத இரவு இவையெல்லாம் அழகுதான் கூடவே சேர்த்துக் கொள்ளலாம் அறியாதவருக்காய் வழியும் ஒரு துளி கண்ணீரையும். -வருணன்
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணில் படாமல் போனது தோட்டம் உனக்கு ! காரணம் அத்திப்பழம் வேண்டும் என்கிறாய் எந்த மரமாய் இருப்பினும் ! எழிற்…