திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஆழிப்பேரலை

ப.மதியழகன், கடலுக்கடியில் பூகம்பம் கண்களை கசக்கிப் பார்க்கிறோம் உண்மையில் ஆளுயர அலை எழும்பி வருகிறது ஆழ்கடலிலிருந்து கருமை நிற ராட்சச அலை கவ்விச் செல்கிறது மனிதர்களை சமுத்திர ராஜனுக்கு ராஜ்ய வெறிபிடித்தது தனது எல்லைகளைக்…

எனதாக நீயானாய்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள் சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான் செழிக்கிறேன் நானும் காலங்காலமாக மென்மையில் ஊறிக்கிடக்கும் மனமதில் எக் கணத்தில் குடியேறினேனோ இசைத்த கீதங்களின்…

என்னில் நிறைய

சின்னப்பயல் என்னைத்தேடி வரும் காதலைப் புறக்கணிப்பதால் எனக்கு காதல் அனுபவங்கள் இல்லை, எனக்குப்பிடித்த அவர்கள் புறக்கணிக்கும் இடத்தில் எப்போதும் நானிருப்பதாலும் எனக்கு காதல் அனுபவங்கள் இல்லை. இப்படி புறக்கணிப்பதும் புறக்கணிப்படுவதுமான அனுபவங்கள் தான் என்னில்…

திகட்டும் இசை

ராம்ப்ரசாத் கீச்சுக்குரலில் பாடிக்கொண்டிருந்தது அடுப்பு... ஊதுகுழல் அதன் பாடலுக்கு காதோரமாய் என்ன சொல்லிற்றோ... வெட்கத்தில் சிவந்தது அடுப்பு... தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருந்த‌ பாத்திர இசைக் கருவியில் கன நேரமும் தாளங்கள்... இசை திகட்டும் வரை…

தொடர்பில் இருப்போம்

ராமலக்ஷ்மி- முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின் சில்லிப்பை அனுபவித்திருக்கையில், சோளத்தைக் காட்டிச் சிணுங்கியது மழலை. அதன் விரல்பிடித்து நடந்து மினுங்கும் தணலில் மஞ்சள்முத்துக்கள் வேகக் காத்திருந்து வாங்கித் திரும்பும் வழியில்.. சந்தித்தான் எதிர்பாராமல் ஆருயிர் நண்பனை…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்பிழைத்த சிலிர்ப்பு..:- ********************************* வெனிஷியன் ப்ளைண்டுகளின் பின் நீர்த்தாவரங்கள்.. பனிச் சிகரங்கள்.. ட்ராலி சுமந்த தெர்மாஸ்களோடு படுக்கை விரிப்புகள் தினம்.. அறை மணத்திகள் தொடர்ந்து ஜெர்ம்களற்ற சாவ்லான் தரைகள் லிக்விட் சோப்புகளால் உடல்…

இவையெல்லாம் அழகுதான்

வருணன் செவிகள் செரிக்காத இசை விழிகள் புசிக்காத கவிதை நினைவுகள் தளும்பாத மனது கனவுகள் கலையாத இரவு இவையெல்லாம் அழகுதான் கூடவே சேர்த்துக் கொள்ளலாம் அறியாதவருக்காய் வழியும் ஒரு துளி கண்ணீரையும். -வருணன்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணில் படாமல் போனது தோட்டம் உனக்கு ! காரணம் அத்திப்பழம் வேண்டும் என்கிறாய் எந்த மரமாய் இருப்பினும் ! எழிற்…

பனிப்பிரதேச பேரழகி!

ரசிகன் ஒரு வெளிர்நீல மைதானத்தின் கீழ் பனிக்குவியல்களை உரிமை கோர நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்! கொஞ்சம் எடுப்பாகவும் கொஞ்சம் மிடுப்பாகவும் வண்ணம் பூசிக்கொள்கின்றன அவள் அழகுகள்! மிதமாய் தூறல் விட்டுக்கொண்டே அங்குமிங்குமாய் சில புன்னகை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "பூமியே நமக்குத் தலையணை ஆகவும், பனிப் பொழிவுகளே நமக்குப் போர்வையாகவும் நாம் பல இரவுகளைத் தூக்கிமின்றிக் கழித்தோம்." "இடையன் மேற்பாராத…