திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என்னில் நிறைய

சின்னப்பயல் என்னைத்தேடி வரும் காதலைப் புறக்கணிப்பதால் எனக்கு காதல் அனுபவங்கள் இல்லை, எனக்குப்பிடித்த அவர்கள் புறக்கணிக்கும் இடத்தில் எப்போதும் நானிருப்பதாலும் எனக்கு காதல் அனுபவங்கள் இல்லை. இப்படி புறக்கணிப்பதும் புறக்கணிப்படுவதுமான அனுபவங்கள் தான் என்னில்…

திகட்டும் இசை

ராம்ப்ரசாத் கீச்சுக்குரலில் பாடிக்கொண்டிருந்தது அடுப்பு... ஊதுகுழல் அதன் பாடலுக்கு காதோரமாய் என்ன சொல்லிற்றோ... வெட்கத்தில் சிவந்தது அடுப்பு... தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருந்த‌ பாத்திர இசைக் கருவியில் கன நேரமும் தாளங்கள்... இசை திகட்டும் வரை…

தொடர்பில் இருப்போம்

ராமலக்ஷ்மி- முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின் சில்லிப்பை அனுபவித்திருக்கையில், சோளத்தைக் காட்டிச் சிணுங்கியது மழலை. அதன் விரல்பிடித்து நடந்து மினுங்கும் தணலில் மஞ்சள்முத்துக்கள் வேகக் காத்திருந்து வாங்கித் திரும்பும் வழியில்.. சந்தித்தான் எதிர்பாராமல் ஆருயிர் நண்பனை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நாம் ஊமைகளாக மூலை முடுக்குகளில் தெரியாமல் முடங்கிக் கிடந்தோம். ஆனால் இன்று நமது குரல் ஓங்கி வானகமே அதிரும் வண்ணம்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++ கணவன் மனைவிக்குள் தர்க்கம் +++++++++++++++++++++++++ ++++++++++++++++++ கணவன் கூறிய பதில் : ++++++++++++++++++ வறுமையே எனக்குப் பெருமகிழ்ச்சி தருவது…

கோநா கவிதைகள்

கோநா கோநா. கவிதை 1. தலைப்பு: சற்றுமுன் பெய்தமழை. தெருவெங்கும் குழிகளை தெளிந்த வானத்தையும் கொஞ்சம் மேகத்தையும் நிரப்பி சாலையை சீர்செய்துள்ளது சற்றுமுன் பெய்தமழை. பாதசாரிகள் வாகன ஓட்டிகள் பார்த்துச் செல்லுங்கள் பறந்து கடந்திடும்…

சிலை பேசினால்

கோமதி நடராஜன்================= காற்று வீசும் கடற்கரையில் எங்களை நிறுத்தியதன் நோக்கமென்ன, நாடு போகும் பாதை கண்டு வெந்து போகக் கூடாது என்பதாலா? ஆர்ப்பரிக்கும் அலைகள் காண ,ஆங்காங்கே அரண் அமைத்து எங்களை இருத்தியது ஏன்…

மௌனம்

ஷம்மி முத்துவேல் மனதோடு மௌனம் பழக்கிப்பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரணக்கூச்சல் .... சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பித் தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் சுயம் அடிபடும் வேளைகளில் ரௌத்தரம் பழகவில்லை நான்…

முதிர் இளைஞா…

சு.மு.அகமது இருளடர்ந்த அறையின் வெக்கை பிதுக்கும் தருணங்களில் கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய் பாரம் சுமக்கும் மனது வலியின் உள்வெளியில் சிரையாய் புடைத்த நினைவு நிமிரா நாயின் சுருண்ட வாலாய் மரவட்டையின் கணக்கற்ற கால்களின்…

ரசிப்பு

சின்னப்பயல் பிறர் ஒரு விடயத்தை ரசிக்கிறார் என்று எவ்வாறு உணர்வது ? காலாட்டிக்கொண்டிருக்கலாம் கைகளின் விரல்களால் காற்றை அரிந்து கொண்டிருக்கலாம் அல்லது நறுக்கிக்கொண்டிருக்கலாம். புன்முறுவலுடன் தன் உடம்பை முழுதுமாகக் குலுக்கிக்கொள்ளலாம் பிறர் அறியாவண்ணம் தனக்குத்தானே…