திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அயர்ன்பாக்ஸ் எறும்புகள்

பா. சத்தியமோகன் அவசரமான பயணத்திற்கு அயர்ன் செய்யும் சூடான பெட்டிக்கு ழே சூடுபடும் பெட்டிக்கு கீழே கருப்பு எறும்புகள் கண்டு அஞ்சுகிறேன் எடுத்துப் போட்டால் ஓடுகிறது மறுபடி தப்பாமல் திரும்பவும் வருகிறது நாலாறு பத்து…

ஊர்க்குருவி

கற்பகம் ------------ உனை விரும்புகிறேன் உயிரே உனக்குப் புரியாத மொழியில் மட்டுமே உள்ளுக்குள் உனையே மவுனமாய் சுவாசிக்கிறேன் உரக்க உரைக்காவிடிலும் என் உணர்வூற்றில் உன் ஓட்டம் ஓயாது உள ஏட்டில் உன் (ண்) மை…

வைரமுத்துக்களின் வானம்- 7

ருத்ரா ===== 'பாய்ஸ் 'ஸில் பாட்டு எழுதாத ஏக்கத்தை 'கேர்ள்ஸ் ' பற்றி எழுதி அரிக்குது என்று சொல்லிய உன் பேனாவை சொறிந்து கொண்டு கவிதை சொரிந்த ஒரு முப்பரிமாணக்கவிதை, உன் 'பெண்ணின் '…

கவிதைகள்

அ.முஹம்மது இஸ்மாயில் ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மடமை ஒழிக்க உலகம் வியக்கும் மறையை வழங்கிய உயர்வான ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மூடநம்பிக்கை ஒழிக்க உலகம் காக்கும்…

அலைகளின் காதல்

கற்பகம் ------------------- உறுமிக்கொண்டு...புரண்டுத் திரண்டு, காதுகளைக் கிழிக்கும் கர்ஜனையுடன் கரைதனைத் தேடி மீண்டும் மீண்டும் வருகின்றன அலைகள்! பக்குவமில்லாத பார்வையில் இது சண்டை போலவும், ஒரு போர் போலவும் தோன்றக் கூடும்! இடி விழுவது…

கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்

விக்ரமாதித்யன் பேச்சி கொடை கேட்கிறாள் பொல்லாத இசக்கி கொடை கேட்கிறாள் வண்டிமலைச்சி கொடை கேட்கிறாள் முப்புடாதி கொடை கேட்கிறாள் மாடத்தி கொடை கேட்கிறாள் சுடலி கொடை கேட்கிறாள் கொடை கொடுத்தால்தான் பிரீதியாகி சாந்தம்கொள்ளும் பிடிகொடுத்தே…

தாண்டவன்

அருண்பிரசாத் ஓய்வின்றி ஆடுகின்றான் தாண்டவன். ஒற்றைக் காலில் வெறுமையின் உக்கிரம் தாளாமல். தேவியின் பாத சலங்கை பின்னணி இசை நினைவு அம்பலத்தில். மற்றுமொரு மானசரோவராய் உருவெடுக்கும் வியர்வை பிரளயங்களின் வெடிப்புகளை நிரப்புகிறது. =================== everminnal@yahoo.com.

மறுபடியும்

பவளமணி பிரகாசம் கும்மென்ற இருட்டான இரவும் குப்பென்று புலர்ந்துவிடும் ஒரு பொழுதில், சருகை உதிர்த்த மொட்டை மரமும் சடுதியில் துளிர்க்கும் அடுத்த பருவத்தில், இறப்பிங்கு இறுதியில்லை- இன்னும் இன்னும் உயிர் பிறக்கும். மதிகெட்டு மாந்தர்…

பரிணாமம்

ப. செளந்தரராஜன் பள்ளிப் பொதிகளைச் சுமந்து சுமந்து கழுதையாகிப் போனது பிள்ளையின் மனசு வளர்ந்தபின் கழுதை உதைத்த உதையில் முதியோர் இல்லத்தில் விழுந்தது பெருசு ===================

பகுதி விகுதியானதேன் ?

கரு.திருவரசு மண்ணளந்து விண்ணளந்து மனமளந்து வாழ்ந்தவன் பொன்னளந்து புகழளந்து பொருள்வளத்தில் ஆழ்ந்தவன் தன்னலத்தால் நிலைதளர்ந்து தனிநலத்தைப் பேணியே கண்ணிழந்த காவியத்துக் கதையளந்த காட்சியோ! வல்லினந்தான் இடையினத்தால் வலிவிழந்து போனதும் மெல்லினமாய் உருபுகெட்டு வேற்றுமையிற் சாய்ந்ததும்…