தமிழில் : நாகூர் ரூமி ஹகீம் ஸனாய் ஒரு அறிமுகம் ====================== இஸ்லாமிய சூஃபி கவிதை உலகின் மும்மூர்த்திகளுள் முதலாமவர் பதினோறு மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹகீம் ஸனாய். இரண்டாமவர் ஃபரீதுத்தீன் அத்தார்.…
அருண்பிரசாத். நட்சத்திரங்கள் சிரிக்கின்றன ஒளிர்ந்து மறைகிறது உன் முகம். அடர்ந்த தென்னையினூடே எழுந்து பறக்கிறது துக்க கழுகு. வளைகளும், நண்டுகளுமாய் புதிய கடற்கரைக்களம் அர்த்தமிழக்கும் என் ஒளியல்கள். படரும் சிரிப்பலையில் உயிர்பெறும் பீனீக்ஸாய் இதயம்.…
நெப்போலியன் சிங்கப்பூர் எங்கள் மூளைகளுள் கந்தகச் சலவை. கண்களில் வளர்க்கப்படும் கருப்புத் தீ. காதுகள் கட்டளைகளுக்கு மட்டுமே திறப்பவை. வாய் வார்த்தைகளுக்காய் பேசாது. கை கால் உடம்பு கருவிகளாய் இயக்கம். பொத்தானை அழுத்தி வெடிக்கும்…
கரு.திருவரசு அரசியலில் வெளிநடப்பு - என்பது அங்கங்கே நடப்பு! அரசியலில் பலநடப்பு - சிறந்த அழகான நடிப்பு! கதிரவனின் வெளிநடப்பு - உலகைக் கறுப்பாக்கும் துடிப்பு! மதிமகளின் ஒளிநடப்பு - கவிதை மாயங்களின் எடுப்பு!…
ருத்ரா அன்னை... அன்னை... நாக்கிற்கும் பல்லிற்கும் இடையே சத்தங்களின் சம்மட்டிகளுக்குள் கிடந்த வார்த்தையின் வெறும் நசுங்கல் வடிவம் இது.. 'அன்னை தெரசா ' என்று நாங்கள் உன்னை உச்சரிக்கும் வரை ! 'அன்னை தெரசா…
ப. செளந்தர ராஜன் --------------------------- அறுபட்டது தொப்புள்கொடி அந்நாளில்... மற்றொரு பந்தமும் துண்டானது பின் நாளில்... கணக்குப் போட்டு காகிதங்களாய்த் துப்பின கம்ப்யூட்டராய் மாறிய இதயங்கள் வாடிக்கொண்டிருக்கும் வயதான மரமிரண்டும் பச்சையாய் மாறிடுமோ காகித…
புகாரி ....................................... மொழியின் நார்களை உருவி உருவி கவிதைக் கூடுகட்டி நானென் எண்ணச் சிட்டுகளை நாளெல்லாம் குடிவைத்தேன் இன்று அவை எனக்கே சொல்லித்தருவது இனிப்பான பாடம் என் நாட்களில் அனுபவிக்கும் அசைக்க முடியாச் சத்தியம்…
பா. சத்தியமோகன் அவசரமான பயணத்திற்கு அயர்ன் செய்யும் சூடான பெட்டிக்கு ழே சூடுபடும் பெட்டிக்கு கீழே கருப்பு எறும்புகள் கண்டு அஞ்சுகிறேன் எடுத்துப் போட்டால் ஓடுகிறது மறுபடி தப்பாமல் திரும்பவும் வருகிறது நாலாறு பத்து…
கற்பகம் ------------ உனை விரும்புகிறேன் உயிரே உனக்குப் புரியாத மொழியில் மட்டுமே உள்ளுக்குள் உனையே மவுனமாய் சுவாசிக்கிறேன் உரக்க உரைக்காவிடிலும் என் உணர்வூற்றில் உன் ஓட்டம் ஓயாது உள ஏட்டில் உன் (ண்) மை…
ருத்ரா ===== 'பாய்ஸ் 'ஸில் பாட்டு எழுதாத ஏக்கத்தை 'கேர்ள்ஸ் ' பற்றி எழுதி அரிக்குது என்று சொல்லிய உன் பேனாவை சொறிந்து கொண்டு கவிதை சொரிந்த ஒரு முப்பரிமாணக்கவிதை, உன் 'பெண்ணின் '…