திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை மேல்நோக்கிப் பார்த்தாயா ? உன் உதடுகளை விரியன் பாம்பு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பயம் உன் தொண்டையை இறுக்கும் படி விட்டு விடாதே ! இடையே இராப் பகலாய் மூச்சை இழுத்து வா மரணம்…

மௌனமாய் மரணிக்கும் கதைகள் ….

கலாசுரன் * மனம் துவண்டுவிடாத காலமொன்றின் நினைவுகள் இறுக்கமாக மனதை அணைத்துக் கொள்கின்றன அந்த நினைவுகள் இன்னும் இளமையாகவே இருக்கின்றன காலம் எவ்வளவு வேகமாய் உருண்டோடியிருக்கிறது வீசிப்போன ஒரு தென்றலின் ஸ்பரிசம் போன்றது அது.…

கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..

இளங்கோ * தெருமுனை வளைவில் கிடைக்கும் சொற்ப நொடி அவகாசத்தில் மிகச் சிறிய புன்னகையோடு திரும்பிப் பார்க்கிறாய் அப்போது நான் அங்கு இல்லை.. 0 என்ன சொன்னால் எழுந்து வருவாய் என்கிறாய் எதைச் சொன்னாலும்…

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன்ஒரு மலர் ஒரு மரம் ஒரு பறவை இன்னொரு சந்தர்ப்பம் தரப்படுமெனில் இப்போதைப் போலவே இருக்கும் இன்னொரு வாழ்வும். o இவன் முறை வருவதற்கு இன்னும் இரண்டு பேர் இருக்கையில் வரிசையை விட்டு…

கடவுளும் கண்ணீர்த் துளிகளும்

ப மதியழகன் வாழ்வு நதி வெள்ளம் கடல் மணல் நுரை வானம் வெளி காற்று வாயு அக்னி ஆகாயம் மண் மழை வெள்ளம் மனிதன் மனிதம் மானுடம் கருணை தயை இறைவன் கூடு இணை…

கண்மலாரத கடவுள்

ரவி உதயன்பிறந்த குழந்தையை உங்கள் கரங்களிட்டால் மரத்துப்போன கரங்களை உடனே நீட்டிவிடாதீர்கள். மேகம் நிலவை மிதக்க வைப்பது போல் மிக மெதுவாக எந்திகொள்ளுங்கள். விழி மூடியிருந்தால் எழுப்ப எத்தனிக்காதீர்கள் அது இன்னும் கண்திறக்காத கடவுள்.…

தொழில் தெய்வம்..

தேனம்மைலெக்ஷ்மணன் ******************************* வியாபார யுத்தத்தில் வாள் வீசும் போர்வீரா.. வெற்றிபெறும் ஆவேசத்தில் வீறு கொண்டு வார்த்தை வீசி உன்னையே துண்டாக்கி.. நாணயம் காக்காமல் நூல்கண்டுச் சிக்கலுக்குள் கழுத்து இறுகிக் கிடக்கிறாய்.. அதிகப் பற்று வைத்ததனால்…

ஓர் குரல்

ஷம்மி முத்துவேல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறதோர் குரல் இரைச்சல்கள் கூடிய சத்தங்களுடன் ஆங்காரக் கூச்சலிடுகின்றன நடு நிசிவெளியில் ஓலங்களென... விழித்துப் பார்க்கையில் குப்பைத் தொட்டியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன் ஒற்றை வீதியின் கடைசியில் ஒரு…

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம் தோல்வி கண்டு துவளுகின்ற தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே வேகம் காட்டி…