திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

புத்தனின் இரண்டாம்வருகை

ஹெச்.ஜி.ரசூல் தான் உட்கார்ந்து ஞானம் பெற்ற போதிமரத்தடியில் தூக்குமாட்டிச் செத்துப் போனவர்களைப் பற்றிய கவலையிலிருந்தான் புத்தன். அரசவாழ்வை துறந்தபோதும்கூட தனக்கு ஞானம் கிடைக்க வாய்த்தது ஒரு அரசமரம்தானென்ற நினைப்பு புத்தனை தொந்தரவு செய்தது. ஒருவார்த்தை…

உடைகிறக் கோப்பைக்குள்

குமரி எஸ். நீலகண்டன் அவனுக்கும் எனக்குமாய் இருந்த அழகான இனிய கோப்பை அது. ஒளித் தடையில்லாத தெள்ளந் தெளிந்த பளிச்செனப் பளபளக்கும் பகட்டானக் கோப்பை அது. எங்கள் அன்பைக் கரைத்த அதி உன்னத பானத்துடன்…

நேற்றைய நள்ளிரவு என்பது..

இளங்கோ * காத்திருப்பின் முடிவுகளை நேற்று நள்ளிரவே எழுதியாகிவிட்டது இந்தப் பகல் வெப்பம் ஒரு வெறுப்போ இந்த அனல் அச்சிலேருவது ஒரு அவமானமோ அல்ல நேற்றைய நள்ளிரவு என்பது முன்தின பகலின் நிழல் தான்…

தொலைந்த நான் …

ஷம்மி முத்துவேல் தொலைத்த என்னைத் தேடிட அவகாசம் கிட்டவேயில்லை தொடர்ந்தும் பறக்கிறது காலச் சிறகு சிற்சில சொல்லாடல்களில் காணாமல் போன எனதான சாயல்கள் ஏந்தி நிற்கும் எதுவுமே என் போன்றே தெரிந்திட அருகில் சென்று…

கண்ணாமூச்சி

ப.மதியழகன் பள்ளியிலே கற்று வந்த தமிழ்ப்பாடலை வீட்டில் வந்து முணுமுணுக்கும் சாக்லேட் கொடுத்து கெஞ்சினால் எபிசிடி சொல்லி அசத்தும் மழலை பேச்சில் தனது விருப்பங்களை மாலைகளாக கோர்க்கும் யாருக்கும் இடம்தராத படுக்கையறை கட்டிலில் பொம்மையை…

நட்ட நடு இரவு!

ரசிகன் தெரு நாய்களின் குரைச்சலுக்கு நடுக்கம் காணும் ஜன்னல் கதவுகள்! வியர்த்தலுக்கு ஈடுகொடுக்க முடியாத மின் விசிறி மலட்டுத் தன்மையில்... உச்சி நுகர்ந்திருக்கும் போர்வை சடாரென விலக்க... பேயாட்டம் போடும் பதின்வயது உணர்வுகளின் மொத்த…

இருந்து

க.ரகுநாதன் கவிதை என்றால் என்ன என்று கேட்டவளின் பின்னால் இருந்து எட்டிப் பார்த்து சிரிக்கிறது அவள் குழந்தை.

பயணி கவனிக்கிறாள்.

சபீர் இசைத் துளி யொன்று டிங் டாங் கென விழுந் துடைய எங்கள் கவனத்திற்கு விமான தாமதத்தை அறிவித்தப் பெண்குரல் - மற்றுமொரு டிங் டாங் அடைப்புக்குள் மெளனிக்க... காஃபிக் கோப்பையினடியில் கரையா திருந்த…

ஒரு குழந்தை மழை.

கோநா வெளிச்சம் நிரம்பியிருந்தயிரவு நிலவு கண்ணில் படவில்லை எழுந்து தேடவுமில்லை. அருகருகே அம்மா, குழந்தை. நீண்ட ஒற்றைக்கொம்புடன் மூன்று கால் மான், தும்பிக்கை உயர்த்தியபடி வலது காலும் வாலுமற்ற யானை, அங்கங்கே விரிசலுற்ற குதிரைகளற்ற…

வாழ்வு

உழவன் கரிசல்காரன் அண்ணாந்து பார்த்து மகிழ்கிறான். நீலமெல்லாம் மறைந்து எங்கும் திட்டுத்திட்டாய்க் கருப்பு. வெளியெங்கும் இருள் பரவ பாறைகள் உருண்டு மோதுகின்றன. இலையின் நரம்புகளாய் மின்னல்கள் மின்ன அதீத தாகத்திலிருக்கும் வாய்பிளந்த கரும்பூமி தன்…