திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சலனமற்றுக் கரையும் துயரங்கள்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அன்றே அதிகாலை வேளை காலிழந்ததைப் போன்றதொரு துயரச்செய்தி அன்றும் அவனையடையத் தவற வில்லை இது போன்றதொரு இகழ்வுச் செய்திகளை கனவுகளைச் சேமிக்கும் கண்களைப் போன்றே உடலெங்கும் அடைத்து நிரப்பியுள்ளான் சுற்றெங்கும் தடுப்புகளற்ற…

சொல்லெறி

ஹேமா சுவிஸ்இளக்காரம்... கேலி... நக்கல்... சுற்றிலும் ஏக‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளால் நிர‌ம்பி மன‌ம் வழிய நம்ப மறுக்கும் மனம் குறுகிச் சுருங்க ச‌ரியாய் நேர்மையாய் உண்மையாய் வாழ்வ‌தாய் நினைத்திருந்த பூச்சடித்த மாய‌முக‌ம் குற்ற‌ச்சாட்டுக‌ளால் துளைபட நொடித்த‌…

தற்கொலைப் பறவைகளின் வானம்

லதாமகன்ஒன்பதினாயிரம் கடல்களின் காலத்தின் நீந்துகிறேன் ஒரு சிறிய நீர்ப்பறவையென காலங்கள் அழியும் நாட்காட்டி தின்று மீள்கிறது இடையற்ற பெரும்பசியில் இருத்தலைத் தக்கவைப்பதற்கென தலை நுழைத்துக்கொள்கிறேன் அலமாரியின் காகித மலர்களில் நினைவுகள் அழியத்தொடங்கும் காலமொன்றில் முடிவிலியாய்…

கருவெட்டா தமிழ் அணுக்கள்!

கொ.மா.கோ.இளங்கோ • தலையணை நிரம்பிய உறக்கம் நித்திரையின் உள்ளீட்டில் உற்புகுந்து வேரற்று விருட்சமென கற்பனை பரப்பி நிமிடங்களின் நீளம் வளர்த்து கருகி மடியும் கனவுகள் • இதயம் எத்தனித்த அம்புகள் அங்கிங்கெலாம் அலைந்து ஆரண்யம்…

நெருஞ்சி முள் தைக்கிறது

தேனு இருள் கிழிபடுமா? குளிர் நிலவோடு தொடர்கிறது அவள் பயணம்! நெருடல் மனதினுள்!! . அழகுற்றதா? அழகற்றதா? அவன்களுக்கு அவளிட்ட காந்தக் கூற்று! அவனது கட்டாயத்தின் கீழ்! . வேறுபாடு வேறுளதோ? கருத்து யுத்தமா?…

கவிதையுரை

தேனுபிரசுரிக்கப்பட்ட காதல் கவிதைகள் . நேற்று முதல் எட்டு திக்கிலுமிருந்து ஆயிரம் ஆயிரம் கேள்விகள் . காதல் தோல்வியா? காதலிக்கிறாயா? காதல் செய்ய ஆயத்தமா? . எடுத்துரைக்க வகையான பதில் இருப்பில் இல்லை!! .…

M.ராஜா கவிதைகள்

M.ராஜா1.விழியருகில் வானம் இழுத்து போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில் விரிந்திருக்கிறது வானம் தூரங்களைக் கரைக்கும் கற்பனைகள் தோற்றுப்போய்த் தூங்கிவிடும் இரவுகளில் என்மேல் கவிழ்ந்து என்னை இறுக்கி அணைத்துக் கொண்டுவிடுகிறது. ______________________________________________________________________________________________ 2.இலவச இணைப்பு பன்னெண்டு ரூபாயா ஏறிப்போச்சு…

தை மகளே வருக! தைரியமே தருக.

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com தரணி எங்கும் மலர்ச்சியுற தற்குறிகள் வீழ்ச்சியுற தன்னலத்தார் கீழ்மையுற தரமற்றோர் தாழ்ச்சியுற தைமகளே வருக! தைரியமே தருக! பாடுபடும்…

பயணம்

ஸ்ருதிரமணிதவறாமல் வருகிறான் ஒருவன் ஞாயிறன்று அவன் நம்பிக்கை தளராத நயமான ஓசை ஏற்ற இறக்கத்தோடு நீள் தெருவில் நெடுக மோதி அலைகிறது அவன் குரல்! எல்லோருக்கும் வாழ்க்கை ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு! தவறாமல் வருகிறான் ஒருவன்…

எந்த சாமியிடம்

செண்பக ஜெகதீசன் இருட்டிலிருந்த சாமிக்குமுன் எண்ணெய் விளக்கேற்றினேன், இதுதான் தெரிந்தது- என்றோ தடவிய எண்ணெய்ப் பிசுக்குடன், என்னையும் பாராமல் ஏதோ சிந்தனையில் முகம் கறுத்து மௌனமாய் நிற்கிறதே ! என்ன பிரச்சனையோ.. என் பிரச்சனையையும்…