“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம் தோல்வி கண்டு துவளுகின்ற தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே வேகம் காட்டி…
மணி ராமலிங்கம் அந்த மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. அவன் கதையை பாராட்டாதே அவளை எப்படியாவது அமுக்கி விடு எந்த ஜென்மத்திலும் இவனுக்கு மன்னிப்பில்லை நான் செய்தது தவறுதான், ஆனால் என்ன செய்வது கடோபநிஸத்தை மறுபடி…
பட்டி சு.செங்குட்டுவன் ---============ 1.ஒற்றைப் பனைமரம் ஒதுங்க நிழலில்லை மட்டையில் கூடுகள். 2.மொட்டைத் தலையில் முடிவளர ரத்தம் பனி குடித்த முயல். 3.மந்திரி ஆகிட பயிற்சி எடுக்கிறது வேலியில் ஓணான். 4.நாளைக்கு வரும் நாளைக்கு…
குமரி எஸ். நீலகண்டன்எரியும் காகிதத்தில் அசையும் இதழ்களுடன் அழகாக ஆடியதொரு சிகப்புப் பூ.. கருப்பு வாசம். தொட இயலவில்லை தோட்டமெதுவும் இல்லை வண்டு மொய்க்கவில்லை இதழ்கள் உதிரவில்லை இறுதியில் மண்ணில் கருப்பு மகரந்தங்கள்
பிச்சுமணி வேஅம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு செல்லும் போது எல்லாம் உடனே எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன் வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதைகளை தாண்டி செல்ல தயங்கும் போது அய்யம்மாவின் குரல் வாங்க நாய்னா…
செந்தில்கமலமலரின் இதழ் போன்று மென்மை வைரம் போன்ற வைராக்கியம் நேசத்தை தவிர எதையும் வழங்காதவள் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவள் எளிமை, கண்ணியம், பெருமை அவளது மொத்த வாழ்வு! சாதிமத எல்லைகள் கடந்து தன் வாழ்வையும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது தீய பழக்கம் : கூதற் காலத்தில் பொறுமை இழந்து பாதகம் செய்வேன் என்னோடு இருப்போ ருக்கு ! நானில்லா…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் வசித்தோம். இன்று நாம் வாழ்கிறோம். இதுதான் கடவுளின் ஊழ்விதி. வானரத்தின் வாரிசுகளே ! உமது இறுதி வாக்கு…
வருணன் கருப்பு வெள்ளைகளில் உறைந்து கிடக்கும் மரித்த கணங்கள் பார்ப்பாரின்றி உறங்குகின்றன அலமாரிகளிலும் தூசுகளுண்ணும் பரண்களிலும். கணிணிகளின் முகத்தில் உறைந்த நினைவுகளைச் சொடுக்கும் காலத்தில் மதிப்பிழந்தன வண்ணம் துறந்த அந்நினைவுகள். பாட பாரங்கள் அழுத்தாத…
சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் முன்போர் நாளில் தீப்பற்றி எரிந்ததாம் நகரொன்று யாரோ பெண்ணொருத்தி நிலத்தில் ஓங்கியடித்த சிலம்பொன்றினால் அரசனின் குற்றமொன்று தவறொன்று வஞ்சகமொன்று காரணம் எதுவாயினும்…