சின்னப்பயல் பிடித்த நபர்களுடன் விலாவரியாகப்பேசிவிட்டு ஆசுவாசமாக அமர்ந்திருக்கும் தருணங்கள் கண்களாலேயே கவிதை பாடிவிட்டு பிறகு அதை நினைத்து அசை போடும் தருணங்கள் நீண்ட பயணத்தில் முன்பின் அறிமுகமாகதவர்களிடம் பொதுவான விடயங்களைப்பற்றி மட்டும் பேசிக்கொள்ள இயலும்…
ரமேஷ் கல்யாண்வைத்த இடத்திலேயே வைத்தபடி இருக்கும்பொருட்களுக்கும் அதன் கலைப்புகளுக்கும் இடையே - எழுதிய பக்கங்கள் எழுதியபடியே இருப்பதற்கும் அதில் ததும்பும் கிறுக்கல்கிளுக்கும் இடையே - குடிநீர்க் குடம் சுத்தமாக இருப்பதற்கும் கை இடக் கலங்குவதர்க்கும்…
February 13, 2011 • By
தேனு
தேனு: சன்னல் தென்படுகிறதா? இருள்படிந்த அகம் எண்ண அலைகளால் ஊடுருவப்பட்டு ஏதோ ஓர் புள்ளிக்கு அப்பால் ஒதுக்கப்பட்டிருந்தது.. சிதறுண்ட கண்ணாடி துண்டங்களின் சேர்க்கை குறுக்கு மறுக்குமான பிரதிபிம்பம் எது அசல் நான்? எது நகல்…
செண்பக ஜெகதீசன் இந்த உலகில் இருப்பவரில் பலர் எப்போதோ செத்துவிட்டவர்கள்.. அழுவதற்கு ஆள்தேடி அலைந்து வாழ்க்கை என்ற பெயரில் வலம் வந்துகொண்டிருப்பவர்கள் ! உழைக்கும் தோழனே உன்வழியே செல், எதிரில்வரும் பிணங்களால் எந்தப் பாதிப்பும்…
ரவிஉதயன்சிறு எறும்புகள் சேர்ந்து ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன. கவிழ்ந்தபுழு இறந்தது போல சுருண்டு நடிக்கிறது. விடாது எறும்புகள் மொய்த்துக் கொல்கின்றன புழு வேதனையில் புழுவாய்த்துடித்துச் சாகிறது கண்களுக்குத் தெரியா எறும்புகளின் வாய்கள் புழுவின் தசைகளை…
எம்.ரிஷான் ஷெரீப் வானை எடுத்து வாவென காற்று வெளியெங்கும் பட்டத்தை அனுப்புகிறேன் பகலில் சூரியனோ பௌர்ணமியோ எதுவோ குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள் மொட்டுக்களாகிப் பூத்திடும் விடிகாலையில்…
குமரி எஸ். நீலகண்டன் கோடியைக் கொட்டி புதிய வீட்டைக் கட்டி பால் காய்ச்சி பளபளக்கும் வீட்டில் பவுசாக குடி வந்தாகி விட்டது. பழைய மேசை... நாற்காலி, கடிகாரம், பக்கெட், மரப் பொருட்களென பழையப் பழையப்…
கொ .மா.கோ.இளங்கோ உழுத நிலம் உரமாகி போகும் மண் புழுக்கள் • பேருந்து நிறுத்தம் முந்தினர் பலர் வழியின்றி திணறும் காற்று • சேவல் கூவும் அதிகாலை விழித்து கொள்கிறான் ஆதவன் • உடல்…
தேனம்மை லெக்ஷ்மணன்அடுத்த கோர்ஸ்.. **************************** காய்ச்சலுக்கு., இருமலுக்கு உடல்வலிக்கு., தொண்டைப் புண்ணுக்கு என பல வண்ண மாத்திரைகளையும் ஒன்றாய் விழுங்குவதாய்.. ஈழத்துக்கு., மீனவர்க்கு்., சாய(ந்த) மண்ணுக்கு., உரிமை மீறலுக்கு என கவிதை எழுதித் தொலைக்கிறேன்..…
சத்யானந்தன் மந்திரகாரன் காலிப் பெட்டியை மூடியிருந்த துணியை எடுத்ததும் இரண்டு புறாக்கள் பறந்தன அவனால் ஒருவரை அந்தரத்தில் தூங்க வைக்க இயன்றது அவன் கையிலிருந்த கோலில் மந்திர சக்தி இருக்கலாம் அவன் சொற்களாலோ வேறு…