திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மௌனத்தோடு கைக்குலுக்குதல்!

ரசிகன் எவருக்கும் பதில் சொல்ல வாய்க்காத கேள்வியொன்றில் மௌனமாகவே விடை பெறுவதில் எந்த ஆட்சேபமும் இருப்பதில்லை... காதல் கூடாரத்தை அனாதையாக்கும் காதலிகள் கொஞ்சம் நினைவு, கொஞ்சம் தனிமை, கொஞ்சம் கூடுதலான மௌனத்தை மட்டுமே பரிசளித்துப்…

கடல் உள்ளும் வெளியேயும்..

தேனம்மை லஷ்மணன்******************************************** கடற்கரையோரம் செல்லும் போதெல்லாம் சுனாமியும் சர்வதேச எல்லையுமே நினைவை உறுத்தி.. காற்று வாங்க நினைத்து காற்றோடு கலந்த மூச்சையெல்லாம் உணர்ந்து சங்கு., சிப்பி., மணல் குத்த அலைச் சத்தம் துரத்த செயலற்ற…

இவர்களது எழுத்துமுறை – 26 ஆதவன்

வே.சபாநாயகம். 1. நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும்…

சாதிகள் உண்டடி பாப்பா

பிச்சுமணி வேநீ வளர வளர தெரியும் பாப்பாபத்தாவதில் கேட்பாங்க பாப்பா நிறத்தை வைத்து சாதியை கொள்வார் பாப்பா ரகசிய விசாரணை கொள்வார் பாப்பா சாதி பார்த்து பழகும் கூட்டம் உண்டு பாப்பா சாதி பகுப்புக்குள்ளும்…

இரு பிரம்மப் படிமங்கள்

கலாசுரன் * அவர்களுக்கான வானத்தின் ஓரங்களில் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொங்கவிட்டான் உள்ளிருந்து ஒளிரும் விளக்குகளை ஏற்ற அனைத்தும் நிறைவேறிற்று அவனது விருப்பப்படி சில விண்மீன்களை மாலையாகக் கோர்த்து கண்சிமிட்டிக்கொண்டிரு.. என்றான் அதுவும் அப்படியே ஆயிற்று…

அம்மாவின் இசை

ரவிஉதயன்இரவில் செவிமடுக்கிறேன். தாழந்த குரலில் முணுமுணுக்கிற வரிகளை அதுஒரு பாடலல்ல, விதிகளுக்கு உட்பட்ட இசையுமல்ல. அது தன் நெடிய மௌனத்தை உடைக்கிற முயற்சி சுமைகளை அகற்றும் ஒரு சாதுர்யம் தற்காலிகமாய் மூச்சு விடுவதற்கான ஒரு…

ரசிகன் கவிதைகள்

ரசிகன் என் கடவுள் என்பது... --- எழுத படிக்க தெரியாத ஒரு வாய்பேச முடியாதவனின் காதல் கவிதை... பொய் பேசாத அன்பை ஊட்டும் தாயின் ஒரு கை நிலாச்சோறு... பேச ஆரம்பிக்காத செல்லம் கொஞ்ச…

சத்தமில்லா பூகம்பம்

ஷம்மி முத்துவேல் மமதையின் மடிப்புகளில் உட்சொருகிய எண்ணங்கள் முன் பின்னிழுத்தன தேக்கியது உரையாடலில் வீரியம் வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி பகுதிகளாய் பிரித்து நிறம் சேர்த்துக் கோர்த்தது நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச் சிலவும் அமிலம்…

வாண்டு பருவமும் வயதான கிழவியும்

கொ.மா.கோ.இளங்கோ 'சொர்க்கு தவளை நீச்சல் பேக் சார்ட் பூசணிக்காய் பல்டி சப்பை கட்டு முங்குளி பாம்பு ' கண்மாய் மூழ்கி குளித்ததில் பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள் மூன்று மணி நேர குளியல் உள்ளம் உலகம்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்குறுந்தகவல் தூது.. **************************** உன் அரசவைக்கு மனப்புறாவை தூதாக்கினேன்.. கண்களால் ஏந்திக்கொள். குலவு .. அல்லது அழி.. இன்னொரு அந்தப்புரத்துக்கு தூதாக்காமல்.. ----------------- இறக்கைப்பயணத்தினூடே.. ******************************************** அல்லாவுதீன் பூதமாய் அடு்த்து அடுத்து என்கிறது..…