கோமதி நடராஜன் விண்ணிலே சிறகடிக்கும் பறவை போல் சுழன்றாடும் பட்டங்களில் என் பட்டம் எது? வண்ணமெல்லாம் குழைத்தெடுத்து ஓவியமாய் மின்னும் பட்டமா? என் கை சுற்றியிருந்த ,கயிற்றை இழுத்தேன் , வரவில்லை அந்த பட்டம்.…
ராம்ப்ரசாத் அவர்களுள் யாரும் விதவைகள் இல்லை... வெகுபலர் பச்சை... ஒரு சிலர் வெளிர் மஞ்சள்... மரப்பிசின்களின் கருவறைகளில் பிறந்துவிட்டு தூசிகளுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்... ஈக்களின் சாபங்களில் நிறைகிறது அவைகளின் பிச்சைப் பாத்திரங்கள்... காட்சிப்பிழைகளில் ஆயுளை எண்ணிக்கொண்டிருக்கும்…
இளங்கோ * விசும்புங்கள் விசும்புங்கள் உங்கள் விசும்பல் ஒலி பரப்ப கோரிக்கையோடு ஆண்ட்டெனாவாக முளைக்க நேரும் உங்கள் இரவில் நட்சத்திரங்களோடு பேசாதீர்கள் சிகப்பாய் மின்னுமது உங்களுக்கானதல்ல தாழப் பறக்க நேரிடும் ஒரு விமானத்துக்கான சமிக்ஞை…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ ஆண் பெண் காதல் உறவு ************************************ "காமத் தாகத்தை எப்படித் தீர்த்துக் கொல்வது ? காம சக்தியே நில்லாமல்…
February 6, 2011 • By
கோநா
கோநா தட்டைத் தட்டியெழுப்பிய தாயின் தாளத்துக்கு இடுப்பசைத்து மெலிதாய் ஆடியபடி கழுத்தை நெரித்துத் தொங்கிய கம்பி வளையத்தை தோள்களைக் ஒடுக்கி, நெஞ்சைக் குறுக்கி, வயிற்றைச் சுருக்கி, கால்வழியேயெடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு சில்லறைத் தட்டை தாயிடம்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "என் வாயில் சிதைந்த பல்லொன்று தொல்லை கொடுத்து வந்தது. பகலில் ஏனோ தொந்தரவு தரவில்லை. ஆனால் இரவின் அமைதியில், பல்…
February 6, 2011 • By
ராஜா
ராஜாவிழிமூடாதிருந்தால் நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான். படியேறி வந்துகொண்டிருந்தது நாயொன்று. நெருங்கி வந்ததும்- நாயின் கண்களில் ஒரு நுண்மாறுதலை கவனித்ததில் வெளிறிவிட்டது நாயகன் முகம். விபரீதம் நிகழப் போகிறது என்ற அனுமானத்தில் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டேன்.…
February 6, 2011 • By
தேனு
தேனு மெய்யோடு இழைந்துருளும் அவ்விருளுக்கான நிசப்தத்துடன் நடந்தேறும் காதல் களியாட்டம்... . கருங்கம்பளம் பரப்பி வெண்ணிற மலர்கள் இருப்பில் கிடத்தி முன்னிரவிற்கான தூது அனுப்பப்பட்டது நிலவுக்காதலனுக்கு... ஊடல் தேய்ந்து கூடலும் கூடல் தேய்ந்து ஊடலும்…
பிச்சுமணி வேநீ வளர வளர தெரியும் பாப்பாபத்தாவதில் கேட்பாங்க பாப்பா நிறத்தை வைத்து சாதியை கொள்வார் பாப்பா ரகசிய விசாரணை கொள்வார் பாப்பா சாதி பார்த்து பழகும் கூட்டம் உண்டு பாப்பா சாதி பகுப்புக்குள்ளும்…
கலாசுரன் * அவர்களுக்கான வானத்தின் ஓரங்களில் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொங்கவிட்டான் உள்ளிருந்து ஒளிரும் விளக்குகளை ஏற்ற அனைத்தும் நிறைவேறிற்று அவனது விருப்பப்படி சில விண்மீன்களை மாலையாகக் கோர்த்து கண்சிமிட்டிக்கொண்டிரு.. என்றான் அதுவும் அப்படியே ஆயிற்று…