திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1514. திருவீழிமலை வந்தடைந்த நாவுக்கரசினையும் சீகாழி ஞானப்பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலோடு வணங்கி எதிர்கொண்டனர் நகர்புறத்தில் சக்கரப்படை உடைய திருமாலும் அறியாத சிவபெருமானின் அடியார்களும் மறையோர்களும் அவர்களை வணங்க அந்த இருமேலோர்களும் வணங்கினர்…

இணையம்

நெப்போலியன் ஹே... ஹாய்... தயவுசெய்து... வயது... ஆணா - பெண்ணா ? நீ... முதலில் நீ... சரி... 12 / ஆண்... அப்படியா... ம்... நீ... அவசரப்படாதே... 11/ பெண்... நிஜமாய்... பொய்யில்லை... பார்க்க…

பிறைநிலா அரைநிலா

மரியம்ஜோ ---- மறுமுனை குரல் கேட்க கூர்மையடைகிறதுன் காதுகள் வந்த அழைப்புகளில் செய்த அழைப்புகளில் வாடிக்கை எண் தேடுகிறாய் குறுஞ்செய்திகளை படித்து குழம்புகிறாய் நாளும் போகையிலும் திரும்புகையிலும் 'எங்கன்னு கேளு ' என்று விசாரிக்கச்…

வேர்வாசிகள்

பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள் மண்சுதந்தரம் மானமென்றவர்கள் வெடித்துச்சிதறினார்கள் களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள் கல்லறைகளில் எழும் கட்டடத்தில் குடிபுக மல்லுகட்டுகிறார்கள் ஜனநாயகத்துணையுடன்.... ---- pichinikkaduelango@yahoo.com

மண்வாசம்

நளாயினி தாமரைச்செல்வன். ____ அந்த புகை வண்டியில் நட்பாய் ஓர் கரம்..! என் பிரயாண சுமைகளை இறக்கி என் குழந்தையையும் தன் மடியில் வைத்துக்கொண்டான். அருகில் சிாித்த முகத்துடன் அவன் மனைவி. எனக்கு அவளை…

உயிருள்ள அதிசயம்..

பனசை நடராஜன் மொழியின் நாற்றங்கால் முப்பரிமாண ஓவியம்.. தவழும் மெய்க்கடவுள்.. தலைமுறையின தொடர்ச்சி.. உடலால் வளர்பிறை..-கள்ளமில்லா உள்ளத்தால் பெளர்ணமி.. கடலளவு துயரத்தையும் கண்டவுடன் மறைய வைக்கும் 'கையடக்க சந்தோஷம் '! குடும்பப் பிணக்கைப் போக்கி…

அஸ்காரிக்கு மற்றுமொரு வழி

இரா. நாகேஸ்வரன் ---- ஓடிய வலி நின்கால் தன்னில், ஓலங்களிட்டு ஓடிய பாதைதனிற் கண்டப் பாலைக் கள்ளியும் பால்வற்றிப் பற்றி எரியும், நின் நிலை அதற்காயின்: பழகிய நிலம்விட்டு-குழந்தைகளின் பாலுக்கும், கவளச் சோற்றுக்குமாய்- பஞ்சம்…

எடுப்பார் கைப்பிள்ளை

பிச்சினிக்காடு இளங்கோ கத்தி அரிவாள் வாள் கத்தரிக்கோல் துப்பாக்கி எல்லாம் ஒருவகையில் ஒன்றுதான் பரிசும்கூட.... ஆம் எடுப்பார்கைப்பிள்ளைகள். கத்தியென்ன கதறியென்ன தோழா-இது நடக்குது இங்கே ரொம்ப நாளா ----

விசும்பல்

றகுமான் ஏ. ஜெமில் ஏன் சுயம் ஒடிக்கும்படியான ஏந்த அழுத்தங்களும் அடக்கு முறைகளுமின்றி மிகவும் செம்மையாக நகர்ந்தது நேற்றுவரைக்குமானதென் வாழ்வு ஒரு பூ வாடியுதிரும் கணம் எல்லோரும் கூடிநின்றழ என்விதியை சொதப்பியெழுதி காாியமாற்றிச் சென்றது…