இரா. நாகேஸ்வரன் ---- ஓடிய வலி நின்கால் தன்னில், ஓலங்களிட்டு ஓடிய பாதைதனிற் கண்டப் பாலைக் கள்ளியும் பால்வற்றிப் பற்றி எரியும், நின் நிலை அதற்காயின்: பழகிய நிலம்விட்டு-குழந்தைகளின் பாலுக்கும், கவளச் சோற்றுக்குமாய்- பஞ்சம்…
பிச்சுனிக்காடு இளங்கோ விநாயகனே வாழ்க நீ உன் வழி தனி வழி பலரின் வழி பொது வழி பாவம் முருகன்கள் அவர்கள் பாலமுருகன்கள் பாவமுருகன்கள் ----
பிச்சினிக்காடு இளங்கோ கத்தி அரிவாள் வாள் கத்தரிக்கோல் துப்பாக்கி எல்லாம் ஒருவகையில் ஒன்றுதான் பரிசும்கூட.... ஆம் எடுப்பார்கைப்பிள்ளைகள். கத்தியென்ன கதறியென்ன தோழா-இது நடக்குது இங்கே ரொம்ப நாளா ----
றகுமான் ஏ. ஜெமில் ஏன் சுயம் ஒடிக்கும்படியான ஏந்த அழுத்தங்களும் அடக்கு முறைகளுமின்றி மிகவும் செம்மையாக நகர்ந்தது நேற்றுவரைக்குமானதென் வாழ்வு ஒரு பூ வாடியுதிரும் கணம் எல்லோரும் கூடிநின்றழ என்விதியை சொதப்பியெழுதி காாியமாற்றிச் சென்றது…
நளாயினி தாமரைச்செல்வன். என் மார்பின் பால் வாசனையில் கண்வளர்ந்தவளே! இன்று நீ அகதியாய் அன்னிய தேசத்தில். தொப்பிள் கொடி இன்னமும் பச்சையாய். உன்னை நினைக்கும் போதெல்லாம் -என் கருப்பைச் சுவர் கூட விம்மி எழுகிறது.…
பிச்சினிக்காடு இளங்கோ நண்பா! எனக்காக நீ நினைப்பதும் நடப்பதும் எத்தனையோ... அன்றும் எனக்காக நீ அந்தக்கடைகளில் உன் கரிசன விசாரணையில் மலர்ந்தன $100 $75 $50 $15 பொன்னாடைமுகங்கள் கைகுலுக்கி நாடிபிடித்து $15யில்தான் பத்திரப்படுத்தினாய்…
பிச்சினிக்காடு இளங்கோ இவர்கள் ஓரணி இவர்களுக்கெதிராக இன்னொரு அணி அணி அணியாய் நின்று சுவர் எழுப்பும் இவர்கள் இலக்கியமடாதிபதிகள் அணிகளின் அரியபணி பிணியாளிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதுதான் இவர்களிலிருந்து விலகி விரைவில் இன்னொரு அணி.... ----
கற்பகம் இளங்கோவன் சில சர்க்கரைத் துகள்களைத் தூவி மடித்து அவ்வப்போது ஒரு காகிதம் வரும் - அப்போதெல்லாம். காதலிக்கப்படுகிறோம் என்று தபால்காரரும் தவறாகக் குதூகலித்திருக்கலாம். தெருக் கோடியில் அவர் தலை பார்த்ததும் கோவில் தேரைக்…
அஸ்காாி ஓடுகிறேன் ஓடுகிறேன் கால்கள் வலிக்க ஓடுகிறேன். நதிகளும் வனங்களும் கடந்து மலைகளும் வெளிகளும் தாண்டி மிருகங்களும் விலங்குகளும் துரத்த ஓடுகிறேன். முதுகில் கட்டியிருந்த குழந்தை பாலின்றி பாலையின் புழுதியிலும் மூச்சுமுட்டி இறந்தபோதும் சடலத்தை…
பா. சத்தியமோகன் 1452. பெரிய பெருமாட்டி உமாதேவியுடன் தோணி மீது உயிர்களைப் பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்றார் பாவுறு செந்தமிழ்மாலையாக பக்தியோடும் “பார் கொண்டு மூடி” எனும் பதிகம் போற்றிப் பாடினார்…