திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நவ நவமாய்….

பிச்சினிக்காடு இளங்கோ இவர்கள் ஓரணி இவர்களுக்கெதிராக இன்னொரு அணி அணி அணியாய் நின்று சுவர் எழுப்பும் இவர்கள் இலக்கியமடாதிபதிகள் அணிகளின் அரியபணி பிணியாளிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதுதான் இவர்களிலிருந்து விலகி விரைவில் இன்னொரு அணி.... ----

காகிதம்

கற்பகம் இளங்கோவன் சில சர்க்கரைத் துகள்களைத் தூவி மடித்து அவ்வப்போது ஒரு காகிதம் வரும் - அப்போதெல்லாம். காதலிக்கப்படுகிறோம் என்று தபால்காரரும் தவறாகக் குதூகலித்திருக்கலாம். தெருக் கோடியில் அவர் தலை பார்த்ததும் கோவில் தேரைக்…

ஓடுகிறேன் ஓடுகிறேன்

அஸ்காாி ஓடுகிறேன் ஓடுகிறேன் கால்கள் வலிக்க ஓடுகிறேன். நதிகளும் வனங்களும் கடந்து மலைகளும் வெளிகளும் தாண்டி மிருகங்களும் விலங்குகளும் துரத்த ஓடுகிறேன். முதுகில் கட்டியிருந்த குழந்தை பாலின்றி பாலையின் புழுதியிலும் மூச்சுமுட்டி இறந்தபோதும் சடலத்தை…

பெரியபுராணம் – 54 – ( திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி )

பா. சத்தியமோகன் 1452. பெரிய பெருமாட்டி உமாதேவியுடன் தோணி மீது உயிர்களைப் பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்றார் பாவுறு செந்தமிழ்மாலையாக பக்தியோடும் “பார் கொண்டு மூடி” எனும் பதிகம் போற்றிப் பாடினார்…

கோடி கோடி ஆண்டுகளில்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி தாவரங்கள் வேர்களை நினைத்து வெட்கப்பட்டன. துள்ளி எழும் துளிர்களின் மறுபக்கம் விலங்கிட்டுக்கொண்ட வேதனையில் தாவரங்கள். தாவரங்கள் தம்மை தாமே ஆணி வேரால் அறைந்துக் கொண்டதற்கு ஆத்திரப்பட்டன. அதை அடிமைத்தனமாய் நினைத்தன. சின்னக்காம்பில்…

கவிதை

சுப்ரபாரதி மணியன் வரிசையிலிருந்து தள்ளி நிற்பதுதான் சுவாரஸ்யமாயிருக்கிறது தாறுமாறாய் நிற்பதில் இன்னும் மகிழ்ச்சி. வரிசை அடையாளத்திற்கான அங்கீகாரத்தை வேண்டிக் கொண்டே நிற்கிறேன் . உறுமி அதிகார வார்த்தைகளைத் துப்பும் எவனும் பக்கமில்லை இப்படி இருப்பது…

ஆயினும் – இரண்டு கவிதைகள்

கலாப்ரியா ஐந்து நிலத்திலும் அவள் போல் சாயலில் ஒருத்தியையாவது பர்க்க முடிந்தது ஆயினும் மெய் தேடி அலைந்த காலில் ஐந்திணை வேர்களும் பதியமிட்டு விட்டன அவள் பெயரைச் சொல்லியழைத்து நன்றோ தீதோ என்னால் வரக்கூடாது…

அன்புள்ள ஆண்டவருக்கு

ப்ரியா ---- 58 வருடங்களாகிறது புதிதாய் வாழ்க்கை தொடங்கி வாடுனத்தொடும் அளவிற்கு அளவில்லா ஆடுசகள் கணக்கில்லா கணவுகள் நிடுறவேறியதென்னவோ அங்கொன்றும் இங்கொன்றுமாய்.... ஆடுச ஆடுசயாய் 'அரசியல் ' என்று பெயர் டுவத்த மகனுக்கோ 'லஞ்சம்…

தோழியின் வீடு

வ.ஐ.ச.ஜெயபாலன் மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப்…

மக்கள் மேம்பாடு !

கோவி.கண்ணன் ஆண்டுக்கு நூறுநாள் வேலை, பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு ! பயணிகள் விமானம் இந்தியா தயாரிக்கிறது, குடியரசு தலைவர் அப்துல்கலாம் அறிவிப்பு ! பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அமைத்திட கருணாநிதி வேண்டுகோள் ! மக்கள்…