திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நவீனங்களின் சாம்பல்

அன்பாதவன் ---- ஆனந்த தாண்டவத்தில் சக்தியும் பரமனும் ஆடைகள் துறந்து விசுவரூப மெடுக்கின்றன விரைத்தக்குறியும் விரிந்த யோனியும் காணக்கிடைக்காத காட்சிப் பேரமைதியில் மண் வீழ்ந்து வணங்குகிறார்கள் செம்மொழியின் நவீனர்கள் நிர்வாணத் தரிசனப் பரவசத்தில் பெருகி…

திருப்பதி வரிசை

தேவமைந்தன் எல்லா அப்பன்களுக்கும் தங்கள் பையன்களுக்கு-- குறிப்பாக எட்டுஒன்பது வயதான விஜய்கனவும் சிறுவர்களுக்கு, முடியை ஒட்டத்தட்டிவிட வேண்டும்என்ற வைராக்கியம் பிறந்துவிடும் போலிருக்கிறது. எல்லா அம்மாக்களுக்கும் தங்கள் பையன்களைக் கணவன்மாரிடமிருந்து காத்துவிடவேண்டும் என்ற லட்சியவெறி தோன்றிவிடும்…

கேட்பதெல்லாம் தந்திடுவேன்..

செங்காளி வரப்புமேலே நடந்துசெல்லும் அழகியைப் பார்த்து அவன் கேட்கின்றான், கூடைதூக்கிப் போறவளே கூடையிலே இருப்பதென்ன அப்பனுக்குக் கம்பஞ்சோறு ஆக்கிப்போறேன் மச்சானே ஆசையாயிருக் கென்கண்ணே அதிலெகொஞ்சம் கரைச்சுக்குடேன் அப்படிநான் கொடுத்துவிட்டால் அப்பனுக்குப் பசிக்காதா என்பசிக்குக் கண்ணாத்தா…

இயக்கம்…

பட்டுக்கோட்டை தமிழ் மதி உணர்வுகள் கொண்டு ஓடுவது பயணம் நாடி எதையும் நடப்பதும் பயணம் நம்புவீர்களா ? படுத்துத்தரையில் கிடப்பதும் பயணம். ஓடும்காலத்தோடு உலக உருண்டை உருண்டோடிக் கொண்டிருக்க இந்த உலகத்தோடு ஓடும் பயணம்…

திணித்தல்

ஏ.எம். குர்சித் பட்டாம்பூச்சி பிடிக்க எத்தனிக்கும் வெகுளித்தன தோழியையும் தெருவோரச் சருகுகளில் மூத்திரம் போகும் களிசான் கிழிந்த பையன்களையும் பார்க்கும் தோறும் அப்பாவின் சட்டையை பிடித்துக் குலுக்கும்படியாய் ஆத்திரம் பற்றியெடுக்கிறது. “இந்த இளவயதில் எதற்கு”…

ஆயினும் – இரண்டு கவிதைகள்

கலாப்ரியா ஐந்து நிலத்திலும் அவள் போல் சாயலில் ஒருத்தியையாவது பர்க்க முடிந்தது ஆயினும் மெய் தேடி அலைந்த காலில் ஐந்திணை வேர்களும் பதியமிட்டு விட்டன அவள் பெயரைச் சொல்லியழைத்து நன்றோ தீதோ என்னால் வரக்கூடாது…

அன்புள்ள ஆண்டவருக்கு

ப்ரியா ---- 58 வருடங்களாகிறது புதிதாய் வாழ்க்கை தொடங்கி வாடுனத்தொடும் அளவிற்கு அளவில்லா ஆடுசகள் கணக்கில்லா கணவுகள் நிடுறவேறியதென்னவோ அங்கொன்றும் இங்கொன்றுமாய்.... ஆடுச ஆடுசயாய் 'அரசியல் ' என்று பெயர் டுவத்த மகனுக்கோ 'லஞ்சம்…

தோழியின் வீடு

வ.ஐ.ச.ஜெயபாலன் மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப்…

மக்கள் மேம்பாடு !

கோவி.கண்ணன் ஆண்டுக்கு நூறுநாள் வேலை, பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு ! பயணிகள் விமானம் இந்தியா தயாரிக்கிறது, குடியரசு தலைவர் அப்துல்கலாம் அறிவிப்பு ! பெண்கள் இடஒதுக்கீடு மசோதா அமைத்திட கருணாநிதி வேண்டுகோள் ! மக்கள்…

கீதாஞ்சலி (36) புனித பீடத்தில் களவு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பகற் பொழுதில் அவர்கள் யாவரும் ஒருங்கே புகுந்தனர் இல்லத்திற் குள்ளே! 'உங்கள் வீட்டின் மிகச்சிறு ஓர் அறையே எமக்குப் போது மானது! உமக்கு நாங்கள் உதவிட விழைகிறோம் இன்று,…