திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒட்டடை

தேவமைந்தன் நாற்பத்தேழு வயதில் என்னையும் தன்னையும் நிரந்தரமாய் மறந்துபோன மூர்த்தி அண்ணன் புதுச்சேரிக்கு வந்த பொழுதெல்லாம் திரும்பத் திரும்ப எனக்கு அறிவுறுத்துவார்: ' 'அறையில் ஒட்டடை சேர விடாதே! ஒட்டடை எவ்வளவு சேருகிறதோ, அவ்வளவு…

எரிந்த ஊர்களின் அழகி

சந்துஷ் எரிந்த ஊர்களின் அழகி நேற்றிங்கு வந்திருந்தாள் எரிந்த ஊர்களைப் பற்றித் தனக்கெதுவுமே தெரியாதென்றாள் வியப்புடன் கோணிய என் முகத்தில் தொங்கிக் கொண்டு நெடு நேரஞ் சிரித்தாள். வழியும் அவள் குழற்கற்றைகளிலிருந்து தெலைந்து போன…

கீதாஞ்சலி (43) எனக்குப் பூரிப்பளிப்பது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இதுதான் எனக்கு பூரிப்பளிப்பது! நிழல் எங்கே ஒளியை விரட்டுகிறதோ, வேனிற் காலம் விழி திறந்ததும், மழை எங்கே பொழிகின்றதோ, அந்த சாலைப் புறத்துக் கோலத்தைக் காத்திருந்து கண்டு களிப்பதோர்…

பெரிய புராணம் – 59( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1607. பல பதிகளிலும் நெடிய மலைகளிலும் படர்ந்த காடுகளும் சென்று அடைவராகி உயிர் செல்லும் கதியை முன்னமே அளிக்கின்ற திருக்காரிக்கரை எனும் தலம் வணங்கி தொன்மையான ஞானங்களின் மன்னரான நாயனார் தேவர்கூட்டங்கள் பொருந்தியுள்ள…

எரியும் மழைத்துளிகள்

புதிய மாதவி ==== என் ப்ரியமானவளே.. உன் ஊர்வலம் என் தோள்களில். உன் மாலைகள் உதிர்ந்து என் பாதங்களில். கடைசித்தடவையாக உன் ஸ்பரிசத்தை உணர்த்தும் மழைத்தூறலில் நாம் நடந்தப் புல்வெளியில் நான் மட்டும் நடக்கிறேன்…

‘ ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘

தேவமைந்தன் 'உயர்ந்த நீதியை வழங்கும் என்று மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும் கொடுமை என்று அவர்களே அஞ்சும் நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில் எந்தப் பொழுதில் போக நேரினும் திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும்…

கவிதைகள்

கீதா சங்கர் இதுவும் கடந்து போகும் இன்று வாழ்கிறேன்; வெடி குண்டாலோ வெம்பிய இயற்கையாலோ இறக்காமல்...!! வாழ்வதற்கு வைராக்கியத்தை விட வரம் தேவையாகிப்போனது.... இறப்பை இறைவன் முடிவெடுத்தது போய்.. அதிர்ஷ்டம் ஆணையிடுகிறது...! மாண்புமிகு பூமியில்…

பெரியபுராணம் – 58 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1576. செங்கண் கொண்ட காளையூர்தி கொண்ட சிவனாரின் திருவண்ணாமலை தொழுது வலம் வந்தார் அப்பெரிய மலை மீது ஏறி தொண்டர்கள் அன்பு கூர்ந்து செய்யும் அடிமைத் திறத்திற்கு முன் நின்றருளும் அங்கத்தில் கண்…

கீதாஞ்சலி (42) முடிவில்லா முக்தி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னில்லத்தில் உன்னை வரவேற்க நான் தயாராக இல்லாத தருணம், அன்றைய தினத்தில் பொது வழிப் போக்கன் போல் அழைப்பில்லாமல் என்னிதயத்தில் நுழைந்தாய் நீ, எனக்குத் தெரியாமல்! எத்தனையோ கோடி…

நலம்பெறவேண்டும்

வ.ஐ.ச.ஜெயபாலன் வாழிய நீடு, உன் மனம்போல உன் உடலும் வல்லமை ஒளிபெறுக. மண்ணில் நசிந்த புல்லுக்கும் கசிந்துருகும் உனக்காக என்றுமென் கவிதை. அமாவசை இருளில் நீலாதேடி கூரையில் ஏறிய சிறுபெண் இன்னும் உன்னுள் தேடலுடன்.…