திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்

மட்டுவில் ஞானக்குமாரன் அந்த நேர்முகத் தேர்விற்க்கான முடிவை முன்னரே தெரியுமெனக்கு ஸ ஆனாலும் வரிசையிலே நிற்க்கின்றேன் ஒரு நப்பாசையிலே வெள்ளைக்காரனின் எச்சங்களை உடலிலே தரித்ததவர்களே கேள்விக்கணைகளை வீசினார்கள் அவர்களில் ஒருவனோ என் சான்றிதள்களை சரிபார்க்கிறான்…

சகுனம்

சாரங்கா தயாநந்தன் அழகிய விடிகாலையொன்றில் விழித்து வாயில் திறக்க நின்றிருந்தது கறுப்புப் பூனை. நிறக்கலப்புப் பாவனைக்காய் மட்டும் முகத்தில் இரண்டு பச்சைக் கண்மணிகள் பதித்து. உறுத்துப் பார்த்தது. ஏதோ என்னில் தான் விழித்தது போல.…

பொங்கல் வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது கரும்பைக் கைபிடிக்க கட்டழகைக் கண்பிடிக்க குறும்பைச் சொல்பிடிக்க குமரியிதழ்…

வ.ந.கிரிதரன் கவிதைகள்!

வ.ந.கிரிதரன் மீறிப் பார்! உனது பரிமாணங்கள்தானெத்தனை சிறியவை. அதற்குள் வளைய வந்து கொண்டா இத்தனை ஆட்டமும், பாட்டமும் ? முடிந்தால், மீறிட முடிந்தால் முயன்று பார்! மீறுதலென்பது அவ்வளவு தப்பான காரியமல்லவென்பதை மட்டுமல்ல மீறுதலென்பது…

விடியலை நேரம் உணர்த்தினாலும் ….

நளாயினி தாமரைச்செல்வன். விடியலை நேரம் உணர்த்தினாலும் பனிதூறும் காலத்தில் சூரியன் வருவதில்லை. வழமையான உடல் நிறையை விட ஆறு ஏழு கிலோவால் என் நிறை உடை வடிவில் என்னைத் துரத்தும். தொட்டிலுக்குள் பார்த்தால் எட்டு…

சுயசரிதை

புதியமாதவி ---- இலைகளின் ராகத்தை எழுத முடிவதில்லை. எழுத நினைக்கும் ஒவ்வொரு கணமும் வெவ்வேறு முகங்களின் வெளிச்சம் துரத்துகிறது. பாசாங்கில்லாத நிர்வாணம் பசப்புகளில்லாத நிமிடத்தில் இருட்டில் எழுதிவிடலாம் சுயசரிதையை. நரம்புகளின் பிணைப்பில் கட்டுண்டு கிடக்கிறது…

ஒன்பதாம் திசை

அன்பாதவன் கிழக்கு ஒன்பதாம் திசையிலிருந்து ஒலிக்கிறதொரு மாயக்குரல் முகங்காட்டாமல். வடமேற்கு கனக்கும் கழிவுகளின் சுமை தாளாமல் வெடித்துச் சிதறுமென் கழிவறைத் தொட்டி வடக்கு நீர்தேடும் வறட்சிக்கு எவை தாகந்தீர்க்கும் ? தென்கிழக்கு ஜன்னல் வழியாகக்கசியும்…

புத்தாண்டில் நான் வேண்டுகிறேன்

கவிஞர் புகாரி எல்லைக் கோடுகள் அழிந்திடணும் - அதையென் எழுத்துக் சிறகால் அழித்திடணும் - உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும் காற்றில் அலையும் பறவைகளாய் - மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும் - சிறுமை…

வெளியும் வழியும்

சாரங்கா தயாநந்தன் எதுவுமற்ற இடத்தில் கூர்ந்தபோது அமைதியாய் உட்கார்ந்திருந்தது வெளி . போகும் திசை தீர்மானத்தின் பின்னர் வழியாகிற்று வெளி. நடக்க நடக்க நீண்ட வெறுமையில் மறுதிசை திரும்பின என் பாதங்கள். அந்த மீள்…

பெரியபுராணம் – 72 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 1959. தனது மெய் மீது கண்ணீர்த்துளிகள் வீழ எல்லா இடங்களிலும் பார்த்து அழுவார் தன் மேலை நிலைமைச் சார்பு உணர்ந்தோ அப்போது சார்ந்திருந்த பிள்ளைமை சார்பாலோ அம்மே!அப்பா! என்றழைத்து அழுது அருளினார் செம்மேனியில்…