திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஸி. செளரிராஜன் கவிதைகள்

ஸி. செளரிராஜன் 1. சிறு மீன் கடலில் வால் துடிப்பின் சக பயணத்தில் புது உலகம் தசைச் சுவரோ ? இதுவரை கேட்காத சப்தங்கள் காதைக் குடைகின்றன பிரளயம் வடியக் கோட்டையாய்... எனக்குக் கீழே…

எச்சங்கள் இன்னும்

இளைய அப்துல்லாஹ் எல்லாமே சுமைகளோடு கூடியவை. மோனமாய் என்னை பார்த்தபடிக்கு நீ. ஒவ்வொரு ஒளித்துணிக்கைகளும் உன் ஸ்பரிஸத்தை எனக்காய்த் தரும். அது வானத்திலும் மட்டும் தானென்றிில்லை புறத்திலும் இன்னும் ஊதும் காற்றிடை கனவுகளினூடு உன்…

கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எங்கே நிற்கிறாய், எல்லோருக்கும் பின்னே ? நிழலில் ஒளிந்திருக்கும் காதலனே! உன்னைத் தள்ளிக் கொண்டு துச்சமாய் எண்ணி, தூசி நிரம்பிய வீதியில் காணாது போகிறார், அநேகர்! ஆராதனைப் படையல்…

ஈரமான தீ

மனஹரன் யாரடி நீ விடிந்து பார்த்தால் கர இடுக்கில் உனது விரல் மெல்ல சினுங்கல் உடைத்து உள்ள சுளுக்கை இழுத்தும் புன்னகை முடியவிழ்த்து போய் வரும் உனது பிம்பத்தை பூவினும் மெல்லிய இதழ் தேடி…

அபத்தங்களின் சுகந்தம்

அன்பாதவன் மின்விசிறிகளில் குடியிருக்கும் கருத்த அழுக்குத் துணுக்குகள் பறந்து திரியும் சரக்குப் பெட்டியில் வெளிக்காற்றை அனுமதிக்கா வழியடைத்த கும்பல் மூட்டைகளிலிருந்து வீசும் பழுத்த வாசங்களுடன் கலக்கும் பான்பராக் மணம் பொத்தினாலும் நாசி தொடும் மீன்…

கவிதைகள்

கி சீராளன் (1) எனக்கான அரிசியில் என்பெயரெழுது இறைவா பசிக்கிறது. (2) ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை நாட்டினில் - பாரதி நீ சொன்னசொல் பலித்ததில்லை என்றுமிந்த பூமியில் செல்வந்தன் ஒப்பவில்லை ஒருநாளும் உன்மொழி. காசின்றி…

விடியலை நேரம் உணர்த்தினாலும் ….

நளாயினி தாமரைச்செல்வன். விடியலை நேரம் உணர்த்தினாலும் பனிதூறும் காலத்தில் சூரியன் வருவதில்லை. வழமையான உடல் நிறையை விட ஆறு ஏழு கிலோவால் என் நிறை உடை வடிவில் என்னைத் துரத்தும். தொட்டிலுக்குள் பார்த்தால் எட்டு…

கீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சு தளர்ந்து போய் துஞ்சிய வண்ணம் உள்ளன, உன் விழிகள்! மிஞ்சிய பகட்டில் உன்னத ஒப்பனையில் ஓங்கி முள்ளின் ஊடேயும், துள்ளி ஆளு கின்றன, பூவிதழ்கள் என்று நாவில்…

வார்த்தை

தேவமைந்தன் ஆதியில் வார்த்தை இருந்தது. நேற்றும் கேட்டது காதில் - எங்கள் வீட்டுக் குழாய் சொட்டிக் கொண்டு இருந்த பொழுது. கால்வாளி நீர்நிரம்பிய பிளா ?டிக் வாளியில் 'பதம் ' 'பதம் ' 'பதம்…

பெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 1990. இவ்வாறாக பலகூறி வேதமொழி அந்தணரும் பிறரும் நின்று துதி செய்து பிள்ளையாரின் திருவடிகளை தம் முடி மீது அணிய வரிசைபெற நின்றபோது அதில் சென்றணைந்த சிவபாத இருதயரும் தெய்வஞானக் கன்றான…