January 1, 2006 • By
பாஷா
பாஷா படைப்பு புறக்கணிக்கும் முதல் படைப்பாளியாய்.... கோமாளி குல்லாய்களால் கைகொட்டி அங்கிகரிக்கப்பட்டு காசு தரும் கைகாட்டி பொம்மையாய்.... இருண்ட பால்வளியில் உலகுக்கு ஒளியூட்ட ஒற்றை நட்சத்திரமாய், தேவதூதனாய் தோன்றி-பின் சாத்தனாக சபிக்கப்படும் சாந்தமாய்.... அப்பாவென்றொரு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னிடம் எதையும் வேண்டி மன்றாட வில்லை நான்! என் பெயரை உச்சரிக்கப் போவதில்லை, உன் செவியில் நான்! ஊமையாய் நின்றேன் நீ எனைவிட்டு வேகமாய் நீங்கிய போது! மண்…
ரிஷபன் 1. வாள் வீசிக் களைத்தன தோள்கள் மனம் கனத்து அதிகமாகும் சுவாச விஸ்தீரணம் கண்ணுக்குப் புலப்படாத எதிரி இரு முகங்காட்டி நகைக்கிறான் தோல்வியை ஒப்புக் கொள்ளா மனம் தொடர்ந்து போரிடச் சொல்லும் இணங்கும்…
பா.சத்தியமோகன் 1928. எத்திக்கிலும் பலவகையான மரங்கள் கொடிகள் பெருகின கலங்கும் நீரும் குளிர்ந்து தெளிவன விளங்கும் ஒளியுடைய வானமும் களங்கம் நீங்கின மாறுபாடற்ற நயத்துடன் நல்ல திசையெல்லாம் பறந்து ஒலி செய்தன. 1929. அழகிய…
December 30, 2005 • By
ஆத்மாவின் விழிப்பு! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா காத்திருந்து வீணாக இராப் பொழுதும் அவனைக் காணாமல் கழிந்து போனது! களைத்து போய் தூங்கி விழுந்த பின்பு திடுமென விடியும்…
தேவமைந்தன் பேசிப் பேசி மணிகள் கழிந்தன எழுதி எழுதி இளமை போனது சுயமுன்னேற்றம் ஆன்ம உயர்வுடன் சான்றோர்இ சிந்தனை ஆன்மிக சிந்தனை முதலிய உபதேசத் தொழில்கள் எல்லாம் வகை வகை மனித வடிவமெடுத்து துண்டு…
நரேந்திரன் புலியும் சிங்கமும் போர் முழக்கம் செய்தன. 'விட்டேனா பார் ' என்றது புலி. 'விடுவேனா பார் ' என்றது சிங்கம். நட்ட நடுவில் புகுந்து நரிகளின் நாட்டாமை. மூலைக்கொன்றாய்ச் சிதறியோடிய எலிகளின் கூச்சலும்…
இளைய அப்துல்லாஹ் மின்சாரக்கால்களை நாட்டுங்கள் உலகம் முழுவதும் ஊர்ந்து திரியும் வால் நட்சத்திரங்களை எங்கள் வீடுகளுக்கு அழையுங்கள் ஃபிஜி தீவுகளில் ஒரு பிரச்சனை தீர்ந்து விட்டதாம் மின்மினிதான் விளக்கு மின்மினிகள் தான் வெளிச்சம் மின்மினிகள்தான்…
பா.சத்தியமோகன் இரண்டாம் காண்டம் 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் 34. திருஞான சம்பந்த நாயனார் புராணம் 1897. வேதநெறிகள் தழைத்து ஓங்குவதற்காக மேன்மையுடைய சைவத்துறைகள் விளங்க பூதங்களின் பரம்பரையான சைவ அடியார்கள் கூட்டம் தழைக்க…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அகில நாடுகளின் முடிவில்லாக் கடற்கரையில் கூடுவது, குழந்தைகள்! கண்காண வியலாத, வரம்போர மில்லாத விண்வெளிக் கூரை அசையாமல் நிற்கிறது! திசைமோதி யிரைச்சலிடும், திரைகடல் வெள்ளம்! நீண்டு நெளிந்த கடற்கரையில்…