திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சிரிப்பு

பட்டுக்கோட்டை தமிழ்மதி இப்படி செடிகளுக்குப் பூத்து சிரிக்கத் தெரியுமோ தெரியாதோ ? * இந்த சிரிப்புக்கு மாலையில் மெளனமாகும் மயக்கமில்லை. காம்பு கைவிடுமோ கவலையில்லை. காலத்தின் கட்டாய கசங்கலில்லை. சருகாய் கருகும் சம்பவமில்லை. இந்த…

இன்று சொல்லிச் சென்றது

பாலு மணிமாறன் அந்தச்சுவர்கள் உன்னிடம் சொல்லியதான சேதிகளை நீ சொல்லும் போதெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்டிருந்தன செவிகள் நான் அலுவலகத்தில் அடைபட்டிருந்த காலங்களில் சூரியன் உனக்கு வெளிச்ச கவிதை வாசித்ததைச் சொன்னாய். பின் நவீனத்துவ வாசத்தோடு,…

கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னைக் கேட்க வேண்டுமென முன்பு நினைத்தாலும், வற்புறுத்திக் கேட்க வலுவில்லை எனக்கு! ரோஜா மாலை அணிந்திருந்தாய் நீ, ஜோராகக் கழுத்தில்! காத்திருந்தேன், காலை வேளை வரட்டும் என்று! விழித்து…

பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2052. செல்வம் மல்கிய தில்லை எனும் பழமை வாய்ந்த ஊரில் தெற்கு திசை வாசல் வழியே எல்லை நீங்கினார் உள்ளே புகுந்து இருபக்கமும் ஏற்றிப்புகழும் ஒலிசூழ வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்தார்…

மின்சாரப்பூக்கள்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி இந்தக் கிராமத்துக் காற்றில் நைட்ரஸ் ஆக்சைடு கலந்திருந்ததோ என்னவோ பூக்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன. அந்த மின்விளக்குப் பூவை தொட்டேன். 10 வோல்ட் ஏ.சி. டைனமோ மின்சாரம் மாதிரி விறுவிறுவென்று ஏறியது கையில்…

ஸி. செளாிராஜன் கவிதைகள்

ஸி. செளாிராஜன் 1. ஆடு ஆடு நடமாடும் ஆயிரம் ரூபா நோட்டு மார்கழிமாதக் காலைப் பொழுதின் இளவெயிலில் கண்மூடித் தவம் செய்து கொண்டிருந்தது மெளன ஜீவிதம் குறித்துக் கடவுளிடம் புகாரா ? நன்றி தொிவிக்கிறதா…

சாதனை

தேவமைந்தன் மலைகள் ஏறி, சிகரம் தொடுகிறீர்கள். பனியில் சறுக்கி வித்தை காட்டுகிறீர்கள். மாரதான், டிரையத்லான், அக்ரொபேட்டிக்ஸ், ஜ்ிம்னாஸ்ட்டிக்ஸ்.. இன்னும் இன்னும் எத்தனை எத்தனைத் துறைகளில் எல்லாம் நித்தமும் சாதனை! எல்லாம் எதற்காக ? கின்னஸ்,…

கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா யாசகம் வாங்கச் சென்றேன், வாசல் வாசலாக, ஊர்ப்புறச் சந்துகள் வழியே! தூரத்தில் தெரிந்தது, தகதகவென உனது தங்க ரதம், பகட்டும், கனவுக் காட்சி போல்! வேந்தருக் கெல்லாம் வேந்தனாய்…

அந்த நாள்

கஜன் ==== நீல வானம் நிறம்மாற நெருப்பைக் கக்கும் விமானத்தை ஆல மரத்தின் கொப்பிடையே அச்சத் துடனே கண்டுவிட கூலிப் படையின் மூர்க்கத்தில் கொட்டும் குண்டைத் தவிர்த்திடவே காலம் முந்திச் செய்திருந்த காக்கும் *குழியை…