திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதைகள்

சேவியர் கலையாத சுவடுகள் ஃ புதிய வெளிச்சங்கள் பழைய பிரமிப்புகளை புறக்கணிப்பின் பக்கமாய் புரட்டிப் போடுகிறது. வெளிநாட்டுப் பயணத்தைத் துவங்குகையில் அழகாய்த் தெரிந்த சென்னை விமான நிலையம் திரும்பி வருகையில் அழகின்றிக் கிடந்தது. அனுமன்…

மனிதம்

காசிகணேசன் ரங்கநாதன். 1. மனிதம் மனிதம் மனிதம் என்று மனிதன் காக்கும் மனிதர்காள்! மிருகம் காக்கும் காப்பிலும் மனிதம் உண்டு அறிகுமே! வானமீதில் தாவிப்பறக்கும் வண்ணப்பறவை தன்னிலும், பூமிதன்னில் ஊருகின்ற நத்தை புழுக்கள் தன்னிலும்,…

பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி -- பா. சத்தியமோகன் 2083. மிகப்பழமையுடையவரான ஆதியாரான சிவபெருமான் உறைகின்ற திருவரத்துறை நோக்கியே காதலால் செல்கின்றவராகி விரைவாய்ச் செல்ல தந்தையாரும் வருந்துமாறு சம்பந்தனாரின் பாத தாமரைகளும்…

கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா காரிருள் சூழ்ந்தது இரவு நேரத்தில், காரியம் யாவும் முடிந்தன! கடைசி விருந்தினர் நுழைந்த பின் வீட்டுக் கதவுகள் மூடப் பட்டன! வேந்தன் வரக் கூடும் என்று நினைவு படுத்தினர்…

பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2052. செல்வம் மல்கிய தில்லை எனும் பழமை வாய்ந்த ஊரில் தெற்கு திசை வாசல் வழியே எல்லை நீங்கினார் உள்ளே புகுந்து இருபக்கமும் ஏற்றிப்புகழும் ஒலிசூழ வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்தார்…

இளமையா முதுமையா

கவிஞர் புகாரி இளமையின் வேகம் தோல்வியின் சக்கரமா வெற்றியின் ஏணியா ? முதுமையின் நிதானம் பாதுகாப்புக் கயிறா வாழ்வு பறிக்கும் தொல்லையா ? . பயமறியா இளமை சறுக்கியும் விழுகிறது சாதித்தும் காட்டுகிறது அனுபவ…

எதுவுமில்லாத போது

சாம் ---- புன்னகைக்கத் தொியாத உதடுகளின் முன்னே உருண்டது வாழ்க்கை. ஒரு ‘ஹலோ’ வோடு அறுக்கப்படும் மானுட உறவின் பிம்பத்தெறிப்பில் உதிர்ந்தது எல்லாம். முழு வெளிகளையும் மலர்ச்சியற்ற முக மனிதர்களின் கொட்டாவிக் காற்று நிறைத்துவிட்டது.…

மீண்டும் மரணம் மீதான பயம்

சாம் மெளனத்தின் கொடுக்குகள் கொட்டிய வலியின் மீது இனி உன் விஞ்ஞாபனத்தை எழுது. விருப்புப் பற்றியும் இருப்புப் பற்றியும் எத்தனை தடவைதான் பேச முடியும். தீட்டிய வாளினை மோகித்தபின் இரத்தத்தைப் பற்றி யார் அங்கே…

கவிதைகள்

சேவியர் கலைதல் ஃ காலையில் அங்கே இருந்த நிழல் மாலையில் அங்கே இல்லை. காலையில் மெளனமாய் நின்றிருந்த காற்று இப்போது அவ்விடத்தில் இல்லை. அப்போது பார்த்த ஓரிரு பல்லிகளை இப்போது காணவில்லை காலையில் வீட்டுக்குள்…

சிரிப்பு

தேவமைந்தன் சிரிப்பு வந்தது. காரணம் மனிதம். சிரிக்கையில் புரையேறியது. கண்ணீர் சிரிப்பின் ஊடே தெறித்தது. பனிநேரக் கார்க்கண்ணாடியின் மங்கல் 'பாலே ' ஆடித் துடைக்கும் 'வைப்பர் ' துடைப்பான் விடும் இடம் இடையே சாலை…