கோட்டை பிரபு நிஜங்களை நினைவுகளாய் நிதமும் புதைத்து பின், கருக்கலில் தேடி அணிந்துகொண்டு அங்கலாய்க்கும் காலையிலே விழித்தபின் விடியல்நாள் திருநாளென விளங்கியபின் சுருக்காய் கிளம்பி அதிவேக இரயிலின் அணைப்புகளில் சிரம் சாய்த்து அம்மாளிகையின் வாசலிலே…
வைகைச் செல்வி கங்குகள் உள்ளுக்குள் உறைந்திருக்கும். திடீரென்று பற்றி எரியும். அலைகள் எழுந்து கரையை உடைக்க புரண்டு புரண்டு ஓலமிடும். மின்னலடிக்கும் ஓர் இரவில் மழை வரப் பார்க்கும் வேளையில். . . .…
ஹெச்.ஜி.ரசூல் போதிமரத்தின் வேர்கள் வழியினூடோ அல்லது இலைகளின் துவாரங்களினூடோ உருகி வழிந்திருக்கலாம் மலைகளின் குகைகளின் கற்பாறைகளின் இடுக்குகளின் வழியே ஊற்றெடுத்து கசிந்திருக்கலாம் அவைகளின் கீழிருந்த சாதாரண மனிதர்களை திடீர் பொழுதுகளில் ஞானிகளாய் மாற்றிய அதிசய…
தாஜ் இன்றைக்கு மிட்டாய் கிடைக்கும் நாள்! பள்ளிக் கூடமும் இல்லை! கொடி மட்டும்தான் ஏத்துவாங்க பத்து மணிக்கு... போனா போதும் சின்னச் சின்ன மிட்டாய்தான் தருவாங்க அதுவும் கொஞ்சமா. காமராஜ் கடை வீதி.. தியாகி…
கொ.நூருல் அமீன் இப்ப.. நான் கம்பளி பூச்சி தான் உடனே பிடிப்பதிலை அதிலும் வருத்தமிலை காதலில் கூடுக்கட்டி தவ தவமாய் காத்திருப்பேன் ஒரு நாள்... அந்த கூட்டைப் பிய்த்துக் கொண்டு பட்டாம் பூச்சியாய் வருவேன்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னை அழைத்திடு, என்நாய்க் குட்டியின் செல்லப் பெயரில் ! சின்னஞ் சிறு பிள்ளையாய் நான் செல்லமாக விளையாடும் போது அழைத்தால் ஓடிச் செல்லும் அந்த பெயர் என்…
ஆதிராஜ் மௌனமொரு பூஞ்சோலை - வண்ண மலர்கள் அங்கு சிந்தனைகள்! மௌனமொரு மொழியாகும் - அது மனத்தீயை உசுப்பி விடும்! மௌனமோர் இமயமலை! - அங்கு மனமெங்கும் கங்கை நதி! மௌனமொரு கலையரங்கம் -…
August 3, 2007 • By
admin
வ.ஐ.ச.ஜெயபாலன்தினைப் புனத்தின் மத்தியிலே வேங்கை மர நிழலில் தேன் தினைமா துடைத்து வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன். தேவதைபாதி சூனியக் காரிபாதியாக காவல் பரணில் சிரிக்கின்றாள் வள்ளி வயல் நிறைய பூனையாக்கப் பட்ட யானைகள் அலைகிறது.…
வைகைச் செல்வி இதோ - கூப்பிடு தொலைவில் புதியதோர் உலகம். அந்தரத்தில் தொங்குகின்ற பூமி. மேலே- பொங்கி வரும் நீரலையில் மிதந்து வரும் அடர்காடு. கிளையெல்லாம் மீன்கள். கீழே- மேகக் கூடுகளில் பூச்சிகளும் பறவைகளும்.…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேசிப்பதாய் நீ எனக்கு உறுதி சொல்லிய பிறகு முதல் நாள் சூரிய உதய மான போது நிலவின் வருகைக்கு நான் காத்திருந்தேன் ! சீக்கிரம் உறுவு பூண்டு நிரந்தரம்…