தீபச்செல்வன்சூரியனோடு கிழக்கை சிங்கம் விழுங்கிவிட்டது. முட்கம்பிகளாலும் எச்சரிக்கை அறிவிப்புகளாலும் இராணுவ நடமாட்டங்களாலும் மீன்கள் இடம்பெயர்ந்தன வாவிகள் தற்கொலை செயதுகொண்டன. கிழக்கில்தான் சூரியன் உதிக்கும் கிழக்கு சூரியனை பிரிந்து இருட்டாகிவிட்டது மலைகளுக்கு இடையில் அழிவுகள் கும்பியாயிருக்கின்றன.…
கவியோகி வேதம்கவிஞர்கள் தம் பல கவிதைகளில் ஒரு படப்பிடிப்புபோல் கவிசொல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.. இக்கருத்தை பேராசிரியர் அ.ச.£.ரா.போன்றவர்கள் வலியுறுத்தி யிருக்கிறார்கள்.அதை ஒட்டி யானும் சில கவிதைகள் முயன்றிருக்கிறேன்..அதில் ஒன்று.. .சென்னை(.R.B.I) வேலையில் சேர்ந்தபின்,, ஒரு 15…
மட்டுவில் ஞானக்குமாரன் ஒரு அமெரிக்க வீரனுக்கு ....! ஓ வீரனே தபாலிலே வந்திருக்கிறதா உனது குழந்தையின் முத்தங்கள். மெத்தச் சந்தோசத்தோடு வாங்கிக் கொள் … ஆனால் உன் தூப்பாக்கி எத்தனை குழந்தைகளின் மழலைச் சத்தங்களை…
டீன்கபூர் குடிபோதையில் ஒரு வேம்பு காற்றைப் பருகி. நடுத்தெருவில் விழுந்துவிட யாரேனும் நடைபாதையாளி அள்ளி ஒதுக்க அசைந்து நிற்கிறது. தேர்தல் காலம். இது தொழில் ஆடுவதும் விழுவதும். அடியோடு எடுத்து அதன் தொண்டையில் கயிற்றைவிட…
ஆதிராஜ் பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தரவா? கூலிக்கு மாடாய் உழைத்து மடியும் மனிதன் நான்! பாடாய்ப் படுத்தாதே பார்! ஞாலம் வலம் வந்து நல்ல பழம் உண்பதற்கு வேலன்…
புதிய மாதவிமரணம் அழகானது ஆடைகளின்றி அலங்காரமின்றி உயிர்த்துடிப்பை பிடித்து இழுத்து அணைத்து வாழ்க்கையைப் பிரசவிக்கும் மரணம் அழகானது. அம்மா.. கருப்பைச் சுமக்கும் உன் உடல்மட்டும்தான் உனக்கும் எனக்குமான உறவின் மிச்சம் என்ற என் கணக்குத்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவருகிறாய் நீ ! வருகை அறிவிப்பு வார்த்தை இன்றி ! உன் பார்வைக்குத் தெரியும்படி உட்கார்ந் துள்ளேன், உள்ளாரக் குறும்போடு முறுவலிக்கும் கண்ணிமைகள் பரிதி நோக்கிப் பகற் பொழுதில்…
சி. ஜெயபாரதன், கனடா வெட்டிப் போரில் சடுகுடு விளையாடிப் பெட்டி பெட்டியாய்த் தோளில் சுமக்க வைத்து நினைவுச் சின்னங்களைத் தினமும் அனுப்பி வருகிறது வெடியரசு ஈராக் ! குருதியில் மூழ்கிக் குளிர்ந்து போன சடலங்கள்…
தமிழ் ஒளி வீராயி சிதைந்த சேரி. மழைபிடித்துப் பெய்கிறது ஐப்பசியில் ; ஏழை மனங்குமுறும் விதம் போலும் இடிக்கிறது வானில்! தழை பிடித்த மரமெல்லாம் குளிர் பிடித்துப் போக தலை நீட்ட முடியாமல் பறவையெலாம்…
வைகைச் செல்விவெளிச்சத்தை நாள்தோறும் உருவாக்க வேண்டும். இருட்டோ இயல்பானது. வெளிச்சத்திற்கு பல உருவங்கள் பல நிறங்கள் இருள் மாறாதது. ஆழ்ந்த இருள் பயத்தை உண்டுபண்ணினாலும் அமைதியும் இருக்கும். வெளிச்சத்தின் இரைச்சலில் மனம் குருடாகும். வெளிச்சத்தை…