தீபச்செல்வன் சிறைச்சாலை அல்லது அகதிமுகாம் ஒன்றிலிருந்து.... ------------------------------------------- உனக்கு கடிதம் எழுதும் என் பேனாவுக்கு பக்கத்தில் எல்லோரும் அழுதபடி இருக்கிறார்கள். நாங்கள் தங்கியிருப்பது மாணவ விடுதியல்ல சிறைச்சாலை அல்லது அகதிமுகாமாக இருக்கவேண்டும். இங்கிருக்கும் சில…
அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1 காட்சி வடிவம் இங்கே "அருவி" உலகத்து மாந்தர்களின் உள்ளத்து அன்பெல்லாம் ஒன்றாகத் திரண்டு வந்து அருவியெனப் பொழிந்ததுவோ! அன்புக்கு அளவில்லை; அருவிக்கோ அணையில்லை! கட்டுப்பாடின்றித்…
ஹெச்.ஜி.ரசூல் இந்த முறை பேச்சு எழுந்த போது மெளனத்தால் சாடைகாட்டி பதுங்கிப் பின்வாங்கி எனக்குள் ஒடுங்கிக் கொண்டேன். ஒடுங்கிக் கொண்டதை முற்றிலும் முழுசாய் பயன்படுத்தி கூர் தீட்டிய ஆயுதங்களை என்மீது பிரயோகித்தாய் விரல்நுனிகளைப் பிளந்து…
July 5, 2007 • By
வ.ஐ.ச.ஜெயபாலன் வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரியன் அரபிக் கடல் இறங்க ஆகாச விளிம்பு பற்றும். நாமும் பகலின் பல்லக்குத் தூக்கி களைத்துப்போய் இருந்தோம். கிளர்ந்து குன்று தளுவும் முகிலின் ஈரக்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎனது கடிதங்கள் எல்லாம் இறந்த காகிதம் ! வாய் பேசாதவை, வெளுத்துப் போனவை ! உயிருடன் உள்ளன இன்னும் ! ஆயினும் இரவினில் என் ஆடும் கைகளில் நடுங்கின,…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎனக்குரிய இனியவனே ! மனக்கவலை தரும் மண்ணில் எறியப்பட்ட எனைக் கைதூக்கி விட்டாய் ! உனது முத்தம் பெறுவதற்கு முன்னே சோகச் சுருள் கூந்த லிடையே உயிர் மூச்சு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஓ கானடா ! எங்கள் இல்லமே ! சொந்த பூமியே ! நின் மாந்தரிடம் எல்லாம் நிஜ தேசப் பற்றை நிலை நாட்டுகிறாய் நீ ! ஒளி நிறைந்த…
அரியநாச்சி அவசர அவசரமாக ஒரு கவிதை. கனவிலேயே எழுத்து அச்சாகத் தொடங்கிவிட்டது. தொடக்கச் சொல் தெருவிளக்கில் ஆரம்பிக்க, இடையிடையே 'அம்மா தாயே!' வருகிறது, அடிக்கடி. இறுதி வரி மட்டும் மனதிற்குள்ளாகவே அதிர வெளியே சொல்வதற்கான…
தாஜ் கதை ஒன்று எழுதனும்..... சூரியன் சந்திரன் கிரகங்கள் வானம் பூமி ஜனனம் மரணம் சொர்க்கமும் நரகம் ஜாதி மதம் பூதம் ரத்தக் காட்டேரி பேய் பிசாசு - நம்ம சின்னசாமி பெரியசாமி மாடச்…
சக்தி சக்திதாசன் செங்கதிரோன் தன் கரங்களை விரித்து செழிப்பொடு விழித்திடும் பூமியைத் தழுவ பச்சிளைகளின் நுனியில் முத்தாய் மிளிரும் பனித்துளிகளின் வண்ணம் மிளிர்ந்தே ஜொலிக்க புதிதாய் பிறக்குது காலையொன்று புவிதனிலே புதிதாம் இங்கே மலரும்…