திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

புரிந்து செய்!!

இமாம்.கவுஸ் மொய்தீன் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' காலம் கடந்து புரிந்தது! உடன் இருந்த நண்பரின் பெருமை பிரிந்த பின்பே புரிந்தது! நன்றாய் இருந்த உறுப்பின் அருமை பழுதடைந்த பின் புரிந்தது! பயன் அளித்த…

அன்னையின் வீடு

வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது. எரிகிற அன்னை வீடில் நின்று என்னை…

உள்ளங்கைச் சூடு

சமீலா யூசுப் அலிஇயல் கவிதை1 எனக்குள் தவிக்கும் உன் இதயத்தில் முகம் பதிக்கிறேன்! இனியவனே!!! அழக்கூடத்திராணியற்று நிலம் பார்க்கிறது வெட்கம் கெட்ட விழிகள்... உயிர் நிரம்பிய உன் உதடுகளின் மௌனம் பேரிரைச்சலாய்... நீ படர்ந்த…

மீண்டு வருவாரோ?

ஆதிராஜ் சுரக்கின்ற கண்ணீ£ரின் சூடு தனியுமுன்னே 'இருக்கின்றேன் அஞ்சேலெ'ன் றெனைத் தொட்டுச் சொல்வாரோ? தெருவாசல் வழி பார்த்துத் தனிவாசஞ் செய்கின்றேன்! மருவாசத்துடன் வந்து மனவாசம் செய்வாரோ? பாலோடும் பழமோடும் பலகாரம் செய்து வைத்தேன் நாலோடும்…

பெரியபுராணம்-133 (நிறைவு)

பா. சத்தியமோகன் 13. வெள்ளானைச்சருக்கம் சுந்தர மூர்த்தி நாயனார் துதி 4227. திருத்தொண்டரின் வரலாறு கூறும் இந்நூலுக்கு மூல நூலாகிய திருத்தொண்டத்தொகை இயற்றி அருள் செய்தார் சுந்தரமூர்த்தி நாயனார்; அவர் தம்பிரானாகிய சிவபெருமானுக்குத்தோழர் காலை…

அன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்!

சென்னை-நவின்சென்னை-நவின், கலிபோர்னியா (அமெரிக்கா) . அன்னை தேசத்தை விட்டு எண்ணை தேசத்தில் எரியும் எண்ணற்ற இந்தியச் சகோதரர்களுக்கு….. பால் குடிக்கும் குழந்தையையும் மறந்து பாதி ராத்திரி வரை தன் கணவனின் தொலைபேசி மணிக்காகக் காத்துக்கிடந்து…

காதல் நாற்பது (25) கனத்துப் போன மனது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதுக்கிப் போன இதயத்தைச் சுமந்து வாழ்ந்தேன் ஆண்டு தோறும் துயருக்கு மேல் துயர்ப் பட்டேன் உனை நேருக்குநேர் காணும் வரை எனதினிய காதலனே ! தொடுத்த ஆரத்தின் முத்துக்கள்…

கடவுளும் கந்தசாமியும் (புதுமைப் பித்தனின் அழியா நினைவுக்கு.)

தாஜ் வேத கிறக்கத்தில் அடித்தொடுத்தவர்களும் படியெடுத்தப் பொடியார்களும் மிரண்டு போக இன்னொரு அடியாய் அவர்களில் அவன் சிலிர்த்து வெளிப்பட்டான் நான் எதிர்பட்டேன் கடவுள் தானென பிரகடனப் படுத்திக் கொள்ள விரைந்து போய் தடுத்தாட்கொண்டேன். கடவுளைத்…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன் மூடிய யன்னல் அந்தரித்துத் தவிக்கும் இசைக்குறிப்புகளின் பின்னோடி ஒரு மரக்கிளையில் உறங்கிய உன் கண்களை எடுத்;து வந்திருக்கிறேன் தீராத மோகத்தோடு என்னைக் கவ்வி இழுத்துப் போன அந்தக் கண்கள் உன் படுக்கை மீது…

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – படக்கவிதைப் பிரிவு

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்நடுவர்கள்: ஆசிப் மீரான், துபாய்; யெஸ். பாலபாரதி, சென்னை; மற்றும் இன்னொருவர் படக்கவிதை - பார்க்கச்சுவை - கொடுக்கப்பட்ட 10 படங்களில் ஒன்றிற்கு எழுதப்பட்டது * முதல் பரிசுக்குரிய படக்கவிதை "ஒரு…