திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முகம்

கோட்டை பிரபுமுகம் பிரம்மனின் தனிச்சூத்திரத்தில் விளைந்த ஆக்கம், அகத்தினை புறத்தே நீட்டும் அற்புதத்தீவு, பதைபதைக்கும் இதயம் கண்டால் பரிதவிக்கும் படிமம், நகைப்பின் உருவம் காட்டும் நங்கூரக்கயிறு, சில ஒத்திருந்தும் நூலிழை பிசகி உலகினை வியக்கவைக்கும்,…

தனிமையில் வெறுமை

குரும்பையூர் பொன் சிவராசா தனிமையிலே நான் இருந்து வெறுமைதனை உணர்ந்து கொண்டேன் கலகலப்பாய் நாம் இருந்த காலத்தை ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றேன் முன்னோக்கிப் போகின்ற என் எண்ணத்தை பின்னோக்கித் திருப்புகின்றேன் அம்மா அப்பாவின்…

கவிதைகள்

அனிதா1. வறண்ட பகல்களும் உறைந்த இரவுகளும் கதவும் ஜன்னலும் மூடியே கிடக்கும். பழகிவிட்ட இருளில் சுவர் மூலைகளின் ஒட்டடை எடுக்கிறேன் கால்களின் கீழே அலை இழுக்கும் மணலாய் உயிர் குறுகுறுக்கும் தேனீர் அருந்தி நினைவு…

விலைவாசி

டீன்கபூர் ஏறுகிறது. கோரி அள்ளிய வாக்குப் பெட்டிக்குள்ளிருந்து சீறி எழுந்து. மேடையிலிருந்து விசிறிய உஷ்ண மொழியிலிருந்து ஏழையின் கண்ணீர் உலர்ந்தா போகிறது? ஒரு பொழுதை கடனாக்கி மறுபொழுதை கடைக்காரனிடம் அடகு வைத்து தலைக்குள் வருடி…

அமெரிக்கன் பேபி

ஜான் பீ. பெனடிக்ட் ஆகாயத்தில் பறந்து ஆயிரமாயிரம் மைல் கடந்து அப்பனும் ஆத்தாளும் அமெரிக்காவில் குடியேறிப் பெற்றதனால் அமெரிக்கன் சிட்டிசன் ஆனாயே நீ தானே அயல் தேசம் பிறந்ததனால் - நீ அத்தை மாமா…

உன் கவிதையை நீயே எழுது

கே ஆர் மணி நான் வெற்றியா ? தோல்வியா ? தொப்புள் கொடி அறுத்து பூமியில் குதித்தபின் தொடங்கும் என் மன ஊசலாட்டம்.. என் அரும்பு மீசையிடம் குழந்தைதனம் தோற்கும். என் நரைமயிரில் வாலிபம்…

முடிவதில்லை எவராலும்..

றஞ்சினி மனதைக்கிழித்து உயிரை உறிஞ்சும் வலி என்னுள் கரையும் கண்ணீரில் எதைத்தேடுகிறாய் பொய்யாக வாழ தெரியவில்லை எனக்கு மீண்டும் மீண்டும் வாழ்வாகிப்போன பிழைகளுடன் தோற்றுப்போகிறேன் விலகிடமுயல்கையில் பிழைகள் என்னைக் கொல்லும் பிழைகள் என்னை பலவீனமாக்கும்…

ஹை கூ…..

இமாம்.கவுஸ் மொய்தீன். இனவெறி படுகொலைகள் புதுமையல்ல காந்தியைக் கொன்ற நாடு! சாலை விபத்தில் மரணம் செத்துக் கிடந்தது மனிதாபிமானம்! மலர்க் கண்காட்சி அலைமோதும் கூட்டம் மூளியாய்ச் செடிகள்! வந்தோர் ரசிக்க வராதோரைத் தேடும் கடலலைகள்!…

காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னுடைமை அனைத்தும் நானுனக்கு அன்புடன் அளித்தால் அதற்கு மாற்றாக நீ எனக்குரிமை ஆவாயா ? தினம் தரும் முத்தமுடன் இல்வாழ் வெனும் ஆசியோடு மென்மேலும் விந்தையாக எண்ணப் படாமல்…

பூம்பூம் காளை!!

கவியோகி வேதம்கதவு திறந்ததும் பூம்பூம் காளைஎன் ..கண்ணையும் கருத்தையும் கவர்கிறது!--திருமணப் புதிதில் 'அவளுக்கு' எதற்கும்-ஆமாம் ...போட்ட நினைவைக் கொணர்கிறது! .. கதவின் அருகில் நிற்கும் காளையோ ..கடமையை "ஆட்டிச்' செய்கிறது!-கண்ணில் பதிந்த காட்சியில் என்றன்…