குரும்பையூர் பொன் சிவராசா காதலியே உனைக் கைபிடிக்க என் கையை நீட்டியபடியே உனை நோக்கி நான் வந்தேன் ஆனால் உன் கைகளோ இன்னொருவன் கைகளை இறுகப் பிடித்திருந்தது அன்று செயலிழந்த என் கைகள் இன்னும்…
September 20, 2007 • By
ரஜித்
ரஜித்தொட்டிச் செடிகளுடன் ஒரு குட்டி உரையாடல் தோழமைச் செடிகளுடன் நேற்று தொட்டிக்குள் செடியாய் இன்று பிறந்த மண்ணைப் பிரிதல் துயரம்தானே இல்லை இந்த மண்ணும் எங்கள் பிறந்த மண்தான் எங்களுக் கென்றுமில்லை மண்களில் பாகுபாடு…
கே.பாலமுருகன், மலேசியாஇன்றும் அன்று போல நண்பனின் கடிதம் வீடு தேடி வந்திருந்தது! பெயர் குறிப்பிடாத ஒரு நண்பனின் கடிதம்! நலத்தை விசாரிக்கிறான் இலக்கியங்கள் பற்றி அருமையாகப் பேசி சளிப்படைந்து கொள்கிறான்! வேடிக்கையாக எழுதுகிறான் சில…
மதியழகன் சுப்பையா 'கொஞ்சம் வெளியிலிருமா...' அம்மாவின் வலி வாசகம் மனம் பிசைக்கும் கைவிரித்து விமானம் ஓட்டி வாசல் நுழைகையில் 'இங்கே வ...ரா...தே...' என்ற அக்காவின் கெஞ்சுதலில் உயிர் துடிக்கும் 'யம்ம்ம்மா.. ரொம்ப வலிக்கே!' படுக்கையில்…
புதுவை பாரதிசோமசுந்தரம் யாருக்கு வாய்க்கும்... ? இல்லை எத்தனை பேருக்கு வாய்க்கும்...? அரவணைப்பினில் அன்னை வழிநடத்தலில் தந்தை பயிற்றுவித்தலில் ஆசான் தட்டிக்கொடுத்தலில் அண்ணன் தோள் கொடுப்பதில் தோழன் எத்தனை அவதாரங்கள்தான் உனக்கு...? அன்பாய் பாசமாய்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் ஞாயிறு தவிர ஆறு நாட்களும் சட்டைப்பை 'படி தாண்டாமல்' கட்டுப்பாடாய் இருக்கிறது எட்டு டாலர்.. "இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் வெளிநாட்டுக்குப் பேசலாம்".. போதைத் தூண்டில்களோடு போன்கார்டுகள்…
September 13, 2007 • By
ரஜித்
ரஜித் தெரியாது என்பதே தெரியாத இளையர் உலகில் இன்று இப்படியும் சிலர் வணங்கா முடிகள் வண்ண வண்ண முடிகள் மெழுகு இதழில் கொழுந்து நாக்கில் கொக்கிகள் குண்டுகள் தோல்களில் கோலங்கள் சல்லடை உடைகள் யார்…
கார்த்திக் பிரபு ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது அந்த பாழடைந்த கிணறு இரண்டு தண்ணீர் பாம்புகள் ஒரு பெரிய ஆமை,சிறிய புறாக் கூடு கலங்கிய தண்ணீர் உடைந்த படிகள் பக்கத்து மஞ்சநத்தியின் உதிர்ந்த பழங்கள்…
சி. ஜெயபாரதன், கனடா. கண்ணதாசன் பாடிய காதல் புறாக்களைத் தேடுகிறேன் ! அவன் பேச நினைப்ப தெல்லாம் அவள் பேசுவதில்லை ! ஒருமனத் தம்பதிகள் உலகில் எங்குள்ளார் சொல்வீர் ? அங்கிங்கு எனாதபடி எங்கும்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முதன்முறை அவர் முத்தமிட்டது எழுதிச் செல்லும் இந்தக் கை விரல்களை மட்டுமே ! அதற்குப் பின் மிக்கத் தூய்மையாகி வெண்மை ஆனது அந்தக் கரம் ! மெதுவாய்…