திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காதல் நாற்பது – 39 சொல்லிக் கொடு இனியவனே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் முகமூடிக்குள் ஊடுருவிப் பின்புலத்தை நோக்க உனக்கு ஆற்றல் உள்ளதால், உன் இனிய வசீகரத்தால் காண்பாய் நீ என் ஆத்மாவின் நிஜ முகத்தை ! வாழ்வுப் பந்தயத்தில் மங்கித்…

சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!

மட்டுவில் ஞானக்குமாரன் தூக்குத் தண்டனைக் கைதிக்கு தீர்த்து வைக்கப்படும் இறுதி விருப்பங்கள் போலவே இங்குள்ள எல்லாமே. விரிசல் விழுந்த சுவரை மூடி மெழுகிய சாந்து போலவே வாக்குறுதிகள். கடினமான ஒவ்வொரு எத்தனிப்புக்கும் பலன் புச்சியம்…

மேற்கு உலகம்!

மட்டுவில் ஞானக்குமாரன்மனித நேயத்தைப் புறக்கணிப்பதற்கு வசதியாக இதயத்தைக் கழற்றி எடுத்து விட்டு அங்கே இரும்பை பொருத்திக் கொள்வார்கள். சட்டப் புத்தகமே சட்டைப் பை எனும் பாவனை அந்தச் சட்டங்களை தமக்கேற்ப அடிக்கடி மாற்றுவார் இருபதைக்…

அக்கினியின் ஊற்று……

ருத்ரா கவிதை என்ற எழுத்துக்கு மூச்சு தந்தவன் நீ. வெறும் வித்வான்களின் சொத்தாகி இருந்த தமிழை உலகின் சிறந்த சொத்தாக்கியவன் நீ. வடமொழியால் வர்ணம் பூசப்பட்டுக்கிடந்த தமிழின் நிறம் காட்டியவன் நீ. தமிழின் திறம்…

காதலே ஓடிவிடு

குரும்பையூர் பொன் சிவராசா காதலியே உனைக் கைபிடிக்க என் கையை நீட்டியபடியே உனை நோக்கி நான் வந்தேன் ஆனால் உன் கைகளோ இன்னொருவன் கைகளை இறுகப் பிடித்திருந்தது அன்று செயலிழந்த என் கைகள் இன்னும்…

தொட்டிச் செடிகள்

ரஜித்தொட்டிச் செடிகளுடன் ஒரு குட்டி உரையாடல் தோழமைச் செடிகளுடன் நேற்று தொட்டிக்குள் செடியாய் இன்று பிறந்த மண்ணைப் பிரிதல் துயரம்தானே இல்லை இந்த மண்ணும் எங்கள் பிறந்த மண்தான் எங்களுக் கென்றுமில்லை மண்களில் பாகுபாடு…

“பெயரில்லாத நண்பனின் கடிதம்”

கே.பாலமுருகன், மலேசியாஇன்றும் அன்று போல நண்பனின் கடிதம் வீடு தேடி வந்திருந்தது! பெயர் குறிப்பிடாத ஒரு நண்பனின் கடிதம்! நலத்தை விசாரிக்கிறான் இலக்கியங்கள் பற்றி அருமையாகப் பேசி சளிப்படைந்து கொள்கிறான்! வேடிக்கையாக எழுதுகிறான் சில…

பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை

தீபச்செல்வன் 01 ஒருவேளை எனது குழந்தை அமெரிக்காவில் ஒரு மாளிகையில் பிறந்திருந்தால் எதை உணர்ந்திருக்கும் குழந்தைகளுக்கான சிறிய சவப்பெட்டிகள் நிறம்பிக் காணப்படும் எதுவுமற்ற நமது நகரத்தில் அல்லவா பிறந்திருக்கிறது 02 குழந்தைகளின் புன்னகைகளை நிலங்களின்…

பிடுங்கிகள்

மதியழகன் சுப்பையா ஊர்ந்து செல்லும் நிலையிலும் ஓயவில்லை தாய்வழிப் பாட்டி சுடுதண்ணீக்கு சுள்ளி பொறுக்குகிறாள் குறைகூலி என்றாலும்; வெளியிலும் வேலை செய்கிறாள் அப்பாத்தா சமைத்தலும் துவைத்தலும் முடித்து தையல் பணிக்கு இடையில் முறுக்கும் விற்கிறாள்…

ரசனை

றஞ்சினி மரங்களுடன் காற்று சங்கீதம் இசைக்க கருமுகிலும் வானமும் கலந்து கரைய வெள்ளித்துகள்களாய் வந்து விழுகிறது என்னுடன் மழைக்கு என்ன ஒரு மோகமோ ஜன்னலில் தட்டி எழுப்புகிறது கவிதையுடன் வண்ணங்களைகாட்டி மயக்கியமாலையை இப்போதைக்கு மறந்துவிடுகிறேன்…