த.அகிலன் நான்கு சுவர்களும் மௌனித்திருந்த ஒருநாளில் எதை எழுதுவது எனத் தெரியாது விட்டு வைத்த என் நாட்குறிப்பின் இப்பக்கங்களில் இப்போது நான் உன் மௌனத்தை எழுதுகிறேன். உன்மௌனம். ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது.…
உஷா தீபன்மனம் ஒன்றில் அதுவாகி அதனில் மற்றொன்றாய் என்னுள் நானாகி பிறரில் நானாகும் எதையும் காண எப்படியும் காண எங்கோ ஜனித்ததொன்றை எண்ணித்தொலைய கருமம் இங்கே நிகழ்வதைத்தான் என்றோ மறந்துபோகும் நுட்பத்தில் நுட்பமாய் நுணுகிப்…
October 4, 2007 • By
ரஜித்
ரஜித் காலாண்டு இருக்கும்போதே கட்டியங்கூறும் தீபாவளி பழையன கழிகிறது பழங்கீற்றாய் புதுக்குறுத்தாய் இதோ புதுப்புது பொருட்கள் குத்துவிளக் காகிறது மொத்த வீடும் அன்பு பரிமாறும் அடுக்களைகன் அண்டா குண்டாக்களில் அதிரசங்கள் முறுக்குகள் பிள்ளைகளுக் கெல்லாம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனை இதயத்திலே நேசித்த அனைவருக்கும் நன்றி நவில்கிறேன் நான் ! பதிலுக்கு அவரை நேசிப்பேன் நன்றியுடன், கடை வீதிகளுக்கோ அல்லது ஆலயத்துக்கோ செல்லும் முன்பு, இல்லச் சிறைச்…
சாமிசுரேஸ், சுவிஸ் கைப்பிடியில்லாச் சுவடுகளின் கரையில் இறுகப்பதியாது ஈரங்களாய் காய்ந்தபடி நகர்கின்றன விழுதுகள.; ஏணிகளின் மீதேறி உச்சியில் நின்று உதறித்தள்ளிய கால்கள் சருகுத் தூசிகளால்மறையும.; எனைப் பயங்கொன்று போகாது. ஒருமுறைதுடிக்கும் மரணத்தின் காற்று என்மேல்…
கே.பாலமுருகன் வீட்டு வாசலில் உட்கார்ந்து கடந்த எத்தனையோ மாலை பொழுதுகள்! எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான் பக்கத்து வீட்டு அம்மாயி அக்கா தவறிப் போனாள்! எப்பொழுதோ ஒரு மாலை பொழுதில்தான் வீட்டு நாய்க்குட்டி எங்கேயோ…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநாமறிந்த உலகெங்கணும் காதலிக்கிறார் ! உறுதியான காதலைப் புறக்கணிப்ப தில்லை நான் ! இளவயதிலேயே காதலைத் தெரிந்து கொண்டேன் அப்போதிருந்தே பூக்களைச் சேமித்தேன், சமீபக் காலம் வரை !…
புதியமாதவி, மும்பை என் கவிதைகள் சாகவேண்டும் சாகாவரம் பெற்ற கவிதைகளுக்காக தவமிருக்கும் எழுத்துலகில் வேண்டாம் வரம். சாகவேண்டும் என் கவிதைகள் சாகவேண்டும். ஹேராம் .. என் கவிதைகளை வாழவைப்பதற்காய் நீ அரசியல்வாதிகளின் அரண்மனையில் அடிக்கடி…
சி. ஜெயபாரதன், கனடாசுயநலம் நமது பிறப்புரிமை ! குருதியில் கலந்தது ! கூடப் பிறந்தது ! மனித ஆணிவேர் ஆவது ! சுதந்திரம் மனிதனின் இறப்புரிமை ! பறி போவது ! பற்றியும் பற்றாமல்…
தீபச்செல்வன்இந்த இரவு நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை தூக்கி அருந்தமுடிகிறதில்லை நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன் எங்களால் எப்படி இந்த செயற்கை மகிழ்ச்சியோடு வாழ்ந்துவிட முடிகிறது. ஓரு விருந்து ஓழுங்குசெய்யப்பட்டிருக்கிறது நாம் பேசுகிறோம்…