மழை காதலன்ஏமாற்றங்கள் தனிமையும் இறுக்கமும் சொல்ல முடியா வார்த்தைகளுமாய் இந்த மதியம் போகிறது எனக்கு தெரியும் உனக்கும் தெரியும் என.. இருந்தும் கேட்பதில்லை கேட்காமல் இருக்கும் வலிமையும் எனக்கு வாய்ப்பதில்லை.. உன் இறுதி ஆயுதமாய்…
வ.ந.கிரிதரன் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவில்லை. இரவுவானும், மதியும், சுடரும், புள்ளும், பொழுதும் மற்றும் இயற்கை வளமும், நிகழ்வும்தான். நோக்கும்பொழுதெல்லாம் நினைவலைகளெழும்பும். நெஞ்சு தண்ணுணர்வில் தளும்பும்.. விரிவெளியதில் விரையும் வாயுக்குமிழி. விந்தை! விந்தை! விந்தையோ விந்தை!…
எம்.ரிஷான் ஷெரீப் பொன்மஞ்சளின் தீற்றலோடு இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும் மெல்லிய வாடை சுமந்த காற்று உன் தேநீர்க்கோப்பையின் ஆவிகலைத்துச் செல்லும் இக்கணப்பொழுதில் எனது கவிதைகளில் சோகம் அழித்து, காதலையும்,கனவுகளையும் அழகாய்ப் பதித்திட அன்பாய்க் கட்டளையிடுகின்றாய் !…
கே.பாலமுருகன் அன்று நான் நிர்வானமாகப் படுத்துக் கிடந்தேன்! அப்பா விரட்டி விரட்டி என்னைப் பாதி உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மையை கால் முட்டியிலிருந்த காயங்கள் ஞாபகப்படுத்தியன! அம்மா சூடு போட்டு என்னை வளர்த்திருக்கிறார் என்ற உண்மையை…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனதினிய நேசனே ! பல்வேறு பூக்களைக் கொணர்ந்தாய் எனக்காக வேனிற் காலம் முழுவதிலும் குளிர் காலத்திலும் பூங்காவில் பறித்து ! சூரிய ஒளிச் சேர்க்கை இழக்காது நீரும்…
சி. ஜெயபாரதன், கனடா செக்கு மாடுகளை இழுத்துவந்து தேரில் மாட்டினேன் ! திக்குத் தெரியாமல் வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி வந்தது என் தேர் கொடை ராட்டினம் போல் ! தலை சுற்றியது எனக்கு…
தீபச்செல்வன் தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன வீடுகள் நிரம்பிய கிராமங்களைவிட்டு நாங்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறோம். துயரத்தின் பாதைகள் பிரிந்து நீள்கின்றன எல்லா பாதைகளும் தலையில் பொதிகளை சுமந்திருக்கின்றன. எல்லோரும் ஒருமுறை நமது கிராமங்களை திரும்பிப்பாருங்கள் இப்பொழுதே தின்னைகள்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எப்படி நேசிப்பது உன்னை ? எண்ண வேண்டும் நான் எத்தனை வழிகள் உள்ளன வென்று ! என் காதல் ஆழமானது ! அகல்வது ! நீள்வது !…
திருப்பூர் ம. அருணாதேவி 1. புத்தனே தியானம் போதும் எழுந்திரு. யசோதராவின் கனவுகளில் வந்து போகும் ஆண்களை விரட்ட வேண்டாமா. யசோதராவுக்கு கனவுகள் அபூர்வம். ஆனால் சமீபமாய் வரும் கனவுகளில் ஆண்கள் வந்து போகிறார்கள்.…
இமாம்.கவுஸ் மொய்தீன் தந்தையின் சாவு! உறவினர் நண்பர்கள் அதிகாரிகள் அக்கம்பக்கத்தவரென கூட்டமயம். 'பாவம்! இப்பத்தான் படிப்பை முடித்தான் அதற்குள் இப்படி ஆகிவிட்டதே? இனி அம்மா தம்பி தங்கையர் கல்வி கல்யாணம் காட்சி எல்லாமே இவன்…