திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..

தீபச்செல்வன் நமது வாழைமரங்களை அழிக்க அவர்கள் மிகப்பெரிய வாட்களோடு புகுந்தார்கள் எல்லா வாழைஇலைகளும் கிழிந்து கிடக்கின்றன பசுமையைகாலடியில் போட்டு மிதித்திருந்தார்கள் காற்றின் கூடுகளை கிழித்தழித்தார்கள். நமது மிகப் பழமையான மண் அரித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தது வீடுகளும்…

இழுக்காதே எனக்குரியவனை !

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! ஜோலீன் ! கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை ! தயை புரிந்து இழுக்காதே எனக்குரி யவனை ! ஜோலீன் ! ஜோலீன் !…

இல்லாமல் போனவர்கள்

கே.பாலமுருகன் அவர்கள் இல்லாமல் போனவர்கள்! எப்பொழுது என்ற பதிவுகள் இல்லாமலே இல்லாமல் போய்விட்டார்கள்! தோட்டத்தில் வாழ்ந்த போது பக்கத்து வீட்டில் இருந்த வேணி. . கம்பத்தில் வாழ்ந்த போது வயலுக்கு அப்பால் இருந்த மகேன்…

தீபாவளித் திருநாளில்

சக்தி சக்திதாசன் தீபங்களின் ஒளிவீசும் திருநாளிது தீயவைகளை ஓழித்திடும் நன்னாளிது உள்ளங்கள் செழித்திடும் பொன்னாளிது உணர்வுகள் சிலிர்த்திடும் இந்நாளது விழாக்களின் வகையோடு செல்லும்போது வினாக்களை வீசி நாம் எமையுணர்வோம் வறுமையில் வாடிடும் பல இல்லங்கள்…

கல்லறைக் கவிதை

வைகைச் செல்வி அம்மா உனக்கொரு பாட்டெழுத எம்மாத்திரம் நான் நீயறிவாய். நெஞ்சப் பேழையில் உன் நினைவே தஞ்சம் புகுந்தது பூப்போல. கண்ணே மணியே நல்முத்துப் பொன்னே என்றெனைக் கூப்பிட்ட பெற்ற தாயினைக் காணாமல் கற்ற…

நாவடிமை (கண்ணிகள்)

சு.சா.அரவிந்தன் 1 நாவடிமை சொல்லடிமை யன்றி உணவுச் சுவையடிமை ஆதலே ஆகும்; 2 அறுசுவை உண்டி தவிர்த்து ஒருசுவையில் துய்த்தல் சுவைக்கடி மை 3 பசிக்காய் புசிப்பதை விட்டு சுவைக்காய் புசித்தல் பழகிய தால்…

தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேராக என்னிதய அரங்கி லிருந்து சூரிய ஒளிநோக்கி ஓர் பார்வை யாளனாய் உட்கார்ந் துள்ளாய் நீ என் கண்ணுக்குப் பின்னே ! உன்னுடைய அந்தப் பார்வையே பகல் இரவுகளின்…

தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாவிய மேதை தாகூர். (1861-1941) சி. ஜெயபாரதன், கனடா பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர்,…

ஏன் இந்தத் தலைக்குனிவு

குரும்பையூர் பொன் சிவராசா தலை குனிந்தபடியே வந்த தங்கம்மாவை தற்செயலாய் சந்தித்தேன் சுவீடன் கடைத்தெருவில் நாட்டிலே தங்கம் குமராய் இருக்கையிலே தலை நிமிர்ந்து நடப்பாள் ஓர் வீர நடை எவருக்கும் அடிபணியோம் நாம் பெண்கள்…

கவிதைகள்

மேரித் தங்கம்கவிதைகள் 1. கணிணிகள் பற்றி ஒரு கவிதை கணிணிகளே காலத்தின் கண்ணிகளே கலியுகத்தின் கடவுளே! பணிகளைத் துரிதமாய் முடிப்பவனே பன்முகங் கொண்டவனே! மனித மூளையின் மறுபதிப்பே மந்திர எந்திரமே! கனிவும் கரிசனமும் நிறைந்தவனே…