பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) இன்னும் ஒரு மாயையில்தான் உலகம் இயங்குகிறது காலத்திற்கேற்ப மாயையின் பெயர் மாறியிருக்கிறதேயொழிய மாயை மாறவில்லை ஏதோ ஒரு தனிச்சாயம் பூசிக்கொண்டு தனித்துநிற்பதாய் மனப்பாலில் மயங்கி மனக்குரங்கு முடியாமைக்கும் பற்றாக்குறைக்கும் குறைபாட்டிற்கும்…
நிஷாந்தன் இருப்புப் பாதை வண்டியின் தாழ் படுக்கைகள் எப்போதுமே வசீகரமானவை சன்னலோரத்தின் காற்றுக்காகவும் சில சமயங்களில் காட்சிக்காகவும். பெரும்பாலும் அவை சினேகம் கொண்டிருப்பது இயலாதவர்களுடன் தான். எப்போதாவது தாழ் படுக்கைகள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டால் அவை…
தீபச்செல்வன் 01. எனது கனவுகள் ஏன் பயங்கரமானவையாக இருக்கின்றன? முதலில் இரவு பயங்கரமாக வருகிறது மிக தாமதமாகவே தூக்கம் வருகிறது முழு தூக்கத்தையும் பயங்கர கனவுகள் விழுங்கி விடுகின்றன. 02 ஆற்றங்கரை குடிசைகளை வெள்ளம்…
அப்துல் கையூம் இறைவன் பிரசுரிக்கும் இணையில்லா பத்திரிக்கை இந்த பூக்கள். வெல்வெட் இதழ்கள்; வண்ண வண்ண எழுத்துக்கள். அச்சுப்பிழை இலக்கணப்பிழை இல்லாத அழகிய படைப்பு. காலை பதிப்புமுண்டு மாலை பதிப்புமுண்டு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட பிரதிகள்…
கே.பாலமுருகன் சக மனிதர்களின் உணர்வைப் பற்றி அக்கறைகள் கொள்ளாத மனித வேட்டை நிகழ்ந்து கொண்டிருக்கிறது! சிறுமைப்படுத்தி அகம் தாழ்ந்து கொள்வது எந்தக் கடவுளுக்கு மனிதப் பலி கொடுப்பதற்கு? தன்மூப்புத்தனமும் அதிகாரத்தனமும் எழுந்து வந்து முகங்களாக…
சக்தி சக்திதாசன் கண்மணியே என்னெஞ்சம் காதலினால் கட்டுண்டது நிந்தன் நினைவுகள் தந்த குளிர்மை உடலை வாட்ட உந்தன் கனவுகள் எனும் உஷ்ணப் போர்வை தழுவியதே விழிகள் என்னும் அம்பு விட்டெறிந்த பார்வைக் கணைகள் கடந்து…
சி. ஜெயபாரதன், கனடாபடைப்போன் இல்லாது படைப்பே கிடையாது ! முட்டையை முன்னே தேடு ! கோழியைப் பின்னே தேடு ஞானத் தங்கமே ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ! நுனிப்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் ஆனந்த மனப்பாங்கில் என்னோடு ஆடிவரும் எப்போதும் புதிதான இத்திரு விளையாடலின் பொருள் என்ன வென்று சொல் ? நான் பேச விழைவ தெல்லாம், சொல்ல விடுவ…
இமாம்.கவுஸ் மொய்தீன் சாலையில் விபத்து! விபத்துக்காளானவர் பலத்த தலைக் காயம் உடற் காயம் எலும்பு முறிவுகளுடன் மருத்துவ மனையில்... தீவிர சிகிச்சைப் பிரிவில் உணர்வற்ற நிலையில் அசைவற்ற உடல்! செயற்கைப் பொறிகள் மூலம் சுவாசமும்…
இமாம்.கவுஸ் மொய்தீன் வெயிலிலும் குளிரிலும் மழையிலும் புயலிலும் துவளாது தளராது மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர்! இறக்கும் வரையிலும் எவரையும் சாராமல் சுயமாய் உழைத்துச் சம்பாதித்த சுயமரிதையாளர்! இன்று இறந்ததும் குளிர் பதனப் பேழையில்…