திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மொழி

பாமினிஅறிஞனோ மூடனோ ஏழை பணக்காரனோ இந்துவோ முஸ்லிமோ எல்லோரதும் பொது மொழியாய் உடலில் அதிர்கிறது காமம் சமிக்ஞையாய் அது ஒன்றில் ஒன்று பசியாற உடல்களைச் சேர்த்து மூங்கில் இலைக் காற்றாய் சலசலக்கிறது உடலை மனசு…

அவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று

ப்ரியன்அவளுக்கான பூக்கள் ஓர் அதிகாலையில் அவளுக்கான பூக்கள் சேகரித்தவண்ணம் நடந்து செல்கிறேன்; புல் மீதான உறக்கம் கலைய மண் முத்தமிட்டு மரணம் தழுவுகின்றன பனித்துளிகள்! அவை கால்தடங்கள் மட்டுமன்று மழை ஓய்ந்த நாளொன்றில் நடைபயிலும்…

கனவு வெளியேறும் தருணம்

தமிழ்மணவாளன் வெறிச்சிட்டுச் சிவந்து அனாதரவாய்த் தொங்கும் அந்தியின் வெறுமை கவிழ சந்தித்த போது மெல்ல மெல்ல சொற்களைக் கொண்டும் காற்றுக் குமிழ் வெளியேற நிரப்புதலைச் சாத்தியமாக்கும் மெலிய புன்னகையோடும் தொடர்ந்த பேச்சில் தளர்ந்த இறுக்கம்…

தாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎப்படி சூனியம் ஆக்குவது அப்பொருளை ? இப்படித்தான் அர்த்தம் என்பார் சிலர் ! அப்படி முழுவது மில்லை என்பாரும் உளர் ! மீண்டும் மீண்டும் வினாவி என்னைச் சீண்டுவார்…

அக்கினிப் பூக்கள் … !-3

சி. ஜெயபாரதன், கனடாஊனக்கண் பகலில் பார்க்கும் ! பூனைக்கண் இரவில் நோக்கும் ! ஞானக்கண் புது விதியைக் காணும் ! யானைக்கு எக்ஸ்ரே கண்ணாம் ஞானப் பெண்ணே ! கத்தி மொட்டையாய் ஆகுது !…

பாரதி

ஆதிராஜ். ஞாலத்தை நேசித்தவன் - உயர் ஞானத்தை வாசித்தவன்! - ஊழிக் காலத்தை வென்ற கலைஞனவன் - குயிற் காவியம் செய்த கவிஞனவன்! பெண்மையைப் போற்றியவன் -சாதி பேதத்தைத் துற்றியவன் - அவன் உண்மையைச்…

ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது

த. ஆரோக்கிய சேவியர் நானே ராஜா நானே மந்திரி என்று தான் பறந்து கொண்டு இருந்தேன் என் சிறகுகள் முறிக்கப்படும் வரை வானம் வசப்படும் முன்னே கூண்டின் வசமானேனே வார்த்தைகள் தேடி அலைந்த மனம்,…

தாய் மண்

ஜெ. தினேஷ் பாபு. எங்கும் வானத்தில் வேட்டுச் சத்தம்! தீபாவளி அல்ல தோழா! பதுங்கு குழியில் நித்தம் எம் வாழ்வு! உயிர் பயம் அல்ல! நம்மை நம்பும் உயிர்களுக்கான ஒரு பாதுகாப்பு! அரவணைப்பு தேடி…

அக்கினிப் பூக்கள் – 2

சி. ஜெயபாரதன், கனடா ஈராக்கில் ஆஹாவென எழுந்தான் விடுதலைச் சூரியன் ! குடிமக்கள் நிம்மதியாகத் தூங்கினர் எல்லைக் கூடாரத்தில் ஞானப் பெண்ணே ! செருப்பைத் தைத்துக் கொண்டு பாதம் குறுக்கப் போனான் ! காலைக்…

தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமூலையிலே அமர்ந்து நண்பரிடம் என் கதையைச் சொல்வதில் மூழ்கிப் போனேன் ! வீட்டுச் சம்பவங்களை முற்றப் படிகளில் நின்று நான் பகிர்ந்து கொண்டேன் ! என் வாக்கு மொழிகளைச்…