திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அடுக்குமாடி காலணிகள்

கே.பாலமுருகன்அடுக்குமாடி வீடுகளின் வாசலில் யாராவது காலணிகளைத் தேடிக் கொண்டு வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்! 3ஆவது மாடி சிவகுமார் அண்ணனின் காலணி 4ஆவது மாடியின் வாசலில் எங்காவது சிரித்துக் கொண்டிருக்கும்! ஒவ்வொரு நாளும் காலணியைத் தேடிக் கொண்டு…

கடவுள் வந்தார்

கவிதா நோர்வே இன்று என்முன் கடவுள் வந்தார்... எத்தனைநாள் தவம் பலித்தது என்றேன். வேண்டியதை கேள் என்றார். புதிதாய் கேட்பதற்கு எதுவுமில்லையென்றேன். நேற்றும், முன்தினமும் கேட்டவைதான் வேண்டுமெனக்கு. மீண்டும் கேள் என்றார். உன்னால் முடியாது…

ஆறு கவிதைகள்

பாவண்ணன் 1. புன்னகையின் வெளிச்சம் இறவாணத்து மூலையில் ஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது அவளுக்கு கழுவித் துடைத்த தருணத்தில் கருமையின் அடர்த்தி கரைந்து ஒட்டியிருந்த பிள்ளைக் கனவுகள் உதிர்ந்தன ஆனந்தச் சிரிப்புகளும் அளவற்ற ஆசைகளும்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாலும் கசந்ததடீ ! - சகியே படுக்கை நொந்ததடீ ! கோலக் கிளிமொழியும் - காதில் குத்தல் எடுத்தடீ ! உணவு செல்ல வில்லை - சகியே உறக்கம்…

தாகூரின் கீதங்கள் – 23 உலகைப் பிரியும் நாளில் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇவ்வுலகை விட்டுப் பிரியும் நாளில் இவ்விதம் சொல்வேன் ! கண்ணால் கண்டவையும் நான் கைகளில் பெற்றவையும் ஒப்பிடு வதற்கு அப்பாற் பட்டவை ! ஆயிரம் ஆயிரம் தாமரை மொட்டிதழ்கள்…

அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்

த.அஜந்தகுமார். வாத்சல்யம் பொழியும் கண்களின் குளிர்மை என்னை அழைத்துச் செல்கிறது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வாசல்கள் தோறும் இனம்புரியாச் சிலிர்ப்பு கண்களில் இறங்கி அந்தரித்து உத்தரிக்கிறது எனது உடலின் அசைவுகளை. பேசமுடியாது வெறித்துக் கிடக்கும் சொற்களின்…

கைவளைக்கும் இல்லை கனிவு!

அகரம்.அமுதா காமன் வதைபட கட்டில் முறிபட மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும் சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே! சட்டெனமா மன்பிரிந்த தால்! கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்; ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர் மேனியுடை…

முறிப்புக் கிராமம்

தீபச்செல்வன்நீயும் நானும் குளத்தில் இறங்கினோம். கொக்குகள் குளத்தை குடித்து நிரம்பின மீன்கொத்திகள் மீன்களாக மாறி கால்களை கொத்துகின்றன. குளக்கட்டில் பாட்டில் போடப்பட்டிருக்கும் சின்னச் சைக்கிளில் இருந்த புத்தகங்களை காற்று படிக்கிறது. குளத்தின் கீழ்கரை வாய்க்காலில்…

கவிதைகள்

விழியன்நாடகம் நடுவே உடைந்து கொண்டுதானிருக்கின்றது காரணங்களை தானே உருவாக்கியபடி தூரத்தே நிகழும் உடைப்புகள் ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து கனக்கிறது கசிவுடன் யாருக்காக வருந்துவது? அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல் இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன் வலிகள் கொடுத்த…

கூவத்தமிழன் கூவுகிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி அழுக்குகளின் வாசம் அவலங்களின் குரல் கொசுக்களின் இசை முரசும் கொடுக்காமல் குருதி உறிஞ்சும் படித்து உரை இல் பிறக்கும் குழந்தை பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை சிங்காரச் சென்னை எல்லாம்…