திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஆடுகளம்

கவிதா நோர்வே சாண்டில்யன் கதை நாயகியாக வெள்ளைக்குதிரை நாயகனிடன் பறிகொடுக்கும் கன்னியாக.. சீதையாக, கண்ணகியாக இதிகாசங்களின் நாயகியாக நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை. பாவம் என்று விட்டுவிடுவேன் ராமனும், கோவலனும் இவர்கள் என்னிடம் மாட்டியிருந்தால் புராணங்கள்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே சுடர் விளைக்கினைப்போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ ! பாரதியார் (கண்ணன் என் காதலன்) காற்றினிலே வரும் கீதங்கள்…

கிராமங்களின் பாடல்

தீபச்செல்வன் நகரங்களில் கேட்பதில்லை கிராமங்களின் பாடல் குடிசை முகத்துடன் கிராமங்கள் நீண்டுகொண்டு போயின அங்குதான் காற்று வசிக்கிறது. புதுமைகளை நாகரிகங்களை ஆதியில் கிராமங்களே பிரசவித்தன கிராமங்களின் ஜீவனில் நகரங்கள் நடமாடின கிராமங்களின் செய்தி எங்கும்…

குதிரை ஓட்டி

ரசிகவ் ஞானியார்என் முதல் குதிரை பாதைகளிலிருந்து தாவி.. பயணிகள் மீது மோதியது! என் இரண்டாம் குதிரையின் நேரான பாதை .. வளைவுகளாகிறது! என்று தணியுமோ பின் இருக்கை முத்தங்கள்? - ரசிகவ் ஞானியார் rasikow@gmail.com

‘ரிஷி’ யின் கவிதைகள்

ரிஷி(சமீபத்தில் சந்தியா பதிப்பகம் பிரசுரித்துள்ள வாக்கு என்ற தலைப்பிலான ரிஷியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் சில)

சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்

ருத்ரா மி்ன்னணு யுகம் சில மி்ன் மி்னிப்பூச்சிகளை தந்தது. சிட்டுக்குருவியே நீ அல்லவா இந்த தமி்ழ்க்கூட்டில் அதை அடைத்துவைத்து விஞ்ஞான வெளிச்சத்தின் இலக்கிய வெள்ளத்தை பாயவிட்டாய். தேர்தல் காலத்து எலிப்பொறியாய் இருந்த ஒரு எந்திரத்தை…

கவிதை

அனாமிகா பிரித்திமாஎப்படி ? எப்படி முடிந்தது ... எப்படி? என் செல்லமே என்றீர்கள்... என் கண்ணே என்றீர்கள்... என் கண்ணம்மா என்றீர்கள்... என் உயிரே என்றீர்கள்... என் பிரியமானவளே என்றீர்கள்... என் பாசமிகு பைங்கிளியே…

தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா அன்னையின் வடிவத்தில் தெய்வம் அன்பு வெள்ளத்தைப் பொழியும் என்று தெரிந்து கொண்டேன் இப்போது ! மகன் வடிவத்தில் வந்து மறுபடிப் பெற்றுக் கொள்ளும் அந்த அன்பை !…

காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுல்லாங் குழல்கொண்டு வருவான் - அமுது பொங்கித் ததும்பும்நற் கீதம் படிப்பான் ! கள்ளால் மயங்குவது போல - அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் ! பாரதியார்…

கறுப்பு தேசம்

கவிதா - நோர்வே கறுப்புதேசம் கறுப்பு இரத்தம் சுமக்கும் கரிய மனிதர்கள் எங்கும் இருள் எங்கும் கறுப்பு கனவுகள் மட்டும் வர்ணங்களில் சுமந்த வண்ணம் தினமும் பிறப்பவர்களுக்காக அழுவதா இறப்பவர்களுக்காக அழுவதா தெரியாதவர்கள். அவலங்கள்…