பனசை நடராஜன், சிங்கப்பூர் எல்லோரையும், நின்று ஏறிட்டு ப் பார்த்து,பின்பு நடந்து கொண்டேயிருக்கிறது வெளிச்சம்...! இறுகக் கண்களை மூடி இருட்டுக் குழிக்குள்ளே கிடப்பதாய் புலம்புவோரை... எட்டும் தூரத்தில் இருப்பதை அறிந்தும் வெறித்து பார்த்தபடி நிற்போரை...…
ராஜா வாயிஸ், மும்பை வீதிகளில் பெரிய கோவில்கள் … கடவுள் மட்டும் இன்னும் குருசடிகளின் ஓரத்தில். அயலாரையும் நேசிக்கச் சொல்லும் வரிகள் அலங்கரிக்கப்பட்ட வண்ண காகிதங்களில் கோவிலின் முடுக்குகளில் இரண்டிலொரு ஆடையை அடுத்தவருக்கு கொடுக்க…
நாகரத்தினம் கிருஷ்ணா இழுத்துச் சாத்தியே பழக்கப்பட்ட இலக்கிய கதவுகள் எப்போதேனும் படபடக்கிறபோது கவனித்திருக்கிறேன், காற்றில் நீயும் கலந்திருப்பாய். தமிழ் கூறும் நல்லுலகமில்லையா? இழவுப்பேச்சின் நெடி கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும் நிகழ்த்தப்படும் ஒப்பாரியில்கூட ஒன்றிரண்டு வசவுகள்…
கவிதா - நோர்வே கறுப்புதேசம் கறுப்பு இரத்தம் சுமக்கும் கரிய மனிதர்கள் எங்கும் இருள் எங்கும் கறுப்பு கனவுகள் மட்டும் வர்ணங்களில் சுமந்த வண்ணம் தினமும் பிறப்பவர்களுக்காக அழுவதா இறப்பவர்களுக்காக அழுவதா தெரியாதவர்கள். அவலங்கள்…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எங்கள் ஊரில் எங்கள் உறவில் எனக்குத்தெரிந்து எத்தனையோபேர் இன்றில்லை ஆசை அம்மாயியும் அவர்களுள் ஒருவர் ஒருகணம் எல்லோரையும் நினைக்கையில் எப்படி அந்த வெள்ளைநாயும் நினைவுக்கு வருகிறது! மாமா வளர்த்தநாய் அது…
தீபச்செல்வன்01. நான் மீட்டும் இசை நிலவு தென்னைமரம் மணல் கும்பி இவைகள் நிரம்பிய நகரத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் காலத்தை நீ வெளியிட மறுத்த பிறகு எனது புல்லாங்குழலின் இசை அடந்த இரவில் தடுமாறிப்போகிறது. 02 வெளிகள்…
அப்துல் கையூம் தியாகத்தின் சின்னமாய் சித்தரிக்கப்படுவதுதான் மெழுகுவர்த்தி. நிலவுக்கு அடுத்தபடியாக கவிஞனுக்கு உகந்த பாடுபொருள் இதுதான் என்றால் மிகையாகாது. மெழுகுவர்த்தியை படிமங்களாக்கி பாடாத கவிஞனே உலகில் இல்லை என்று சத்தியம் செய்து கூற முடியும்.…
அன்புடன் புகாரிஒவ்வொரு விரலும் எழுத்தாணியாக பத்து விரல்களாலும் எழுதியவர் சுஜாதா கணினிக்குள் சிப்புகளாகவே ஆகிப்போக இளைஞர்களை உசுப்பிவிட்டவர் சுஜாதா நவீனத்தின் மடிகளில் தமிழைத் தாலாட்டியவர் சுஜாதா தமிழின் மரபுகளையும் விசாரித்து தொல்லிலக்கியங்களிலும் தோய்ந்தவர் சுஜாதா…
மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகறைப்படுத்தினார் ! கடுமை உடையதடீ - எந்த நேரமும் காவலுன் மாளிகையில் ! அடிமை புகுந்த பின்னும் - எண்ணும் போதுநான்…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதை நோக்கிச் செல்கிறாய் ? பிரமிக்க வைக்கும் பெரும் படகு பிரபஞ்சமே ! எங்கு நோக்கிச் செல்கிறாய் ? ஏற்றிக் கொள் என்னை…