திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் சிகரட் நண்பன் வாகனங்கள் புகைத்தபபடி போய்க்கொண்டிருந்தது எனக்கு ஒரு சிகரட் வேண்டும் என்றான் நவராஜ் அல்லது என்னிடம் இருபது ரூபா இருக்கிறது வா ஒரு சிகரட் புகைப்போம் என்றான். கடையின் மேல் மாடியிலிருந்து…

ஏழு கவிதைகள்

பாவண்ணன் 1. சுயசரிதை நெருங்கி இருந்த நாற்காலியில் குளிரும் பனியும் தழுவும் இரவின் தனிமையில் தன் நெடுங்கதையைச் சொல்கிறது தோட்டத்து மரம் தன் இளமையின் எழுச்சியை அழிந்துபோன சகமரங்களின் சரித்திரத்தை ஒற்றை இடையிலிருந்து புடைத்து…

எனது மூன்று வயது மகள்

ராம செல்வி எனது மூன்று வயது மகள் என்னோடு பேச மறுக்கிறாள் நான் வம்படியாக தூக்கினாலும் விலகிகொண்டு வெறுப்பாய் பார்கிறாள் அம்மாவே உலகம் என்று ஆகிக்கிடந்தவள் சுவரின் மூலையில் சோர்ந்து கிடக்கிறாள் என் இரண்டாவது…

காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேரம் முழுவதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் ! தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு தெய்வ மிருக்குதடி தங்கமே…

தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநள்ளிரவின் ஆழ்ந்த இருட்டில் உலக இன்பத்தை உதறிச் செல்வோன் உரைத்தான்: "இல்லறத்தைத் துறந்து விடுவேன் இறைவனைத் தேடிக் காண ! சிறையிலிட்டு என்னை எவன் இங்கே அடைத்துள்ளான் ?"…

கவிதைகள்

கருணாகரன்போக மறுத்த வெளிச்சம் பகலில் வந்த வெளிச்சம் விளையாடியது எங்கும் குழந்தைக் குதூகலத்தின் மணிகள் மின்ன அது கொண்டு வந்த பொம்மைகள் பூமியெங்கும் சித்திரங்களாயின பெய்யும் நிழலோடு வந்த வெளிச்சம் தங்கியது ரகசியமாய் இலைகளினடியிலும்…

கவிதைகள்

பைசால் இடைவெளி அதிகமான நாட்கள் நாங்கள் பேசியிருக்கமாட்டோம் வீட்டில் தொலைபேசிக் கட்டணம் அதிகம் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட தொலைபேசியை தூக்கி அது அடைத்துவந்த அறைக்குள் வைத்துவிட்டோம் “இடைவெளி நிரப்புக” என்ற சொல்லை என்னாலும் மறக்க முடியாது…

“ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”

ருத்ரா முத்தமழையை கவிதைகளாக்கி முழக்கமிட்டிருக்கும் ஒரு க‌விஞ‌ருக்கும் விம‌ர்ச‌ன‌ம் என்ற‌ பெய‌ரில் அதற்குவர்ணக்குடை பிடித்து காக்காய்பொன் மினு மினுப்புடன் வார்த்தைகளில் சாமரம் வீசியிருக்கும் ம‌திப்பிற்குரிய‌ இன்னொரு க‌விஞ‌ருக்கும் என் மனங்கனித்த பாராட்டுகள். எச்சில் முத்தம்…

என் வீடு

புதிய மாதவி அப்படித்தான் அரசு முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டிருக்கிறது. இடப்பக்கமும் வலப்பக்கமும் பின்பக்கமும் இருக்கும் வீடுகளின் சுவர்களால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என் அறைகளின் வடிவம். மாடி வீட்டுக்காரனின் ஒவ்வொரு அறைகளையும் தாங்கி நிற்கும் என் வீட்டுக்குள்…

கர்நாடகம் தமிழகம்

ரஜித் உடல் ஒன்று ரத்தம் பொது உறுப்புகளுக் கிடையே ஏன் வெறுப்பு? நதிகள் பல நீர் பொது பயிர்களுக் கிடையே ஏன் பகை? மொழிக்குத் தக்கபடி எழுத்துக்கள் வேறு ஆனால் ‘சத்தியம்’ ஒன்று எழுத்துகளுக்…