திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

திறப்பதற்கு மறுக்கட்டுமே !…

அனாமிகா பிரித்திமா பிற்பகல் இரண்டு மணி... முருங்கை குழம்பு... வெண்டை பொரியல்... நெய் மீன் வறுவல்... பரிமாற தயாராக நான்... அழைப்புமணி ஒலித்தது... சாவியுடன் ஓடினேன்... என்னவர் பசியுடன்... ஆவலாய் ... கதவு திறக்க…

தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதையும் நிராகரிக் காமல் மதங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் இதயம் எனக்கு ! ஏனெனில் வெளியே என்னைச் சந்திக்கக் காத்திருப்பவன் நானேதான் நண்பா ! பொன்னான நாளை வீணாய்ப்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா திக்குத் தெரியாத காட்டில் - உனைத் தேடித் தேடி இளைத் தேனே ! . . . . கால்கை சோர்ந்து விழலானேன் ! - இரு…

கவிதைகள்

எஸ் அனுக்ரஹாகணிணியியல் உயிர் மின்சாரம் ஏறியதும், வாழ்கைப் பதிவதின், நகர்வதின் சூத்திரம் ‘உண்டு’ ; ‘இல்லை’ ; முழுமை நிலையானதன்று இரவுகள்தோறும் சிரித்துக் கொண்டும், கரைந்து கொண்டும், வளர்கின்றன பிறைகள். ஓர் இரவு, முழு…

வலி உணரும் தோல்கள்

ரசிகவ் ஞானியார்தவித்த வாய்க்கு ... தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்! தாகம் தீருமுன்... தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ? நாங்கள் தண்ணீர் கேட்டால் இரத்தம் தருகின்ற... உங்கள் பெருந்தன்மைதான் என்னே! நாற்காலிகள் நகர்ந்துவிடக்கூடாதென்றா அருவியின் வெள்ளத்தில்...…

தாரா கணேசன் கவிதைகள்

தாரா கணேசன் 1. தேங்கிய மழையின் பழுப்பு நீர்க்குட்டையில் உருவமற்று நெளியும் தன் வெளிச்சத்துணுக்கைத் தேடி கவிந்த சாம்பல் மேகத்தின் இருள் அவிழ்த்து எட்டிப்பார்க்கும் மூன்றாம் நாள் பிறைபோல என்னையே உருவிப்போட்டு இட்டு நிரப்பும்…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் சிகரட் நண்பன் வாகனங்கள் புகைத்தபபடி போய்க்கொண்டிருந்தது எனக்கு ஒரு சிகரட் வேண்டும் என்றான் நவராஜ் அல்லது என்னிடம் இருபது ரூபா இருக்கிறது வா ஒரு சிகரட் புகைப்போம் என்றான். கடையின் மேல் மாடியிலிருந்து…

ஏழு கவிதைகள்

பாவண்ணன் 1. சுயசரிதை நெருங்கி இருந்த நாற்காலியில் குளிரும் பனியும் தழுவும் இரவின் தனிமையில் தன் நெடுங்கதையைச் சொல்கிறது தோட்டத்து மரம் தன் இளமையின் எழுச்சியை அழிந்துபோன சகமரங்களின் சரித்திரத்தை ஒற்றை இடையிலிருந்து புடைத்து…

எனது மூன்று வயது மகள்

ராம செல்வி எனது மூன்று வயது மகள் என்னோடு பேச மறுக்கிறாள் நான் வம்படியாக தூக்கினாலும் விலகிகொண்டு வெறுப்பாய் பார்கிறாள் அம்மாவே உலகம் என்று ஆகிக்கிடந்தவள் சுவரின் மூலையில் சோர்ந்து கிடக்கிறாள் என் இரண்டாவது…

அடுப்பிலே போடப்பட்ட அமைதி

சித. அருணாசலம் வானத்தில் சத்தம் கேட்டு மழை வரப் போகிறதென்று மனம் மகிழ்ந்துவிட முடியாது. இடிஇடிக்கும் குண்டுமழை பொழிய, இனம்துடிக்கும் வேதனையை அறிய. புல்லுருவிகளின் புகலிடமும், புகுந்து விளையாடும் நரிகளின் நயவஞ்சகமும் தமிழின் செல்வர்களைத்…