திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 42 முறிந்து போகும் காதல் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் காதலி ! உன் பாட்டின் உட்பொருள் என்ன ? உரைநடை வார்த்தையில் தெரிவிப்பாய் ! காரிருள் ஆனது இரவு ! தாரகை மறைந்து போயின மேகத்தில்…

பிளவுகள்

கவிதா நோர்வேபிளவுகள் கறுப்புவானம் கறுப்பு நாட்கள் எந்த கனவுமற்ற இரவு கண்டிருக்கிறாயா நீ! வானத்தின் கண்ணீர் ஏந்தி சுருண்டு கிடக்கும் புற்களின் நுனியை காற்றும் தீண்டாமல் கடந்து போகிறதே தெரிகிறதா உனக்கு! எனக்குள் துவண்டுவிட்ட…

கனவில் வந்து பேசிய நபி

ஹெச்.ஜி.ரசூல் எதிரிகளின் பிடியிலிருந்து தப்பித்து மறைவாக்கிக் கொண்டேன் என்னை சிலுவையில் அறையப்பட்டது என்னைப் போலொத்த பிறிதொரு உருவமென்பது ரகசியம் இறைவனின் தூததொருவரை உண்மையிலேயே கொல்லமுடியுமா..? சிலுவையில் அறையப்பட்ட நபி நேற்றென் கனவில் பேசினார் .o…

வண்ணத்திப்பூச்சி

பா.அ.சிவம் வீட்டைச் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது ஒரு வண்ணத்திப்பூச்சி .. . தலையில் அமர்ந்தது முதலில் தோளில் இறங்கியது பின்னர் ... விரட்ட முயன்றேன் மனமில்லை எனினும் ... விட்டு விட்டேன் அதன்…

சிறு கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 இன்னொரு நாள் இன்னுமொரு நாள் இப்படியே இன்னும் எத்தனை நாள். o 02 இருப்பதற்கா? இறப்பதற்கா? இப்படி எரியுதிந்த மெழுகுவர்த்தி? o 03 இருந்து இளைப்பாறி பசையான இடம்பார்த்து…

குழந்தை

ராஜி நட்டு, சிங்கப்பூர் "ரெண்டு கிலோவா?" எதுத்த வீட்டுக் குழந்த மூணேகால் கிலோவாம் மாமியாரின் ஆற்றாமை... "இன்னுமா நடக்கல?" என் ஃபிரண்டுக் குழந்த எட்டு மாசத்திலே ஓடுதாம் கணவரின் வருத்தம்... "இன்னும் பேசலியா?" அபி…

நள்ளிரவின் அழைப்புகள், இதைத் தான் அறிவிக்கின்றன!

எஸ்.அர்ஷியா அறிவுக்கும் உணர்வுக்குமானப் போராட்டத்தில் என் நீள்கோட்டுப் பயணம் பு¡¢தலுக்கு ஆளானது. நள்ளிரவின் நிசப்தம், கைப்பேசியின் அலறலில் கலைய... சள்ளையுடன் எடுத்தாலும், "செத்தது யாராக இருக்கும்?" என்று யோசிக்கத் தவறவில்லை. நள்ளிரவின் அழைப்புகள், இதைத்…

நான்

கண்டனூர் சசிக்குமார் நான் நானாக இருந்தபோது நலமாகவும் இருந்தேன் என்வீட்டு மாங்காயை எவனையோ பறிக்கவிட்டு அடுத்தவீட்டு மாங்காயை - நான் பறித்து அடிவாங்கி……. அப்போதும் இன்னும்பிற வெளியில் வெக்கக் கேடுகள் சொல்ல முடியா நடந்த…

அருங்காட்சியகத்தில் நான்

முருகன் சுப்பராயன் கடிதம் கொடுக்க வரும் பொது நலம் விசாரிக்கும் அஞ்சல் அலுவலர் வருவதில்லை எல்லா கடிதங்களும் மின்னஞ்சலுக்கே வந்துவிடுகின்றன. அறிவுரை வழங்கும் வங்கி அதிகாரியை சந்திப்பதில்லை பணம் எடுப்பதும் போடுவதும் தெரு முனையில்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமேனி கொதிக்குதடீ ! - தலைசுற்றியே வேதனை செய்குதடீ ! வானி லிடைத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் ! மோனத் திருக்குதடீ !…