பா.அ.சிவம் கடவுளிடமிருந்து தொடங்கியதாம் உலகம் ... எவர் கண்டார் ? கடவுளே தனது தியானத்திலிருந்துதான் தொடங்கியதாக கூறுகிறார் சுவாமிஜி ஒருவர் படைத்தவராக இருந்தாலும் கடவுளைக் காண்பித்தவர்கள் மனிதர்கள்தான் ... எல்லாரும் கடவுளைப் படைக்கலாம் கடவுளைப்…
கோகுலன் நண்பர்கள்கூடி மதுவுடனே நட்பாய் களித்ததோர் இரவினிலே விடியல் நெருங்கும் வேளையிலே நான் மாத்திரம் விழித்திருந்தேன் அனைவரும் அசந்து உறங்கியபின் நிலவினில் இரவினை ரசித்திருந்தேன் அத்தனிமை சூழ்ந்த வேளைதனில் அன்பாயழைத்தது குரலொன்று நண்பா என்றெனை…
கோகுலன். இரவின் நீளத்திற்கு நீண்டிருந்த மழையில் சாரல் மட்டும் வைத்துக்கொண்டு மீதியை தொலைத்திருந்தது விடியல் நீரின் பாரம் தாளாமல் நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள் நினைவுகளின் உன்னை தாங்கிய என் போலவேயிருக்கின்றன அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு திரவப்பூக்கள்…
கோ.புண்ணியவான். இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த முகத்தோடு அன்னாந்து கையேந்தும் அவன் இடுப்புக்குக்கீழ்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅமைதி பெறுவாய் என்னிதயமே ! பிரிவு வேளை இனியதாக அமையட்டும் ! மரண மாயின்றி பூரணம் அடையட்டும் ! காதல் பாசம் நினைவில் காலூன்றிக் கானமாய் மாறி விட்ட…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாலும் கசந்ததடீ ! - சகியே படுக்கை நொந்ததடீ ! . . . நாலு வைத்தியரும் -இனிமேல் நம்புதற் கில்லை என்றார் ! உணவு செல்லவில்லை !…
August 14, 2008 • By
தாஜ்
தாஜ் காதல் உடை மோதல் நடை! மாண்பு உடை வீம்பு நடை கூட்டை உடை நேசம் உடை விவேக நடை வீர நடை உடை உடை நடை நடை! நவகாளி கண்ட முகுர்த்த நடை…
அகரம்.அமுதா மாலைப் பொழுது மலர்கள் மலர்ந்தாடும் சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன் உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும் தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப் பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக் கூத்தாடி நிற்கும் குழலொலியைத் தன்குரலில்…
கே. ஆர். மணி அந்தவார்த்தை தொலைந்துபோனது. தேடிக்கொண்டே போனதில் ஓற்றையடிப்பாதை முடிவுற்றது. வண்ணத்துப்பூச்சி உட்கார நினைத்த கடைசியிலை உதிர்ந்துபோனது மெல்ல வண்ணத்து பூச்சியும். காற்றின் கடைசி மூச்சு நின்று போனது. நீர் ஆவியாகி போனமணித்துளியில்…
ஒளியவன் பூக்கள் நிறைந்த பாதைக்கு ஆசைப்பட்டே பாதங்கள் பலவீனமாகிறது சின்னஞ்சிறு கற்களுக்கே சிதைந்து போகிறது பயணம் வாசகர்களுக்கு ஆசைப்பட்டே வாசிக்கப்படும் கவிதைக்கு வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில் பேனாவும் கண்ணீர் சிந்தி பொய்யாக அழுகிறது அள்ளி…