திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

குழந்தைக் கதை

ஜெயராமசாமி விளையாடிக் களைத்த குழந்தைகள் சிரிப்புக் கதை கேட்க்கிறார்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல சிரமமானது அவர்கள் சிரிக்கும்படியான கதைகள் சொல்வதும் பலமுக மன்னன் ஜோ, தங்கமலர், சிறுவர்மணி கதைகள் தெனாலி, முல்லா…

விவாதங்களும், வெட்டிக்கவிதைகளும்

கே. ஆர். மணி பஞ்ச பூதங்கள் மெல்ல சிரித்தன. ஒரு செல் உயிரோடு பூமி பிறந்தது. கலப்படம் பிரபஞ்ச வெடிப்பிலிருந்து தன் கணக்கை தொடங்கியது. அவனும் அவளும் கலந்து அதுவும் அதுவும் கலப்படமாகி இதுவாகி…

உங்கள் மழை தட்டுகையில்…

அனாமிகா பிரித்திமா அன்று என் காதல் மழையில்... நனைந்த உங்களை... விட்டு என்றும்... மறையா மின்னல் நான் ! மின்னல் என்று மழையை ... பிரிந்திருக்கிறது? வானவில் ... ஒளிபிறையாய் வந்தாலும்... குருடாக்காது !…

ஆனந்த சுதந்திரம் ( ரஜித்)

ரஜித் ஆண்டுகள் அய்ம்பதுக்கு முன் அரிக்கன் வெளிச்சத்தில் பாரதி படித்தேன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’ அந்தப் பிஞ்சுவயசு ஆனந்தம் கிய்யா கிய்யா தாம்பாளம் அன்று நான் இளைய தலைமுறை இன்று…

ஜ ந் து.

தாஜ் உள் அவையங்கள் ஒன்றே ஒற்றுமை நீரிலும் நிலத்திலும் வாழும் அது சில நேரம் அகம் ஏறும்! ஈரம் பார்த்து ஒட்டிக் கொள்ளும் காய்ந்ததும் இடம் தாவும். நடைப் பாதை என்று பாராது குறுக்கே…

குற்ற உணர்வு இல்லா இந்தியர்கள்

வி பிச்சுமணிஒரு குடும்ப தலைவி ஒன்றுக்கு மேல் குடும்ப அட்டைகள் மான்ய விலையில் பொருட்கள் ஒரு குடும்பம் ஒன்றுக்கு மேல் காஸ் இணைப்புகள் இரண்டு மடங்கு விலையில்' விற்பனை மாணவர்கள் பேருந்தோ ரெயில் வண்டியோ…

சென்ரியு – நகைப்பாக்கள்

மாமதயானை வழிப்போக்கனின் பசி போக்குமா…… உணவு பற்றிய பாடல். தேவாலய மணியோசை கேட்கும் பொழுதெல்லாம்;;…. சாத்தானின் ஞாபகம். கனவில் தினமும் தோள் சாய்கிறாள்…. விவகரத்தான மனைவி. தவழ்கிறது குழந்தை சிரிக்கிறது குழந்தை…. இறந்த பிறகும்…

நகைப்பாக்கள்- சென்ரியு

மாமதயானை குடை ராட்டினம் சுற்றும் சிறுவனுக்கு…….. உலகத்தைச் சுற்றும் மனசு தேர்வு பயம் இரவு முழுக்க படித்தான்……. கந்த சஷ்டி கவசம் அம்மாவின் கடுதாசி பாதியில் படிக்கிறது……. என்னோடு கண்ணீரும் சிரிக்க வைக்கும் கோமாளியை…

புதிர்

கோ.புண்ணியவான். மலேசியா எப்போதுமே பிறகு சொல்கிறேன் என்ற தலைப்புச்செய்தியின் புதிர்த்தன்மையோடு புறப்பட்டுவிடுகிறார் ஊகித்தறியா ஆர்வத்தில் கோடிட்ட இடங்களை நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது அவரின் பிறகு சொல்கிறேன் ஒற்றைசெய்தியைத்தாண்டி என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன புதிர்கள்.…

“ஆற்றின் மௌனம்”

கே.பாலமுருகன் நெளிந்து கரையொட்டி நர்கிறது பால்யம் எப்பொழுதோ விட்டுச்சென்ற பால்யத்தைத் தேடிச் சென்றபோது அது ஆறாக மாறியிருந்தது 20 வருடத்திற்கு முன் ஆற்றில் எகிறி குதித்தப்போது ஆற்றின் மேற்பரப்பிலிருந்து சிந்திய ஒரு துளி நீரைச்…