கவிதா நோர்வே இமைகள் மூடியே கிடக்கின்றன நீ என்ற நினைவுகளோடு இரத்த நாளங்களில் அவஸ்த்தைகளின் அணிவகுப்பு கால் நகங்களிலும் நடக்கிறது உணர்ச்சிகளின் ஊர்வலம் சோர்ந்து கிடக்கும் உடல் கிழித்து வேகமெடுக்கிறது இதயம் மட்டும் இந்த…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> காதலில் உனைத் தளர்த்தி விட்டாய் கடல் நீர் வெள்ளம் போல் ! விண்ணில் மிகத் தொலைவில் உலாவும் விழிகளை அளப்பது கடினம் ! உந்தன் வாயிதழ் அருகில்…
September 11, 2008 • By
ரஜித்
ரஜித் பதினோறே வயதுதான் அந்தப் பாலகவிக்குக் கிடைத்தது ‘பாரதி’ பட்டம் பனிரெண்டு வயதில் பண்டிதர்க்கும்¢ பாவலர்க்கும் இவன்தான் தமிழ்ப் பட்டறை எட்டயபுரத்தில் நடந்தது ஓர் எட்டாம் அதிசயம் தணல்மலை அங்குதான் தமிழ் கக்கியது சுதேசிகளுக்குச்…
மாமதயானை உயிரையே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்................... உயிரில்லாத பொம்மைகளின்மீது மருந்து மாத்திரைகள் தீர்ந்த பிறகும்.......... தீராத நோய் சீமானின்மாளிகை இடிந்தபிறகு நன்றாகவே தெரிகிறது......... ஏழைகளின் குடிசைகள் manisen37@yahoo.com
ஒளியவன் வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம் கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம் ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா காரு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமொழிகளில் தடுமாறி மௌன மாவ தில்லை நாம் ! சூனியத்தை நோக்கிக் கைகளை உயர்த்துவ தில்லை நாம் நம்பிக்கை யற்றவைக்கு ! நாம் ஈவது போதும் ! நாம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> நானிந்த ஊரில்தான் வளர்ந்தேன் ! ஆற்றுக்கும் குன்றுக்கும் இடையே உதித்தது என் முதல் கவிதை ! அதற்கு அரவம் அளித்தது பெய்த மழை ! இரண்டறக் கலந்தது…
கோகுலன்தேவைகளின் பார்வைகள் அந்த முன்னிரவில் நானும் அவளும் விடுத்து அங்கே தெரியுமொரு கடைவாசலில் எச்சிலிலை கிளறும் நாயும்தவிர்த்து சொல்லும்படியாய் அரவமேதுமில்லை மத்திமவயதிருக்கும்.. பொருத்தமில்லாத அலங்காரத்துடன் சற்றும் ஒவ்வாத வண்ண உடையுடன் ஏழ்மையும் உடுத்தியிருந்தாள் பேருந்து…
தமிழ் மொழியில் : பா.அ.சிவம் உறைந்து போன இயற்கையின் முகத்தை D 54 அறையிலிருந்து காண்கிறேன் ... கனக்கொடுமை சுமைகளை ஏந்திக் கொண்டு மருந்திடா அன்பை அவமானத்துடன் இழுத்துக் கொண்டு வருகிறது மேகக் கூட்டம்…
ஹெச்.ஜி.ரசூல் கொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றிய உபாயங்களைக் கண்டறிய வெற்றுடம்போடு காத்திருக்கிறேன் பூமி விசித்திரமாய் தன்னை நனைத்துக் கொள்ள தொடுதல்களில் விரிகிறது சிலிர்ப்பு. உள்ளுக்குள் ஊறும் சூட்டின் ஆவியை மாயமான கதிர் கொம்புகளால் கிழித்தும்…