திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தீராத கேள்விக் கரையோரம் பிலால்

ஹெச்.ஜி.ரசூல் அந்த அபிஸீனிய கறுப்பு நட்சத்திரம் தனதொளியை என்றுமே இருளாக்கியதில்லை சவுக்குகளும் சாட்டையடிகளும் எழுதிய வரிகளில் ரத்தச் சொட்டுக்கள் மிச்சமாயின. சுடுமணற்பரப்பில் புரட்டியெடுத்து இரும்புச் சங்கிலிகளால் பூட்டப்பட்ட அடிமை உடல் வெயில்தீப்பிழம்பில் உருகி வழிந்தது.…

பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.

தாஜ் தெளிவுற வழிகாட்டி நின்ற கை காட்டிகள் எல்லாம் திசையற்று கவிழ்ந்து கிடக்க பாதசாரிகளுக்கு பாதைகள் என்றும் விடிவதே இல்லை. ஓரப் பாதைகள் தடைகளாகிப் போக புகுந்து புறப்படும் அவசரத்திலும் குண்டும் குழியும் மனிதக்…

ஹைக்கூ – துளிப்பாக்கள்

மாமதயானை[புதுவை] எந்த பனித்துளிக்குள் ஒளிந்துகிடக்கிறது…… என் கவிதை. நிலவை படம்பிடிக்க முடியாத வருத்தத்தில்…… வற்றியகுளம். தெளிந்தநீரில் முகம்பார்த்தபிறகும்…… தெளியாத மனசு. பாவலர்கள் எழுதிவிடுவார்களோ பயந்துமுட்புதரில் மறையும்…… நிலவு. நிசப்தமாய் இரு இசை கேட்கலாம்…… ம…

மூன்று

ரஜித் காக்கவேண்டிய மூன்று கடமை கண்ணியம் கட்டுப்பாடு கழிக்கவேண்டிய மூன்று கவலை கண்ணீர் பயம் போற்றவேண்டிய மூன்று ஊருக்காய் வாழ்தல் உபரியை ஈதல் குடும்பமே ஒரு கோயிலாய் வாழ்தல் புகழவேண்டிய மூன்று எளிமையாய் இருத்தல்…

வேத வனம் விருட்சம் 4

எஸ்ஸார்சி பாரெங்கும் பார்க்கக்கிடைப்பது எதுவாயினும் நாராயணனே செவியுறக் கேட்கக்கிடைப்பது எதுவாயினும் நாராயணனே உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருப்பது அந்நாராயனனே. - தைத்திரிய ஆரண்யகம் 4 10 13 5 எங்கும் வீசும் ஒளி எங்கும்…

சிதறும் பிம்பங்கள்..!

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி எனக்கான பிம்பத்தை நீ எது எதற்கோ உடைப்பதுவும் உனக்கான பிம்பத்தை நான் உள்வைத்தே உறைவதுவும் இழுத்துப் பிடித்திருந்தால் இன்னும் கூட வாழ்ந்திருக்கும் பிம்பங்களில் நிலைப்பதில்லை பேரன்பும் பெருவாழ்வும். SJEGADHE@tebodinme.ae 18-09-2008

தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅதுவோர் விலைமிக்கக் கல்லாயின் சுக்கு நூறாக்கி உன் கழுத்தில் சூட்டுவேன் ஆரமாய்க் கோர்த்து ! ஓரினிய சிறிய பூவாயின் பறித்துன் கூந்தலில் சூட்டுவேன் ! அருமைக் காதலி !…

வேத வனம் விருட்சம் 3 கவிதை

எஸ்ஸார்சி ஆசான் சீடன் நம்மிருவரையும் இறையருள் காக்கட்டும் அறிவின் ஆற்றல் ஆற்றலின் அர்ப்பணிப்பு அர்ப்பணிப்பின் அறுவடை நம்மிருவருக்கும் உரியதாகட்டும் எதற்காகவும் நமக்குள் வெறுப்பு அரும்பாதிருக்கட்டும். (நராயண உபநிசத் சாந்தி மந்திரம் ) பகலின் கடவுள்…

அவஸ்த்தை

கவிதா நோர்வே இமைகள் மூடியே கிடக்கின்றன நீ என்ற நினைவுகளோடு இரத்த நாளங்களில் அவஸ்த்தைகளின் அணிவகுப்பு கால் நகங்களிலும் நடக்கிறது உணர்ச்சிகளின் ஊர்வலம் சோர்ந்து கிடக்கும் உடல் கிழித்து வேகமெடுக்கிறது இதயம் மட்டும் இந்த…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> காதலில் உனைத் தளர்த்தி விட்டாய் கடல் நீர் வெள்ளம் போல் ! விண்ணில் மிகத் தொலைவில் உலாவும் விழிகளை அளப்பது கடினம் ! உந்தன் வாயிதழ் அருகில்…