கவிக்கண்ணன்அன்னையின் சுகப்பிரசவத்தால் இப்புனித தமிழ்மண்ணை தொட்டுத்தவழ்ந்த என்னை அவள் ஆசையுடன் அள்ளித்தந்த முத்தம் என் வாழ்க்கை நாவலின் முதல் தலைப்பு தத்தித் தள்ளாடி எழுந்து நின்றபோது புத்திசொல்லும் தந்த என் மொட்டு கரம்பிடித்து நடை…
எஸ். ஷங்கரநாராயணன்1 நல்ல வியாபாரம் கண்ணீர் விட்டபடி சிரிக்கிறான் வெங்காயம் விற்றவன் 2 காகம் கரைகிறது வீட்டுக்காரன் கஞ்சன் நீயாவது போடு விருந்தாளியே 3 அழுக்கான மேகத்தைச் சலவை செய்தது சூரியன் 4 மெல்லிய…
வே பிச்சுமணிபலருக்கு வசைச்சொல் சிலருக்கு அசையாசொத்து அரசு தேவைக்கு வைத்திருக்கும் நிலம் புறம்போக்கு ஆக்கிரமகாரர்களுக்கு அரசு நிலமெல்லாம் புறம்போக்கு புரோக்கர்களுக்கு அட்சயபாத்திரம் அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வங்கி நீக்கு போக்கர்களுக்கு வீட்டு மனை ஏழைகளுக்கு மலிவு…
பா.அ.சிவம் ஒரு துணிக்கடையில் ஒரு சந்தையில் ஓர் எண்ணெய் நிலையத்தில் ஓர் உணவகத்தில் ஒரு சமிக்ஞை நிறுத்தத்தில்... மீண்டும் சந்திக்க நேர்கிறது பிரிந்த நண்பர்களை.... நலம் விசாரிப்பைத் தாண்டி பேசுவதற்கும் பழகுவதற்கும் சிரிப்பதற்கும் ஒன்றும்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி பொருட்படுத்துவதில்லை நீங்கள். புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி புரிவதுமில்லை உங்களுக்கு. கேட்காத காதுகளில் கேள்வியின்றி திணித்துக்கொண்டே இருக்கிறீர்கள். கண்கள் உங்களை கவனிக்கிறதாவென்று கூட கவனிப்பதில்லை நீங்கள். மற்றொரு…
ஹெச்.ஜி.ரசூல் மரங்கொத்திப் பறவையின் அலகில் எத்தனை மரங்களின் ருசி மாவடுக்கள் பூத்த மரம் ஏனென்று ஏதென்று தெரியாமல் தன் பிஞ்சுகளை எல்லாம் ஒரு மழையில் உதிர்க்கிறது காற்றில் படர்கிறேன் நாலா பக்கமும் சிறகு விரித்து…
எஸ்ஸார்சி ஜீவன்கள் எங்கிருந்து வந்தன ? கபந்தியின் வினா படைப்புக்கடவுள் விருப்பம் அது அவ்விருப்பம் கொணர்ந்தே உணவும் உண்பவனும் ஆகத்தான் உயிரினங்கள். பிப்லாதரின் விடை பிரச்னோ உபநிசத் 1/4 கதிரவனே உயிர் உணவு தருவோன்…
கோ.புண்ணியவான்என்னைச்சுற்றியே என் கவனத்தைக்கொன்றது நிசப்தமான பறத்தலில் நரகமென உணர்த்த வாசிப்பில் தோய்ந்த நேரத்திலும் நெற்றியை குறிவைத்து மையமிட்டது வாசிப்பை சற்றே நிறுத்தி எரிச்சலில் தாக்க முயன்று தோற்றதில் உக்கிரமாகிறேன் காதருகே பறந்தபோது அடிவிலகி செவிப்பறை…
கவிதா நோர்வே இரு கோல்கள் சங்கமிக்கும் வழிமண்டலம் இரு துருவங்கள் இணையும் மையப்புள்ளி வேற்றுகிரகத்து மனிதர்களாய் முதல் சந்திப்பின் ஆய்வுகள் இனிப்பதில் அவசர இணைப்பு நடைபெறுகிறது தன் உடமை காத்தல் வாரிசு உறுதிப்படுத்தல் கற்பென்ற…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிவிட்டுவிடுங்கள் என்னை. உங்களின் விளையாட்டுகளிலிருந்து. உங்கள் விளையாட்டு விதிகளோடு ஏதும் உடன்பாடில்லை எனக்கு. அதிகமும் ஆசையுடன் ஆட வந்தவன் குதூகலத்தைக் குலைத்தவை உங்கள் விதிகள். விளையாட்டு வினையாகும் வித்தை படித்தவனை -…