திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இயற்கையும் சில ஓவியங்களும்

கோகுலன்தமக்கேயான தனிப்பட்ட வரையறைகள் தாங்கினவையாய் இருக்கின்றன இங்கேயுள்ள முகங்களனைத்தும் ஒற்றை நூலினால் இவ்வனைத்தையும் ஒன்றாய்க் கட்டிவிடுதல் சாத்தியமெனினும் யாவருக்கும் அதில் உடன்பாடில்லை தத்தம் முகங்களின் பெருமை பேசியும் ஒப்பனைகள் செய்தபடியும் நகரும் நீண்ட நாளொன்றின்…

சொர்க்க நொடிகள்

ரஜித் பிரிந்த என் பிறந்த மண்ணைத் தொட்டுத் தொழுத நொடி நீண்டநாள் பிரிந்த நாடித்துடிப்பு நண்பனை தழுவி அழுத நொடி கடைசித் தேர்வின் அந்தக் கடைசி நொடி ஏழெட்டு மணிநேரமாய் வயிற்றில் ஏறோட்டிய இயற்கைஅழைப்பை…

வேத வனம் விருட்சம் 8

எஸ்ஸார்சிசவ்னகன் தொடுத்த வினா எதைத்தெரிய எல்லாம் தெரிந்ததாகும் ? ஆங்கிரசு கொடுத்த விடை இரு வேறு அறிவுப்பாதைகள் மேலதும் கீழதும் கீழ்தனுள் அடங்கும் ருக் யஜுர் சாம அதர்வண எழுத்தொலி இலக்கண சொல்லியல் அணியொடு…

இந்த அடிமைகளும் ஒரு தீபவாவளி கொண்டாடினர்.

தீபச்செல்வன் வாகனங்கள் வீதியில் இறங்க நடுங்கிக் கொண்டிருந்தன ஒரு இராணுவ வண்டியின் நீளத்தினுள் முழு வீதியும் அடங்கி நசிந்து கிடந்தது. நேற்றிரவு வெட்டி கொலை செய்யப்பட்டவர்களின் துண்டுதுண்டு உடல்களும் சனங்களோடு வீதியில் ஒதுங்கி நின்றன.…

கூழாங்கற் சினேகங்கள்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை. நீர்ச்சலனத்திற்கு ஏதுவான ஒரு கூழாங்கல்லைப் போல உருண்டு திரண்டு பொலிவாகிவிட்டது இதயம் திரவப்பரப்பினைத் தொட்டகலும் நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம் அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும் நோக்குடன் நீ வருகிறாயென நீர் மாறி, நிறம்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -8 << உயிரூட்டம் உள்ளவைகள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முகத்தை நோக்காத வேளை நானுனது பாதங்களைப் காணுவேன் ! உந்தன் பாதங்களைக் காதலிக்கிறேன் ! காரணம் இந்த மண் மீதும் காற்றின் மூலமும் கடலின் மேலும் நடந்து…

தாகூரின் கீதங்கள் – 53 உன்னினிய புல்லாங் குழலிசை !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இசை முழக்கும் உன் புல்லாங் குழல் இடி முழக்கத்தின் ஊடே ! அத்தனை எளிய கீதமா அது ? இன்னிசைக்கு விழித்தெழுவேன் ! என் செவிகட்குத் திறன்…

நல் எண்ணங்கள் வளர்ப்போம்!

தமிழநம்பிமாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம் மனத்தின் எண்ணம்; வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ விழலாவான் விரைவில் வீழ்வான்! சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள் சரிவே காணா ஏந்துடைய நல்வாழ்வு எளிதாகப் பெறநல்ல எண்ணம் வேண்டும்! ஒருவரைநீ…

தேநீர்ப் பேச்சுக்கள்…

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிவாராவாரம் வாடிக்கைதான். நடைபாதைத் தேநீர்க்கடையில் நண்பர்கள் கூடிப் பேசுவது. அதிக பட்சம் உறுப்பினர்கள் ஐந்தாறைத் தாண்டாது. உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடிக் குறையும். இரண்டு மணி நேரமென்று எழுதப்படாத ஒரு கணக்கு.…

ஓட்டைவாயன் நறுக்குகள்

ஓட்டைவாயன்* தொடர் வேலை நிறுத்தம் பிளாட்பாரவாசிகள்... ------------------- * கூழைக் கும்பிடு போடும் சிறுவனை கோபத்துடன் பார்த்தது - கொழுத்த நாய் காரில் ------------------- * ஏசியில் படுத்த போதும் வேர்த்தது அவனுக்கு இன்கம்டாக்சை…