க.செ.வெங்கடேசன்.. அபுதாபி.சந்தி(ப்) பிழை அவள் இவள் சந்தித்தது, சந்திப்பதே,.. பிழையெனில், இவர்களைப் பற்றி எழுதுகையில் ஏற்படும் சந்திப் பிழை பிழைபடில், பெரும்பிழையோ? என் காதலி குறும்புப் பார்வை, குறுகுறுத்த கண்கள், மென்மையான ஸ்பரிசம், அன்பான…
எஸ்ஸார்சி பிரம்மம் என்பது இருப்பின் முதல் அறிவின் முதல் ஆனந்தத்தின் முதல் பிரம்மம் என்பது எப்போதுமுளது கோதகன்ற தூய்மை உடைத்து யாவும் அறிந்து விடுதலை யொடு தன்னாட்சி கொண்டது பகுத்திட மாட்டாத் தன்மையும் உடைத்து…
ரசிகவ் ஞானியார்நான் பாவப்பட்டவனா? புனிதப்பட்டவனா? புனிதங்களின் பாவத்தோற்றம் உன் உணர்வுப்பிழையே உனக்குப் பாவம் எனக்குப் புனிதம் பாவத்தின் சம்பளம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒவ்வொரு குளியலும் என்னை புனிதமாக்கிவிடும் மெல்ல ஊடுருவும் பேய்களோடும் சிலநேரம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மகனே ! நீ அறிவாயா ? உனக்குத் தெரியுமா எங்கிருந்து நீ வந்தாய் என்று ? பசி மிகும் வெள்ளைக் கடற் பறவைகள் காணப்படும் ஓர் ஏரியிலிருந்து…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇரவின் காரிருளில் அவனைத் தேடும் பயணத்தைத் தொடர்கிறான் மனிதன் முடிவின்மை நோக்கி ! வரவேற்று நிற்கிறான் அந்த இளவரசன் கிழிந்து போனக் கந்தை ஆடைகளை ! யாசகனாய் மாறிக்…
ஹெச்.ஜி.ரசூல் கதைகதையாய் சொல்லத் தெரிந்தவளிடம் இப்படியானதொரு துயரம் நிகழ்ந்ததில்லை. அலைகளை ரசித்த குழந்தையின் கண்களில் ஒளிவற்றிப் போன இருட்டு. கொண்டுவந்து சேர்த்த குதூகலங்கள் பொட்டித் தெறித்து விம்முகின்றன. ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும் கடற்காற்றில் இதயம்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி # மகன் பிறப்பு குறித்து நண்பன் ஒருவன் உதிர்த்த வாசகம்: "எப்படி இருக்கிறது நீ படைத்த கவிதை?" வாகாய்க் கவிதை செய்ய வார்த்தைகளோடு வதைபடும் மாயமான் விளையாட்டுகளின்றி இருக்கவேண்டுமே இவன்…
January 2, 2009 • By
கவிதா
கவிதா நீ நலமா? உனக்காய்த்தான் காத்திருக்கிறேன் நான் நலமில்லை என்று நான் சொல்லியா தெரிய வேண்டும் உனக்கு... எனது சந்ததிகள் பிறக்கும் போதே தேவர்களால் சபிக்கப்பட்டவர்களா.. ஏதேன் தோட்டத்து ஒற்றைப் பாம்பு கால் மிதிக்கும்…
ஸ்ரீபன் ஆண்டு 2009 ற்கு நண்பா விடைபெறுகிறேன் குருதி தோய்ந்த என் முகத்தை நீ பார்க்க வேண்டாம் துன்பங்களும் தோல்விகளும் அனர்த்தங்களும் அழிவுகளும் என்னிடமே தங்கிவிடட்டும் நீ ஓட்டத்திற்கு தயார் எனில் நம்பிக்கை என்ற…
வசீகரன் மகிந்தாவின் அநியாத்தால் குண்டு மழையும் வான்பிதாவின் புண்ணியத்தால் மாமழையும் பொழிகிறது ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும் இழுத்துப் போனது…