January 15, 2009 • By
ரஜித்
ரஜித் ஓர் உண்மைக் கதை குண்டான்சட்டிக்காக கூரைப்பட்டு விற்ற கதை மூக்குடி முனியம்மாவுக்கு மூச்சாக முப்பது காணி மொத்தக் காணிக்கும் முலைப் பாலூட்டியது முத்தனேரி பொங்கல் பானைகளில் வெல்லம் முனியம்மா அவள் விரல்படாமல் விதைகள்…
ஹெச்.ஜி.ரசூல் அன்புமயமாக நீ எழுதிக் கொண்டிருந்த கவிதையை பாதியிலேயே நிறுத்திவிட்டு பறந்து போய்விட்டாய் ஒரு பட்டாம்பூச்சியைப் போல. வார்த்தை பேச்சு எழுத்து எதிலும் அடக்கிச் சொல்லமுடியாத பெருந்துயரம் பேரலையாய் எழுந்து இதயத்தை முட்டித் தள்ளுகிறது.…
எம்.ரிஷான் ஷெரீப் எனைச் சிலகாலம் உன் மனதிற்குத் தத்தெடுத்திருந்தாய் விழிகளை உருட்டி விழித்துக் கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய் தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு என்றென்றும் நிலைத்திருக்க பிரார்த்திருக்கத் தெரியாதவனாகி உன் மனதில் நானிருந்தேன் சில…
தமிழநம்பி இகழ்சேர்க்கும் எனஅஞ்சீர்! அறமுங் கொல்வீர்! இந்தியத்தை ஆளுகின்ற அரசே! இங்கே புகலருங்கே டினத்திற்கே புரிந்தும் கண்ணைப் பொத்திக்கொண் டறியார்போல் நடித்துக் கொண்டு அகலலிலா தந்திரத்தில் ஆளு கின்ற அருட்செல்வர் தலைமையுள அரசே! நீங்கள்…
வே பிச்சுமணிஒட்டஞ்சில் சொல்லும் பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல் சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்…
செல்வராஜ் ஜெகதீசன் அந்த மகப்பேறு மருத்துவமனையில் மாதாந்திரப் பரிசோதனைக்காக மனைவியோடு போய்வருகையில் பார்த்த முகங்களில் ஒன்று இன்று எதிர்ப்பட்டது லிப்டில் கணவன் சகிதமாய் கைகளில் ஏந்திய சிசுவோடு. சுகப்பிரசவம் நேற்று என்று யாரிடிடமோ சொல்லிக்கொண்டிருந்தவனின்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்த பசுமை பூமி அறுவடை காலத்தில் ஈகை புரிந்திடும் தானி யங்களை மஞ்சள் நிறத்தில் ! தங்க நிறத்தில் ! வேளாண்மைப் பண்ணைகளை புல்லின் இலைகளோடு !…
தீபச்செல்வன்கவிதை: ____________________________________ உனது அப்பாவை தின்ற அதேகொடி இன்று உனது நகர் தேங்காய்களை தின்று அசைகிறது. கொடூரத்தின் வெற்றிச் செய்தியில் முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கை அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லை எந்த தேங்காய்களுமில்லை. கற்கள்…
எஸ்ஸார்சி மறைந்திருக்கும் ஆசைகள் மாய்த்தல் பயிலுக மனம் மீது வென்றெழு மெய்யறிவு வசமாகட்டும் தன்னை அறிதல் கை வரும் தொடர்ந்து. பிரம்மத்தை அறிதல் தன்னை அறிதல் எண்ணங்கள் கற்பனைகள் தளைகள் அவை விலகட்டும் ஐம்புலன்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் வாழ்க்கைப் பயணம் முடிந்து போவது தடைப்பட்டு ஊடுருவ முடியா இரவினிலே இழந்து போய் விட்டது ! "அஞ்சாதே" என்று மௌனமாய் விரல்களை அசைத்து விண்மீன்கள் அமைதியாய்…