வே பிச்சுமணி தோள்மேல் வேதாளமாய் உன் நினைவுகள் விரட்டுவதற்கான பதில் தெரியாத விக்கிரமாதித்தியன் போல் கொடுஞ் சிறையில் தூங்காதிருக்க தொடர்ந்து முகத்தில் பீச்சி அடிக்கும் நீர்போன்ற நினைவுகளால் தூங்காத கைதியாய் ஒரு கோப்பில் நுழைந்த…
செல்வராஜ் ஜெகதீசன் காரின் முன்புறம் அமர்ந்தபடி காலையில் கண்ட வெண்புறா திறந்த கதவுச் சத்தத்தில் தாவிப்போய் தன் இருப்பிடமாய் கொண்டது இன்னொரு காரின் இரு சக்கரங்களுக்கு இடைப்பட்ட இடமொன்றை. அலுவலக வேலைகள் அத்தனைக்கும் இடையில்…
ஹெச்.ஜி.ரசூல் வெள்ளைக் கனவின் திரை நிழல் ஓவியங்களைத் தீட்டிப் பார்க்கலாம். அதிகாலைச் சூரியன் சிந்தும் ஒளிநிறங்களின் முகம் பார்த்து எதிர்திசையில் ஒளிந்து உட்கார்ந்திருக்கும் மழைவில் இரவு பகலற்ற பொழுதொன்றின் உயிர்ப் பறவை கடல் அகன்று…
ராமலக்ஷ்மி, பெங்களூர் படிக்கப் போவதாய் சொல்லி புத்தகங்கள் கையில் ஏந்தி படிப்படிப்பாய் தாவி ஏறி மொட்டைமாடிக் குட்டிச் சுவரில் சாய்வாய் உள்ளடங்கி- புத்தகத்தை கைகள் விரிக்கையில் விழிகள் விரிந்ததென்னவோ விண்ணினை நோக்கி. கண் எட்டிய…
ந.நாகராஜன் குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரத்தில் கண்களைக் காணவில்லை. காதுகள் கொம்புகளாயின தொங்கிய நாக்கில் வழிந்த சொட்டுகள் எச்சிலா...ரத்தமா...எனத் தெரியவில்லை. பற்களில் ஏதோ ஒட்டியிருந்தது. முடிகள் முள்ளம்பன்றியின் முட்கள் போலிருந்தன. கன்னங்களில் தழும்புகள்…
எஸ்ஸார்சி கவிதை யான் பிரம்மன் யானே சுத்தன் யானே சித்தன் யானே புத்தன் சத் சித் ஆனந்தம் யான் பேரின்பன் ஒளிவடிவோன் பேரமைதிக்காரன் யான் ஆசைகள் தாண்டிய அறிவுக்காரன் விடுதலை வசமான நிறைவுடையோன் தனி…
January 30, 2009 • By
ஆதவா
ஆதவாஅதிகாலைப் பொழுதில் கனவைத் துரத்திவிட்ட நொடியிலிருந்து எனக்கான இம்சைகள் ஆரம்பிக்கின்றன அது எழுதுபொருளும் காகிதமுமாய் பல்துலக்கும் முன் துருத்திக் கொண்டு நிற்கின்றன என் சலிப்பு தழுவிய இம்சைகள் மோகனப்புன்னகை ஒன்றை இதழோரம் புதைத்து விழியோரம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநான் ஒரு வேங்கை ! நான் ஒரு வேங்கை ! காத்துக் கிடப்பேன் பதுங்கி இலைகளுக் கடியில் ஈரக் கனிமத்தில் உப்பி விட்ட உலோகக் கட்டிபோல் ! மூடுபனிக்…
நிஷாந்தன் அவர் நல்லவரா இவர் நல்லவரா போனவர்கள் தோணியிலா அல்லது கரையிலா பிள்ளைக்கு முகாமில் கிட்டுமோ நல்ல பால் நெருங்கிய புல்டோசர் கிழித்திருக்குமா பொ¢யவனின் பொம்மையை திரும்பி வருதல் சாத்தியமா வந்தாலும் இருக்குமோ வீடு…
ரா.கணேஷ் என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது... என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது... மரணமென்னும் வேடன் என் வேர்களை அறுக்கும் போது... உறவுகளே உங்கள் கூட்டில்…